சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது Khan11

தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது

2 posters

Go down

தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது Empty தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:03

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு விவகாரம்:

தமிழக அரசின் பதில்
அதிர்ச்சி அளிக்கிறது




சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள
பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என நாம் தமிழர் இயக்க தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது I1இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அனுப்பிய
மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது
நிராகரித்திருப்பதை எதிர்த்து முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகாலம்
தங்களை சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போது கருணை மனுவை நிராகரித்து தூக்கிலிடுமாறு
உத்தரவிடுவது நீதிக்குப் புறம்பானது என்றும் ஒரே குற்றத்திற்கு இரட்டை தண்டனையா
என்றும் கேள்வி எழுப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு கொடூரமானதாகவும்,
மனிதாபிமானமற்றதாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் தமிழக அரசு தாக்கல்
செய்த பதில் மனுதான் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மரண தண்டனை
விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும்
என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பதில் மனுவில் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று
கூறியருப்பது முன்னுக்குப் பின் முரணானதாகும்.
மூன்று பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால்
அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப் பூர்வமான நிலையா
என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. அப்படியானால் அவர்களுக்கு கருணை
காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை
தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் கருணைக்குரியவர்கள், அவர்களின் தண்டனை
குறைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உண்மையாகவே கருதுமானால் நாம் தமிழர் கட்சி
தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல் தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த மூவரின்
தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி
வைக்கட்டும்.

இதற்கான அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 தமிழக அரசுக்கு
வழங்குகிறது. இவ்வாறான ஒரு நடைமுறைக்கு முன்னுதாரணமும் உள்ளது. அதைத்தான் தமிழக
முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.
கிருஷ்ண ஐயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக
அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமாய் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது Empty Re: தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:18

இம்மூவரின் தூக்கு விடையத்தில் நான் எதுவும் கூறவில்லை ஏன்னா அது இந்திய பிரதமரை கொலைசெய்தார்கள் அதற்ற்கு ஊன்று கோலாக இருந்தார்கள் என்பது அவர்களுக்கான குற்றம்

ஆனால் இப்படியா சில விடையத்தினை வைத்து அரசியல் பிரபல்யம் தேடும் சீமான் இது தேவையா
இதுக்கு முதல் இலங்கையில் விடுதலைப்புலிகள் பற்றி கழுதையை விட சத்தமாக கத்திக்கொண்டிருந்தார்கள் அதனை யார்தான் காதில் வாங்கினார்கள் இவர்களின் ஊளையிட்டதனால் ஆத்திரம் அடைந்துதான் அதிக அழிவுகள் மக்களுக்கு வந்தது என்று சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் பெயரெடுக்கும் அரசியல் இலாபம் தேடும் நிலை உள்ளது...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum