Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
கே இனியவன் கடுகு கவிதைகள்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கே இனியவன் கடுகு கவிதைகள்
First topic message reminder :
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நெருஞ்சி முள்போல் நெருங்கி
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
வந்து குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ தந்த நினைவுகள் ஈரமானவை
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் மட்டும் தூங்கவில்லை
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
என்னோடு கைபேசியும் தூங்குகிறது
உன் குரலை பதிலை எதிர்பார்த்து ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ காதல் சின்னமாக
தந்த ரோஜா செடி
அழகாக பூக்கிறது
அந்த அழகை என்னோடு
பார்க்கும் பாக்கியத்தை
இழந்து விட்டாய் ,,,,!!!
தந்த ரோஜா செடி
அழகாக பூக்கிறது
அந்த அழகை என்னோடு
பார்க்கும் பாக்கியத்தை
இழந்து விட்டாய் ,,,,!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
இன்று
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் உன் இதயத்தை
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நானும்
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எட்டாத நிலவை
எட்டுவோம்
நினைவு அலையால்
காதல் மனங்களால்
உருவாகும் அற்புத
கலை
எட்டுவோம்
நினைவு அலையால்
காதல் மனங்களால்
உருவாகும் அற்புத
கலை
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நீ வெளியில்
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
உள்ளவர்களுடன்
தொலைபேசியில்
பேசுகிறேன்
என் இதயத்தினுள்
இருக்கும் என்னவளுடன்
மௌனத்தால் பேசுகிறேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
முட்டையில் இருந்து
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
இப்போதான் வந்த குஞ்சு
பறவைபோல் என் காதல்
காதலிக்க பயமாகவும்
இருக்கிறது ..
ஆசையாகவும் இருக்கிறது ..
அம்மாவின் அரவணைப்பு
இன்னோரு பக்கம் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னை
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
எத்தனையோ ....
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
கவிதைகள் ...?
உனக்காக உன்னை பற்றி...!!!
எனக்காக உன்னை பற்றி ...!!!
நமக்காக உன்னை பற்றி ...!!!
உனக்காக என்னை பற்றி ...!!!
ஆனாலும் கவிதை மட்டும்
குறையவே இல்லை
அருவியாய் வருகிறது ...!!!
காதல் எல்லையற்றது
கவிதையைப்போல்...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
அவள்
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
எனக்கும் சேர்த்து
காதலித்து
சென்றுவிட்டாள்...!!!
என்னிடம் இப்போ
காதலும் இல்லை
காதலியும் இல்லை ...!!!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் சொல்வதெல்லாம்
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
உடனடியாக செய்கிறாய்
உனக்கு கைமாறாக நான்
தருவதற்கு என் உயிர்
தான் உள்ளது ...!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நிஜம் நானிருக்க
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
நிழல் படம் ஏன்
உனக்கு என்கிறாய்
உண்மைதான் ..
உயிரோடு நீ கலந்து விட்டாய்
பாவியின் கண் தேடுது
நிழலை ...!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
நான் உன்னுடன்
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!
Re: கே இனியவன் கடுகு கவிதைகள்
உன்னில் நான் வைத்திருக்கும்
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» மரம் -கடுகு கவிதைகள்
» குப்பை - கடுகு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|