Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள்
மூஃமினான மனிதரின் உயிர் (உடலிருந்து) வெளிப்பட்டுவிட்டால் இருமலக்குகள் அதை பெற்று
(வானத்திக் பால்) உயர்த்தி (கொண்டு செல்)கின்றனர். (வானத்தின்பால் அம்மலக்குகள்
அந்த உயிரை உயர்த்திக்கொண்டு செல்லும்பொழுது) அவ்வுயிர் நறுமணம் உடையதாக ஆகிறது.
(அந்நறுமணம்) கஸ்தூரியின் மணத்தைப்போன்று இருப்பதாக ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறுகிறார்கள்.
(அவ்விரு மலக்குகளும் அவ்வுயிரை வானங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது)
வானத்திலிருப்பவர்கள் நல்ல உயிர், பூமிப்பகுதியிலிருந்து வந்தது, (ஆகவே உயிரே) உன்
மீதும், நீ எந்த உடலிருந்து வாழ்ந்து வந்தாயோ? அதன்மீதும் அல்லாஹ் அருள் செய்வானாக!
எனக்கூறுகிறார்கள். (அதன்பிறகு) அதை அவர்கள் அதனின் இரட்சகனின் பால் கொண்டு
செல்கின்றனர். (அங்கே) அதை அதற்குரிய கடைசித் தவணையின்பால் கொண்டு செல்லுங்கள் என
அவன் (அல்லாஹ்) கூறுவான்.
நிச்சயமாக காஃபிருடைய (உடலிருந்து) உயிர் வெளிப்பட்டு விட்டால், அதன்
துர்நாற்றத்தைப் பற்றியும், அதற்கு ஏற்படும் சாபத்தைப் பற்றியும் ஹம்மாது
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
“பூமிப்பகுதியிலிருந்து வந்த இது கெட்ட உயிராகும் என வானத்தையுடையவர்கள் (அமரர்கள்)
கூறுவர். (அப்போது) அதன் கடைசி தவணை வரை கொண்டு செல்லுங்கள் எனக் கூறப்படும் என
(அறிவிப்பாளர்) கூறுகிறார். (அச்சமயத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் மேலிருந்த மிருதுவான துணியை தங்களின் மூக்கின்மேல்1
இவ்வாறு எடுத்துப் போட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : 1. மூக்கின் மேல் (ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள்
வைத்தற்குரிய காரணம்:- காஃபிரானவரின் உயிரை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் கடும்
துர்நாற்றத்தின் நிலையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது
அதை அவர்கள் நுகர்ந்தனர். அதன் காரணமாகவே துணியை மூக்கின் மேல் வைத்தனர்.
(வானத்திக் பால்) உயர்த்தி (கொண்டு செல்)கின்றனர். (வானத்தின்பால் அம்மலக்குகள்
அந்த உயிரை உயர்த்திக்கொண்டு செல்லும்பொழுது) அவ்வுயிர் நறுமணம் உடையதாக ஆகிறது.
(அந்நறுமணம்) கஸ்தூரியின் மணத்தைப்போன்று இருப்பதாக ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறுகிறார்கள்.
(அவ்விரு மலக்குகளும் அவ்வுயிரை வானங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது)
வானத்திலிருப்பவர்கள் நல்ல உயிர், பூமிப்பகுதியிலிருந்து வந்தது, (ஆகவே உயிரே) உன்
மீதும், நீ எந்த உடலிருந்து வாழ்ந்து வந்தாயோ? அதன்மீதும் அல்லாஹ் அருள் செய்வானாக!
எனக்கூறுகிறார்கள். (அதன்பிறகு) அதை அவர்கள் அதனின் இரட்சகனின் பால் கொண்டு
செல்கின்றனர். (அங்கே) அதை அதற்குரிய கடைசித் தவணையின்பால் கொண்டு செல்லுங்கள் என
அவன் (அல்லாஹ்) கூறுவான்.
நிச்சயமாக காஃபிருடைய (உடலிருந்து) உயிர் வெளிப்பட்டு விட்டால், அதன்
துர்நாற்றத்தைப் பற்றியும், அதற்கு ஏற்படும் சாபத்தைப் பற்றியும் ஹம்மாது
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
“பூமிப்பகுதியிலிருந்து வந்த இது கெட்ட உயிராகும் என வானத்தையுடையவர்கள் (அமரர்கள்)
கூறுவர். (அப்போது) அதன் கடைசி தவணை வரை கொண்டு செல்லுங்கள் எனக் கூறப்படும் என
(அறிவிப்பாளர்) கூறுகிறார். (அச்சமயத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் மேலிருந்த மிருதுவான துணியை தங்களின் மூக்கின்மேல்1
இவ்வாறு எடுத்துப் போட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : 1. மூக்கின் மேல் (ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள்
வைத்தற்குரிய காரணம்:- காஃபிரானவரின் உயிரை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் கடும்
துர்நாற்றத்தின் நிலையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது
அதை அவர்கள் நுகர்ந்தனர். அதன் காரணமாகவே துணியை மூக்கின் மேல் வைத்தனர்.
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Similar topics
» மதிப்பற்ற உயிர்கள்......‘!!
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|