Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கவிதைப் போட்டி முடிவுகள்.
+18
Atchaya
பானுஷபானா
Ibnu Hussain
மதி
பாயிஸ்
puthuvaipraba
புதிய நிலா
gud boy
agilan
யாதுமானவள்
jasmin
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்புகுட்டி
*சம்ஸ்
22 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கவிதைப் போட்டி முடிவுகள்.
First topic message reminder :
முதலாம் இடம்
கவிஞர்:-puthuvaipraba
எட்டும்வரை. . .
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!
என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.
ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!
"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.
உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு
மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!
எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.
இரண்டாம் இடம்
கவிஞர்:- jasmin
காதல்
காலையின் கதிரவன் ஒளிரட்டுமே
அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே
கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே
அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே
காமத்தின் காரியம் நடக்கட்டுமே
அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே
கண்களும் கண்களும் கலக்கட்டுமே
அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே
உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே
அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே
உயிர்களில் உறவுகள் உலவட்டுமே
அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே
உண்மையை ஊமைகள் பேசட்டுமே
அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே
உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே
அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே
வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே
அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே
பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே
அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே
கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே
அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே
வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே
அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே
பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே
அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே
பாலுடன் பழங்களைப் பருகட்டுமே
அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே
பருவத்தின் பார்வைகள் படரட்டுமே
அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே
பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே
அதில் காதலின் வெற்றி கனியட்டுமே
மூன்றாம் இடம்
கவிஞர்:-Parthi
ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!
கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!
கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!
காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!
யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!
நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!
வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
முதலாம் இடம்
கவிஞர்:-puthuvaipraba
எட்டும்வரை. . .
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!
என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.
ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!
"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.
உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு
மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!
எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.
இரண்டாம் இடம்
கவிஞர்:- jasmin
காதல்
காலையின் கதிரவன் ஒளிரட்டுமே
அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே
கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே
அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே
காமத்தின் காரியம் நடக்கட்டுமே
அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே
கண்களும் கண்களும் கலக்கட்டுமே
அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே
உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே
அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே
உயிர்களில் உறவுகள் உலவட்டுமே
அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே
உண்மையை ஊமைகள் பேசட்டுமே
அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே
உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே
அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே
வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே
அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே
பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே
அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே
கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே
அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே
வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே
அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே
பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே
அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே
பாலுடன் பழங்களைப் பருகட்டுமே
அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே
பருவத்தின் பார்வைகள் படரட்டுமே
அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே
பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே
அதில் காதலின் வெற்றி கனியட்டுமே
மூன்றாம் இடம்
கவிஞர்:-Parthi
ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!
கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!
கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!
காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!
யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!
நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!
வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
மிக்க மகிழ்ச்சி உங்கள் சந்தோசத்தை நானும் அனுபவிக்கிறேன் எங்களுக்கு பார்ட்டி தரனும் சரிதானே வாருங்கள் உங்கள் அன்பைத் தாருங்கள் மீண்டும் உங்களுக்கும் மற்றப் போட்டியாழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்puthuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
பெரிய போராட்டத்தின் பின் உங்கள் கவிதை முலிடம் பிடித்தது கவிஞர் பார்த்தி அவர்களும் அருமையாக கவிதை எழுதி இருந்தார் உங்கள் இருவருக்கும் போட்டி அதிகமாக இருந்தது நடுவர்கள் தலையைப் பிச்சிக்கிட்டார்கள் இறுதியில் உங்களுக்கு முதலிடம் கிடைத்ததுputhuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
:!@!: :!@!:puthuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
puthuvaipraba wrote:அடடா. . .மகிழ்ச்சி. . மகிழ்ச்சி. மகிழ்ச்சி. .நேற்று மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் (அவன் பிறந்த நாளன்று) கால் பதித்து, ஆனந்த கண்ணீர் வடித்து, ஒருவித நெகிழ்வுணர்வினை அனுபவித்துவிட்டு இன்று வீடு திரும்பி. . .நம் தலத்தில் நுழைந்து பார்க்கையில். . .அடடா. . அடடா. .கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசு. . .இது அந்த கவிராஜனின் வேலையேதான். . .மகிழ்ச்சிப்பெருங்கடலில். . .நான்.
உடன் வெற்றி பெற்ற மற்ற கவிஞர்களுக்கும், போட்டில் பங்கேற்ற படைப்பாளருக்கும், இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய- பரிசுக்குரியனவற்றை தேர்ந்தெடுத்த அன்புள்ளங்களுக்கும். . .நன்றி. . நன்றி. . நன்றி. . .
உங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் தொடர்ந்து சேனையுடன் பயணியுங்கள் எம் நட்பு என்றும் தொடரட்டும்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
சந்தேகம் வேண்டாம்.சேனைத்தமிழுலா செழிப்பாய் வளரும். . நம் நட்பும் நெடிதாய் தொடரும்.வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட ,பாராட்டிய நண்பன். . .,முனாஸ் , ஆசிம் அவர்களுக்கு நன்றி.
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
உங்கள் இந்திய வங்கிக் கணக்கு இலக்கத்தை அனுப்பி வையுங்கள் உறவே வெற்றிப் பணப்பரிசு அனுப்பி வைக்கிறோம்puthuvaipraba wrote:சந்தேகம் வேண்டாம்.சேனைத்தமிழுலா செழிப்பாய் வளரும். . நம் நட்பும் நெடிதாய் தொடரும்.வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட ,பாராட்டிய நண்பன். . .,முனாஸ் , ஆசிம் அவர்களுக்கு நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
:”@: :”@:puthuvaipraba wrote:சந்தேகம் வேண்டாம்.சேனைத்தமிழுலா செழிப்பாய் வளரும். . நம் நட்பும் நெடிதாய் தொடரும்.வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட ,பாராட்டிய நண்பன். . .,முனாஸ் , ஆசிம் அவர்களுக்கு நன்றி.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .
இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .
இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது
எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .
இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .
இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .
எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்
அன்பின் சகோதரி ஜாஸ்மின் உங்கள் காரியாலயத்திலிருந்து அழைப்பு வந்தது மீதிப் பணத்தை என்னிடம் தருவதாக மிக்க மகிழ்ச்சி உங்கள் பெயரில் முனாஸ் நற்பணி மன்றத்திற்கு நாளை உங்கள் பணம் அனுப்பி வைக்கப்படும் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் நற்கூலி தருவானாக ஆமீன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
போட்டிக்கு கவியெழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு நான் மனமகிழ்வோடு வாழ்துகிறேன்.
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
பணம் இன்னும் கையில் கிடைக்க விலை பாயிஸ் நாளை அனுப்பி விடுகிறேன் நான் அனுப்ப வில்லை என்றாலும் அப்புகுட்டி அனுப்பி விடுவார் நன்றி உங்கள் ஆர்வத்திற்கு.பாயிஸ் wrote:போட்டிக்கு கவியெழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு நான் மனமகிழ்வோடு வாழ்துகிறேன்.
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
நண்பன் wrote:பணம் இன்னும் கையில் கிடைக்க விலை பாயிஸ் நாளை அனுப்பி விடுகிறேன் நான் அனுப்ப வில்லை என்றாலும் அப்புகுட்டி அனுப்பி விடுவார் நன்றி உங்கள் ஆர்வத்திற்கு.பாயிஸ் wrote:போட்டிக்கு கவியெழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு நான் மனமகிழ்வோடு வாழ்துகிறேன்.
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
:’|: :];:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .
இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .
இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது
எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .
இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .
இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .
எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்
உங்களின் அன்பும் நல்ல உள்ளமும் கண்டு எனது கண் கலங்கியது அக்கா வாழ்த்துக்கள்.
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
வெற்றி பெற்றவர்களுக்கு நானே பரிசு அனுப்பி விடுகிறேன் சகோதரி ஜாஸ்மின் அவர்களின் நன்கொடையுடன் சேர்ந்து நானும் ஒரு தொகை அனுப்பி வைக்கிறேன் இறைவன் நாட்டத்தோடு :];: :];:நண்பன் wrote:பணம் இன்னும் கையில் கிடைக்க விலை பாயிஸ் நாளை அனுப்பி விடுகிறேன் நான் அனுப்ப வில்லை என்றாலும் அப்புகுட்டி அனுப்பி விடுவார் நன்றி உங்கள் ஆர்வத்திற்கு.பாயிஸ் wrote:போட்டிக்கு கவியெழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு நான் மனமகிழ்வோடு வாழ்துகிறேன்.
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
Ibnu Hussain- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
நண்பன் wrote:உங்கள் இந்திய வங்கிக் கணக்கு இலக்கத்தை அனுப்பி வையுங்கள் உறவே வெற்றிப் பணப்பரிசு அனுப்பி வைக்கிறோம்puthuvaipraba wrote:சந்தேகம் வேண்டாம்.சேனைத்தமிழுலா செழிப்பாய் வளரும். . நம் நட்பும் நெடிதாய் தொடரும்.வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட ,பாராட்டிய நண்பன். . .,முனாஸ் , ஆசிம் அவர்களுக்கு நன்றி.
