Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
2 posters
Page 1 of 1
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல் வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) இப்போதுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லக்னெபவில் முஸ்லிம் சத்திரியர், வைசியர் விரிவைச் சேர்ந்தோர் பங்கேற்ற பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பேரணியில் மாயாவதி பேசியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்போது இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ள 27 சத வீத இடஒதுக்கீட்டை அதிக்கரிக்க வேண்டும்.
இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும். அப்போதுதான், நாடு முழுவதும் ஒரே கொள்கையை அமுல் படுத்த முடியும். வாக்கு வங்கி அரசியல் முஸ்லிம்களை காங்கிரஸ் எப்போதுமே காட்டிக் கொடுத்து வந்துள்ளது. அவர்களின் நலனுக்காக எதையும் செய்யாமல் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் அதிகளவில் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. இது முஸ்லிம்களின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் 40 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பின்றி அச்சத்துடனேயே வாழ வேண்டியிருந்தது. பா.ஜ.க. மீது காங்கிரஸ் மென்மையான போக்கைக் கடைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்கதளம் போன்றவை அதிக செல்வாக்கு பெற்றன. இதன் விளைவாக 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
மற்ற கட்சிகள் முஸ்லிம்களைப் புறக் கணித்து வரும் நிலையில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அவர்களை அதிக எண்ணிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தி வருகிறது. அயோத்தியா விவகாரத்தில் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறிய கருத்தால் பதற்றமும், கலவரமும் ஏற்பட் டது. பாபர் மசூதி இடம் தொடர்பாக தீர்ப்பு வெளியான போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் எனது அரசு நடவடிக்கை எடுத்தது. முஸ்லிம்களின் நலனுக்கான திட்ட நிதியை மத்திய அரசு உடனுக்குடன் மாநில அரசுக்கு வழங்குவதில்லை என்றார் மாயாவதி.
முஸ்லிம் சமூகத்தினரை பயங்கரவாதிகளு டன் தொடர்புபடுத்தி பேசுவதைக் கண்டித்து மாயாவதி பேசியதாவது, பயங்கரவாதிகளுக்கு எந்தவிதமான ஜாதியோ, மதமோ இல்லை.
குறிப்பிட்ட சமூகத்தினரை பயங்கரவாதி களுடன் தொடர்புபடுத்துவது தவறானது.
தீவிரவாதத்துக்கான காரணங்களை மத்திய அரசு கண்டறிய வேண்டும். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த புலனாய்வுப் பிரிவினர் மூலம் தகவல்களைத் திரட்டி, அதை உடனுக்குடன் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மீது தாக்கு ஏழைகளுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் நிதியை "மாய"யானை சாப்பிடுகிறது என்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி யின் கருத்து குறித்து பேசிய மாயாவதி "காங்கிரஸ் கட்சியின் மூளை கெட்டுவிட்டது.
அதனால்தான் பணத்தை யானை சாப்பிடு கிறது என்று அக்கட்சி கூறுகிறது. மாநிலத் தில் 40 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யாத காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி யைக் கைப்பற்றி 5 ஆண்டுகளில் மாற்றத் தைக் கொண்டு வருவோம் என்று கூறு கிறது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் செய்யவில்லை. ஒருவேளை கறுப்புப் பணத்தை மீட்டால் அதில் 50 சத வீதத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தின் நலத்திட்டங்களுக்கு செலவிடுவோம் என்று காங்கிரஸ் உறுதியளிக்கத் தயாரா? எனக்குத் தெரியும் அவர்கள் அது போன்று எதுவும் செய்யமாட்டார்கள்.
லக்னெபவில் முஸ்லிம் சத்திரியர், வைசியர் விரிவைச் சேர்ந்தோர் பங்கேற்ற பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பேரணியில் மாயாவதி பேசியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்போது இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ள 27 சத வீத இடஒதுக்கீட்டை அதிக்கரிக்க வேண்டும்.
இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும். அப்போதுதான், நாடு முழுவதும் ஒரே கொள்கையை அமுல் படுத்த முடியும். வாக்கு வங்கி அரசியல் முஸ்லிம்களை காங்கிரஸ் எப்போதுமே காட்டிக் கொடுத்து வந்துள்ளது. அவர்களின் நலனுக்காக எதையும் செய்யாமல் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் அதிகளவில் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. இது முஸ்லிம்களின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் 40 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பின்றி அச்சத்துடனேயே வாழ வேண்டியிருந்தது. பா.ஜ.க. மீது காங்கிரஸ் மென்மையான போக்கைக் கடைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்கதளம் போன்றவை அதிக செல்வாக்கு பெற்றன. இதன் விளைவாக 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
மற்ற கட்சிகள் முஸ்லிம்களைப் புறக் கணித்து வரும் நிலையில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அவர்களை அதிக எண்ணிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தி வருகிறது. அயோத்தியா விவகாரத்தில் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறிய கருத்தால் பதற்றமும், கலவரமும் ஏற்பட் டது. பாபர் மசூதி இடம் தொடர்பாக தீர்ப்பு வெளியான போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் எனது அரசு நடவடிக்கை எடுத்தது. முஸ்லிம்களின் நலனுக்கான திட்ட நிதியை மத்திய அரசு உடனுக்குடன் மாநில அரசுக்கு வழங்குவதில்லை என்றார் மாயாவதி.
முஸ்லிம் சமூகத்தினரை பயங்கரவாதிகளு டன் தொடர்புபடுத்தி பேசுவதைக் கண்டித்து மாயாவதி பேசியதாவது, பயங்கரவாதிகளுக்கு எந்தவிதமான ஜாதியோ, மதமோ இல்லை.
குறிப்பிட்ட சமூகத்தினரை பயங்கரவாதி களுடன் தொடர்புபடுத்துவது தவறானது.
தீவிரவாதத்துக்கான காரணங்களை மத்திய அரசு கண்டறிய வேண்டும். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த புலனாய்வுப் பிரிவினர் மூலம் தகவல்களைத் திரட்டி, அதை உடனுக்குடன் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மீது தாக்கு ஏழைகளுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் நிதியை "மாய"யானை சாப்பிடுகிறது என்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி யின் கருத்து குறித்து பேசிய மாயாவதி "காங்கிரஸ் கட்சியின் மூளை கெட்டுவிட்டது.
அதனால்தான் பணத்தை யானை சாப்பிடு கிறது என்று அக்கட்சி கூறுகிறது. மாநிலத் தில் 40 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யாத காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி யைக் கைப்பற்றி 5 ஆண்டுகளில் மாற்றத் தைக் கொண்டு வருவோம் என்று கூறு கிறது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் செய்யவில்லை. ஒருவேளை கறுப்புப் பணத்தை மீட்டால் அதில் 50 சத வீதத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தின் நலத்திட்டங்களுக்கு செலவிடுவோம் என்று காங்கிரஸ் உறுதியளிக்கத் தயாரா? எனக்குத் தெரியும் அவர்கள் அது போன்று எதுவும் செய்யமாட்டார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
மாயாவதி கூற்றில் பல உண்மைகள் இருக்கின்றன அரசியல்வாதிகள் சில நேரம்தான் உண்மை பேசுகிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை
» கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
» மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்
» 1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
» கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
» மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்
» 1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை
» முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பார்வையாளர்களாக இருக்கமுடியாது:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|