Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
5 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
First topic message reminder :
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன் மீது நான் வைக்கும்
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என்
காதல் மரத்தில்
பூத்து குலுங்கும் காதல்
பூ - நீ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறாய்
நான் உன்னை
வெறுக்கவில்லை .....!!!
நீ
தந்த நினைவுகளை
நீயே புரியும் காலம்
மிக விரைவில் வரும்
நீ வாடி விழுந்தாலும்
என் காதல் மரத்துக்கு
நீ உரம் தான் உயிரே ...!!!
காதல் மரத்தில்
பூத்து குலுங்கும் காதல்
பூ - நீ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறாய்
நான் உன்னை
வெறுக்கவில்லை .....!!!
நீ
தந்த நினைவுகளை
நீயே புரியும் காலம்
மிக விரைவில் வரும்
நீ வாடி விழுந்தாலும்
என் காதல் மரத்துக்கு
நீ உரம் தான் உயிரே ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீயும் நானும் செய்த
பேரூந்து பயணம் உனக்கு
பொழுது போக்கு பயணமாக
இருக்கலாம் -எனக்கு
அதுதான் என் வாழ்க்கையை
தீர்மானித்த பயணம் ....!!!
பேரூந்தால் .....
இறங்கிய பின் ....
பயணம் தான் முடிய .....
வேண்டும் ......
நீ காதலையும் முடிப்பாய் ...
என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
பேரூந்து பயணம் உனக்கு
பொழுது போக்கு பயணமாக
இருக்கலாம் -எனக்கு
அதுதான் என் வாழ்க்கையை
தீர்மானித்த பயணம் ....!!!
பேரூந்தால் .....
இறங்கிய பின் ....
பயணம் தான் முடிய .....
வேண்டும் ......
நீ காதலையும் முடிப்பாய் ...
என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
பழக பழக உனக்கு
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!
நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!
நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
கவிதைகள் அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
கண்ணீர்... துடைப்போம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிந.க.துறைவன் wrote:கண்ணீர்... துடைப்போம்...
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என் மூச்சு காற்றே நீ
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!
நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!
என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!
நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!
என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|