@. @. @.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
அப்புகுட்டி wrote:வெற்றி பெற்றவர்களுக்கு நானே பரிசு அனுப்பி விடுகிறேன் சகோதரி ஜாஸ்மின் அவர்களின் நன்கொடையுடன் சேர்ந்து நானும் ஒரு தொகை அனுப்பி வைக்கிறேன் இறைவன் நாட்டத்தோடு :];: :];:நண்பன் wrote:பணம் இன்னும் கையில் கிடைக்க விலை பாயிஸ் நாளை அனுப்பி விடுகிறேன் நான் அனுப்ப வில்லை என்றாலும் அப்புகுட்டி அனுப்பி விடுவார் நன்றி உங்கள் ஆர்வத்திற்கு.பாயிஸ் wrote:போட்டிக்கு கவியெழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு நான் மனமகிழ்வோடு வாழ்துகிறேன்.
ஜாஸ்மினின் மனப்பாங்கும் உதவும் உள்ளமும் எல்லோருக்கும் இருக்கட்டுமென இறைவனை வேண்டுவதோடு அவர்கணவருக்கும் அவருக்கும் ஏகவல்லோன் அருள்புரிவானாக.
நண்பா தாமதம் வேண்டாம் இப்போதே சென்று அனுப்பிவிடுங்களேன்...
ஜசாக்கள்ளாஹ் கைர் அப்புக்குட்டி உங்களின் சேவை இங்கு மாத்திரமல்ல அங்கும் அறிந்திருக்கிறோம் தொடருங்கள்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
ஆகா சகோதரர் அப்புகுட்டி அவர்களும் என்னோடு சேர்ந்து எளிவருக்கு உதவ முன்வந்தது கண்டு மகிழ்ந்தேன் .இன்னும் பல கருணை உள்ளங்கள் வரும் காலங்களில் வரக்கூடும் [இறைவன் நாட்டத்தால் ] சேனை தமிழ் உலா ஒரு பெரிய சேவை தமிழ் சேனை தமிழ் உலாவாக உருவாக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
jasmin wrote:ஆகா சகோதரர் அப்புகுட்டி அவர்களும் என்னோடு சேர்ந்து எளிவருக்கு உதவ முன்வந்தது கண்டு மகிழ்ந்தேன் .இன்னும் பல கருணை உள்ளங்கள் வரும் காலங்களில் வரக்கூடும் [இறைவன் நாட்டத்தால் ] சேனை தமிழ் உலா ஒரு பெரிய சேவை தமிழ் சேனை தமிழ் உலாவாக உருவாக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
உங்கள் கணவர் அனுப்பிய பணம் வந்து கிடைத்து விட்டது ஜாஸ்மின் மிக்க சந்தோம் (அல்ஹம்துலில்லாஹ் ) இன்றே நான் அதை ராப்ட் முடித்து முனாஸ் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுகிறேன் உங்கள் பெயரில் இதை இறைவன் ஏற்றுக்கொள்ளட்டும்
என்றும் உங்களுக்காக பிராத்திற்கும் மக்களில் நானும் ஒருவன் நன்றியுள்ள நண்பன்
என்றும் உங்களுக்காக பிராத்திற்கும் மக்களில் நானும் ஒருவன் நன்றியுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
கவிதை போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .
இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .
இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது
எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .
இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .
இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .
எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்
மிக்க நன்றி ஜாஸ்மின் உங்கள் வெற்றிப்பரிசுடன் நீங்கள் எங்களிடம் வழங்கிய மீதிப்பணமும் கிடைத்தது உங்கள் விருப்பப் படி அந்தப் பணத்தை முனாஸ் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி வைக்கிறோம் அததோடு உங்கள் சரியான பெயர் விபரம் தாருங்கள் வெற்றி பெற்ற உங்களுக்கு சேனைத் தமிழுலாவின் சான்றிதழ் வழங்கப்படும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
சரியான பெயர் விபரம் கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
கிடைத்தது சகோதரி மிக்க நன்றி உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடி விட்டது நம்புங்கள்jasmin wrote:சரியான பெயர் விபரம் கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
புதிய தலைமுறை இளங்கவிஞர்களைத் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கும், வெற்றியாளர்களான புதுவை பிரபா, ஜாஸ்மின், பார்த்தி ஆகிய மூவர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களும் அன்பும்......
என்றும் எமது சேனையினை தனி நிகரில்லா செந்தமிழில் சேவை செய்து, சிறப்பாய் வழி நடத்த துணை நிற்க அன்பு வேண்டுகோளுடன் ......
உங்கள் அட்சயா!
என்றும் எமது சேனையினை தனி நிகரில்லா செந்தமிழில் சேவை செய்து, சிறப்பாய் வழி நடத்த துணை நிற்க அன்பு வேண்டுகோளுடன் ......
உங்கள் அட்சயா!
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» முடிவுகள்
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|