Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
Page 1 of 1
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
சென்னை:
ஈராக் நாட்டைச் சேர்ந்தவருக்கு, சென்னை செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ மூலம், இதய வால்வு அறுவை சிகிச்சையும், இதயத்தில் அடைத்துப் போன இரத்தக் குழாய்க்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் சிகிச்சையும், ஒரே நேரத்தில் செய்யப்பட்டன.
இதுகுறித்து, செட்டி நாடு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகுமார் கூறியதாவது; ஈராக் நாட்டைச் சேர்ந்த அலிமல்பார் (65) கடும் நெஞ்சு வலியால், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதய மைட்ரல் வால்வு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
சிகிச்சைக்காக அவர், செட்டிநாடு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மைட்ரல் வால்வு பிரச்சினையோடு இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதய வால்வுகளை மாற்றுவதோடு, இதய இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ரோபோ மூலம் இரண்டு அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்வது, நோயாளிக்கு சிரமத்தைக் குறைக்கும் எனக் கருதி செப், 21ம் திகதி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் வால்வுகளை மாற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது, உலகில் இதுவே முதல் முறை.
மார்பில் 4 முதல் 6 செ.மீ. வரை சிறிய துளையிட்டு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்வதால், பெரிய அளவில் காயம் ஏற்படாது.
நோயாளி, விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது, குறைந்த அளவே இரத்தம் வெளியேறும். வலி குறையும், விரைவில் அன்றாட வேலைகளைச் செய்ய முடியும். அறுவை சிகிச்சை முடிந்த, 5 நாட்களில் வீடு திரும்பலாம். இந்த ரோபோ, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இலாப நோக்கத்தோடு அல்லாமல், மக்களின் நலன் கருதி, செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
ஈராக் நாட்டைச் சேர்ந்தவருக்கு, சென்னை செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ மூலம், இதய வால்வு அறுவை சிகிச்சையும், இதயத்தில் அடைத்துப் போன இரத்தக் குழாய்க்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் சிகிச்சையும், ஒரே நேரத்தில் செய்யப்பட்டன.
இதுகுறித்து, செட்டி நாடு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகுமார் கூறியதாவது; ஈராக் நாட்டைச் சேர்ந்த அலிமல்பார் (65) கடும் நெஞ்சு வலியால், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதய மைட்ரல் வால்வு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
சிகிச்சைக்காக அவர், செட்டிநாடு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மைட்ரல் வால்வு பிரச்சினையோடு இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதய வால்வுகளை மாற்றுவதோடு, இதய இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ரோபோ மூலம் இரண்டு அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்வது, நோயாளிக்கு சிரமத்தைக் குறைக்கும் எனக் கருதி செப், 21ம் திகதி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் வால்வுகளை மாற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது, உலகில் இதுவே முதல் முறை.
மார்பில் 4 முதல் 6 செ.மீ. வரை சிறிய துளையிட்டு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்வதால், பெரிய அளவில் காயம் ஏற்படாது.
நோயாளி, விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது, குறைந்த அளவே இரத்தம் வெளியேறும். வலி குறையும், விரைவில் அன்றாட வேலைகளைச் செய்ய முடியும். அறுவை சிகிச்சை முடிந்த, 5 நாட்களில் வீடு திரும்பலாம். இந்த ரோபோ, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இலாப நோக்கத்தோடு அல்லாமல், மக்களின் நலன் கருதி, செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» என் இதயத்தில் நீ........
» என் இதயத்தில் வாழ்பவளே .....!!!
» அந்த "இதயத்தில் என் நண்பன்
» பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பான்…
» என் இதயத்தில் நீ........
» என் இதயத்தில் வாழ்பவளே .....!!!
» அந்த "இதயத்தில் என் நண்பன்
» பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பான்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|