Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்!
Page 1 of 1
தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்!
இலங்கையில்
'தமிழீழம்' என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள் தொடக்கி இன்றுவரை
நடந்தேறிவரும் இனப்படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் எண்ணிக்கையில்
அடக்கமுடியாது. நியாயம் பேசுகின்ற, சமாதானக் கோபுரங்கள் என தம்மைத் தாமே
தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் உலகின் பல நாடுகள்,
இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே
இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ் மக்களின்
பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம்
கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும்
அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித
நேயத்தோடும் ஈழத்தமிழரின் படுகொலைகளையும், அனர்த்தங்களையும் காண்பவர்கள்
உள்ளார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒட்டுமொத்தமாக முழு சிங்கள இனமும்
தமிழருக்கெதிரான அரசின் பாதகத்திற்கு சார்பாக நிற்கின்றார்கள் என்ற
முடிவுக்கு தமிழர்கள் வந்துவிடக் கூடாது.
அவுஸ்திரேலியாவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரையன்
செனிவிரட்ன, செஞ்சிலுவைச் சங்க ஆரியரட்ன, தமிழரின் இன்றைய நிலைபற்றி
இந்தியத் தமிழ்நாட்டில் நூல் வெளியிட்ட நிமல்கா பெர்னாண்டோ, சமாதான சக
வாழ்வை வலியுறுத்தும் குமார் ரூபசிங்க, சம அந்தஸ்து உடைய பிரஜைகளாக
தமிழர்கள் வாழவேண்டுமென கூறும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற பலரை மீட்டிப்
பார்த்தல் அவசியம். இருப்பினும் இவர்களின் குரல்கள் எப்படித்தான் ஓங்கி
ஒலித்தாலும் கடலில் கரைத்த உப்பாக சிங்களப் பேரினவாதத்துக்குள் மறைந்து
போகின்றது.
மெளனங்களும், மந்த கதிகளும், பாராமுகங்களும் தமிழின அழிப்பை அதிகரிக்கவே
செய்யும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறையை உடனடியாக கண்டறிய
வேண்டியது தமிழரின் கடமையாகும். அதற்கமைவாக சில நிபந்தனைகள் தமிழ்
மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனைத் தளமாகக் கொண்டோ அல்லது
மாற்றியமைத்தோ செயற்திறன் மிக்கதான ஒரு 'பொறி' முறையை ஆக்கவேண்டிய பொறுப்பு
புத்திஜீவிகளிடம் விடப்படுகிறது.
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கு சர்வதேசத்தினூடாக இலங்கை அரசைக் கோரும் நிபந்தனைகள்:-
* இலங்கையில் தமிழர் என்ற காரணத்தினால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால்
அவரது அடுத்த வாரிசுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுப்
பணமாக இலங்கை அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு தலா இருபத்து ஐந்து
இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு
கற்கை முடியும்வரை செலவீனங்கள் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் தொழில் வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
* இதன் நிர்வாகங்கள் அனைத்தும் அவ்வவ் கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச
செயலாளர், அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில்
பரீட்சைக்குத் தோற்றுமிடத்து, அவர்களுக்கான சலுகையாக
வெட்டுப்புள்ளியிலிருந்து இருபத்தி மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டு சித்தி
வழங்கப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் பல்கலைக்கழகத் தெரிவின்போது
வெட்டுப்புள்ளியிலிருந்து முப்பத்தியிரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டு
உள்வாங்கப்பட வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுட்காலம் வரை அரச
போக்குவரத்து சாதனங்கள் யாவும் இலவசமாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளிற்கு
இருபத்தி ஐந்து வயது வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் முழுமையாக
இலவசமாக்கப்படல் வேண்டும்.(புகையிரதப் பயணத்திற்கு முதலாம் வகுப்பு
பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்)
* கொல்லப்பட்டவரின் பெண்பிள்ளைக்கு அவரின் வதிவிட சூழலுக்குள்
(முடிக்குரிய காணி) ஐந்து ஏக்கர் குடியிருப்பு அடங்கிய (விவசாய) நிலம்
அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் சார்பாக பதினாறு புலம்பெயர்வாழ் பிள்ளைகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.
* குறிக்கோள் மாறாமல் மேற்குறித்த நிபந்தனைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக செழுமைப்படுத்த எவருக்கும் உரிமையுண்டு.
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:
» தோட்டம் அமைப்போம்
» சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்
» அ, ஆ சொல்லலாம் அரிசி பொறி திங்கலாம்
» நரிகளை மிஞ்சிய பொறி(கவிதை by கலைநிலா)
» தோட்டம் அமைப்போம்
» சீதனமற்ற ஒரு சமுகம் அமைப்போம்
» அ, ஆ சொல்லலாம் அரிசி பொறி திங்கலாம்
» நரிகளை மிஞ்சிய பொறி(கவிதை by கலைநிலா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|