Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
2 posters
Page 1 of 1
26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
15 வயது மகனை 26 வயதான பெண் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்குமாறு சிறுவனின் பெற்றொர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது.
அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரையும் சட்ட ரீதியான இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.
குறித்த பெண் ஏற்கனவே விவாகமாகியுள்ளதாகவும், கணவர் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவனை மணம் முடிப்பதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இலங்கை கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது எனவும், சிறுவனை விடவும் வயது கூடிய பெண் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அத்துருகிரிய சிறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ. கிறிஸ்டோபர் முறைப்பாடு செய்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது.
அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரையும் சட்ட ரீதியான இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.
குறித்த பெண் ஏற்கனவே விவாகமாகியுள்ளதாகவும், கணவர் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவனை மணம் முடிப்பதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இலங்கை கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது எனவும், சிறுவனை விடவும் வயது கூடிய பெண் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அத்துருகிரிய சிறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ. கிறிஸ்டோபர் முறைப்பாடு செய்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
கிரகம்டா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்
» 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» சாதிக்கத் துடிக்கும் சிறுவன்
» 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்
» 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்! (Photo
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» சாதிக்கத் துடிக்கும் சிறுவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|