சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் Khan11

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்

Go down

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் Empty சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:10

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் 228a9e37-fca9-41f8-9aad-583cec57ecb6_S_secvpf

சென்னையில்
மருத்துவ சிகிச்சை பெற வந்த கொல்கத்தைவை சேர்ந்த குடும்பம் புதுச்சேரிக்கு
காரில் சுற்றுலா சென்றனர். திரும்பும் வழியில் காரும்-அரசு பஸ்சும் மோதிய
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் பலியானார்கள்.
இவர்களுடன் பயணம் செய்த 5 வயது சிறுமி மட்டும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக
தப்பினாள்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை
சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ
சிகிச்சை பெறுவதற்காக வந்தனர். இங்கு சிகிச்சை முடிந்ததும் ஊருக்கு புறப்பட
தயாரானார்கள். அதற்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல ஆசை
ஏற்பட்டது. இதனை அடுத்து வாடகை காரில் 8 பேர் புதுச்சேரிக்கு சென்று
பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

அதன்பிறகு
நேற்று மதியம் அங்கிருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை
நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை
சேர்ந்த மாரியப்பன் (வயது 51) என்பவர் ஓட்டி வந்தார். கல்பாக்கம் அடுத்த
காத்தான்கடை சந்திப்பு அருகில் பிற்பகல் 3.15 மணியளவில் கார் வந்து
கொண்டிருந்த போது எதிரே புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ்
வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு, நேராக
பயங்கரமாக மோதின.

கார் மீது மோதிய பஸ் சாலையோர
சிறிய பாலத்தில் இடித்து நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல
நொறுங்கியது. பஸ்சின் முன் பகுதி சேதம் அடைந்தது. விபத்தில் கார் டிரைவர்
மாரியப்பன் மற்றும் அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு ஆண் ஆகிய 3 பேர்
சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து
நடந்த இடத்திற்கு மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆ.கணேசன்,
கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜே.சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று
பொதுமக்கள் உதவியுடன் காரின் கதவை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை
மீட்டனர். படுகாயங்களுடன் கிடந்த 5 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மற்றொரு பெண்ணும் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மேலும் ஒரு ஆண் இறத்தார். இதனால் சாவு
எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெறுகிறார்கள். விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் ரவிச்சந்திரன் (51)
என்பவரும் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணம் செய்த சுமார் 5 வயது சிறுமி எந்த
வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். ஆனால் விபத்து
சம்பவத்தினால் அவள் பெரும் அதிர்ச்சியடைந்து பேச முடியாமல் மிரட்சியுடன்
இருக்கிறாள்.

இதனால் அவளை போலீசார் மாமல்லபுரம்
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சை பூரணமாக நிறைவு பெற்று ஊருக்கு திரும்பும் நேரத்தில்
சுற்றுலாவுக்காக சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த கோரவிபத்தில்
சிக்கி பலியாகி விட்டனர். இவர்கள் 4 பேரும் மேற்கு வங்காளத்தை
சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இது
தொடர்பாக கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
» அமெரிக்காவில் கார் விபத்தில் தகப்பனாரை இழந்த 9 வயது சிறுமி உதவிக்காக நடுஇரவில் அலைந்த சோகம்
» தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 10 வயது சிறுமி: 19 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum