சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி Khan11

எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி

2 posters

Go down

எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி Empty எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி

Post by *சம்ஸ் Sun 4 Dec 2011 - 6:43

எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு
கொண்டு வந்த துட்டகைமுனுி




,லங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த அரசர்களுள் துட்டகை முனுவுக்கு முக்கிய
இடமுண்டு. துட்டகைமுனுவின் தந்தை உருகுணையில் மாகம என்ற பிரதேசத்தை ஆட்சி செய்த
காவன்தீசன் ஆவார். தாய் விகார மகா தேவி, சதாதீசன் என்ற ஒரு சகோதரரும் அவருக்கு
இருந்தார்.
பெளத்த சமயம் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் போது ஆட்சி செய்த தேவநம்பிய
தீசனுக்குப் பின் முறையே உத்தியசூரதிஸ்ஸ, அசேலன் ஆகியோர் ஆட்சி செய்தனர். அசேலனின்
காலத்தில் எல்லாளன் என்ற சோழ இளவரசன் அநுராதபுரம் இராசதானியைக் கைப்பற்றி ஆட்சி
செய்தான். எல்லாளன் அனுராதபுரம் இராசதானியை ஆட்சி செய்த காலத்தில் தெற்கே
உருகுணையில் ஆட்சி செய்தவன் காவன்தீசன் ஆவான். அவனது புதல்வனான காமினிக்கு எல்லாளன்
ஆட்சி செய்த பிரசேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே ஏற்பட்டது.
இலங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியவன்
துட்டகைமுனு ஆவான்.


ஜி. சமிலா

தரம் - 06

கே/களு/ குலோடன் ந.த, வித்தியாலயம், நேபொட



உடல் பற்றிய




பல தகவல்கள்
எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி C-7மனிதனின் சராசரி நாடித்துடிப்பு - நிமிடத்துக்கு

72 தடவைகள்
மிக நீண்ட எலும்பு - தொடை எலும்பு
எலும்புகள் அதிகமுள்ள பகுதி - கைகள்
மிகப்பெரிய உறுப்பு - கல்லீரல்
மிகப்பெரிய சுரப்பி - ஈரல்
மிகச்சிறிய சுரப்பி - தைரொயிட்
மிகப்பெரிய அங்கம் - தோல்
மிக வலிமையானது - நாக்கு
தசைப்பகுதி



ஆர். லுஷாந்தினி

தரம் - 13

புனித தோமையார் பெண்கள் பாடசாலை

மாத்தளை.



கல்வியின் சிறப்பு




கல்வியை விடச் சிறந்த செல்வம் உலகில் வேறில்லை. கல்வி நீராலோ நெருப்பாலோ அழியாது.
திருடப்படமாட்டாது. கொடுக்கக் கொடுக்கக் குறையாது. மாறாக மற்றவர்களுக்குக்
கற்பிக்குந் தோறும் வளர்ந்து கொண்டிருக்கும். அரசனுக்கு அவனது நாட்டில்தான்
மதிப்புண்டு. கல்வி கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளில் எல்லாம்
சிறப்புண்டு. அதனால் ஒவ்வொருவரும் கல்வியைக் கருத்துடன் கற்றல் வேண்டும்.


ஸீனத்துல் இமாஸா, களுத்துறை.


உலகின் வறுமை நாடுகளும் செல்வந்த நாடுகளும்



வறுமையான நாடுகள் (தனியார் வருமானம்) செல்வந்த நாடுகள் (தனியார் வருமானம்)
மொசாம்பிக் - 80(U.S $) லக்ஸம்பர்க் - 41,210(U.S $)
எத்தியோப்பியா - 100(U.S $) சுவிட்சர்லாந்து - 40,630(U.S $)
கொங்கோ - 120(U.S $) ஜப்பான் - 39,640(U.S $)
தன்சானியா - 120(U.S $) நோர்வே - 31,250(U.S $)
புரூண்டி - 160(U.S $) டென்மார்க் - 29,890(U.S $)


தொட்டவத்தை சிராப்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி Empty Re: எல்லாளனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த துட்டகைமுனுி

Post by kalainilaa Sun 4 Dec 2011 - 9:33

##* க்கு :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவில் தொடரும் கிளர்ச்சி: முடிவுக்கு கொண்டு வர ஜெனிவாவில் 5–ந்தேதி பேச்சுவார்த்தை
» பசறையிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்த 42 மூடை தேயிலை லொறியுடன் கொள்ளை
» யுத்த உபகரணமொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த தமிழருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» எல்லாம் முடிவுக்கு வருகிறது! - ஒரு பக்க கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum