Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
Page 1 of 1
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள், ஒரு கிலோ மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உதிரிபாகங்கள், டயர், டீசல் விலை உயர்வு, அரசுக்கு செலுத்தும் டீசல் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி, டோல்கேட் வரி, கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றால், 7,000 கோடி ரூபாய் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால், நிர்வாகத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் உரிய சலுகைகளை பெற முடியாமல் தவிப்பதால், போக்குவரத்து கழகத்தை, அரசுத்துறையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாபநோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.
ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாபநோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.
ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|