Latest topics
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!by rammalar Today at 7:49 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm
» மருந்து
by rammalar Today at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
4 posters
Page 1 of 1
18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர். Ôதிருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என என் தந்தை கூறியதால் கழுத்தை நீட்டினேன்Õ என மணப்பெண் கதறினார். ஆந்திராவில் உள்ள சித்தூரை சேர்ந்தவர் வரதய்யா (80), கோடீஸ்வரர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்தார். இவருக்கு 48 வயதில் மகன், 46, 44 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 19 வயதில் பேத்தி உள்ளார்.
இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா & முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். Ôதிருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.
இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.
இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, Ôஇந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்Õ என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா & முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். Ôதிருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.
இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.
இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, Ôஇந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்Õ என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
:!.: :!.: :!.: :kick:
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
ஒரே அடி போட்டு அந்த கிழத்தை முடிக்கணும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
கிழவனுக்கு ஜாக்பாட் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தன்னை விட வயது அதிகமானவரை திருமணம் செய்யலாமா?
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்யலாமா?
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்யலாமா?
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum