Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
கே இனியவன் கடுகு கவிதைகள்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வெண்ணிலாவை
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!
கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ பிரிந்து விட்டாய்
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வலையில் அகப்பட்டு
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எல்லாம் அருமைகே.இனியவன் wrote:நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கடுகு கவிதை ...மா மலையே விட அசத்தலாக உள்ளது..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
மிக மிக அருமையாக உள்ளது
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
:”@: :”@:அச்சலா wrote:கடுகு கவிதை ...மா மலையே விட அசத்தலாக உள்ளது..
இனிமையான கவி மலர்கள் இன்னும் எங்கள் சேனையில் மாலைகளாக தினமும் அலங்கரிக்கட்டும்...
என் வாழ்த்துக்கள்..
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
பறிக்கப்பட்ட பூவில்
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
மணம் போய்விடும் ....!!!
பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
வாசத்தை பூ இழந்தால்
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அன்பே
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அனைத்தும் .. :/
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|