Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
5 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
First topic message reminder :
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்
வார்த்தைகள் சிலவேளை
அமிர்தம்
சில வேளை - விஷம்
என் இதயம்
தான் பாவம்
மத்தளம்போல்
அடிவாங்குகிறது....!!!
கவலையில்லை எனக்கு
இந்த இதயம் இருந்தால்
என்ன இறந்தால் என்ன ,,,?
நீ விசமாக இருந்தால் என்ன ,,?
அமிர்தமாக இருந்தால் என்ன ,,,?
வார்த்தைகள் சிலவேளை
அமிர்தம்
சில வேளை - விஷம்
என் இதயம்
தான் பாவம்
மத்தளம்போல்
அடிவாங்குகிறது....!!!
கவலையில்லை எனக்கு
இந்த இதயம் இருந்தால்
என்ன இறந்தால் என்ன ,,,?
நீ விசமாக இருந்தால் என்ன ,,?
அமிர்தமாக இருந்தால் என்ன ,,,?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நிலவே எதற்காக நீ
தூரத்தில் இருக்கிறாய்
உன்னை தீண்டி விடுவேன்
என்பதற்காகவா ,,,,?
மலரே எதற்காக நீ
வாடி விழுந்தாய்
உன்னை நான் பறித்து
விடுவேன் என்பற்காகவா ,,,?
நிலவோடும் மலரோடும்
அவளை ஒப்பிட்டேன்
அவள் தூரத்தில் இருக்கிறாள்
நான் வாடி விழுந்து விட்டேன் ,,,!!!
தூரத்தில் இருக்கிறாய்
உன்னை தீண்டி விடுவேன்
என்பதற்காகவா ,,,,?
மலரே எதற்காக நீ
வாடி விழுந்தாய்
உன்னை நான் பறித்து
விடுவேன் என்பற்காகவா ,,,?
நிலவோடும் மலரோடும்
அவளை ஒப்பிட்டேன்
அவள் தூரத்தில் இருக்கிறாள்
நான் வாடி விழுந்து விட்டேன் ,,,!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
மீண்டும் மீண்டும் ஏன்
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நான் தூங்கி பலநாட்கள்
ஆகிவிட்டது - என் கண்களால்
தூங்க முடியவில்லை
தூக்கத்தை வரவழைக்கவும்
முடியவில்லை ....!!!
நீ
எப்போது தொலைபேசியில்
அழைப்பாய் என்று
இரவு நேர காவல்தொழில்
செய்கிறது என் கண்கள்
கண் விழித்திருக்கிறது
இதயம் துடித்தே வலிக்கிறது ...!!!
ஆகிவிட்டது - என் கண்களால்
தூங்க முடியவில்லை
தூக்கத்தை வரவழைக்கவும்
முடியவில்லை ....!!!
நீ
எப்போது தொலைபேசியில்
அழைப்பாய் என்று
இரவு நேர காவல்தொழில்
செய்கிறது என் கண்கள்
கண் விழித்திருக்கிறது
இதயம் துடித்தே வலிக்கிறது ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உனக்காகத்தான் வாழுகிறேன்
உனக்காத்தான் சிரிக்கிறேன்
உனக்காத்தான் உண்கிறேன்
எல்லாம் உனக்காக தான்
என்றால் நம்புகிறாய் இல்லை
உனக்காக நான் இறக்கும்
போது நிச்சயம் நம்புவாய்
ஆனால் நான் கோழையில்லை
தற்கொலை செய்ய உன்னோடு
வாழ்ந்தபின் இறக்கும் போது
உணர்வாய் உனக்காகவே
இறந்தேன் என்று .....!!!
உனக்காத்தான் சிரிக்கிறேன்
உனக்காத்தான் உண்கிறேன்
எல்லாம் உனக்காக தான்
என்றால் நம்புகிறாய் இல்லை
உனக்காக நான் இறக்கும்
போது நிச்சயம் நம்புவாய்
ஆனால் நான் கோழையில்லை
தற்கொலை செய்ய உன்னோடு
வாழ்ந்தபின் இறக்கும் போது
உணர்வாய் உனக்காகவே
இறந்தேன் என்று .....!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உனக்காக பெற்றோரிடம்
சண்டையிட்டேன்
உடன் பிறப்புகக்களுடன்
சண்டையிட்டேன்
உறவுகளுடன்
சண்டையிட்டேன்
நண்பியை வெறுத்தேன்
எல்லாவற்றுக்கும்
தண்டனையாக -இப்போ
நீதி மன்றத்தில் சண்டை
இடுகிறேன் -நீ எனக்கு
வேண்டாம் என்று ...!!!
சண்டையிட்டேன்
உடன் பிறப்புகக்களுடன்
சண்டையிட்டேன்
உறவுகளுடன்
சண்டையிட்டேன்
நண்பியை வெறுத்தேன்
எல்லாவற்றுக்கும்
தண்டனையாக -இப்போ
நீதி மன்றத்தில் சண்டை
இடுகிறேன் -நீ எனக்கு
வேண்டாம் என்று ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
ராமன் கூட இன்று போய்
நாளை வா -என்று
மன்னிப்பு கொடுத்தார் ...
நீ
அப்படி ஒரு வார்த்தை கூட
சொல்ல மாட்டேன் என்கிறாய்
ஒன்று சொல்
நான் நாளை வரமாட்டேன்
என்று தயங்குகிறாயா ...?
நாளை வா -என்று
மன்னிப்பு கொடுத்தார் ...
நீ
அப்படி ஒரு வார்த்தை கூட
சொல்ல மாட்டேன் என்கிறாய்
ஒன்று சொல்
நான் நாளை வரமாட்டேன்
என்று தயங்குகிறாயா ...?
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என் இதயமும் வலிக்கிறது..
கவிதையே சுவைக்கும் கணம்..
நன்றி அண்ணா..
கவிதையே சுவைக்கும் கணம்..
நன்றி அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
:”@: :”@:அச்சலா wrote:என் இதயமும் வலிக்கிறது..
கவிதையே சுவைக்கும் கணம்..
நன்றி அண்ணா..
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
:/ !* !* !*மீனு wrote:சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
#) :cheers:கே.இனியவன் wrote::/ !* !* !*மீனு wrote:சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
வலிக்க வைப்பதுதான் என் நோக்கம்
வலித்தால் எனக்கு வெற்றி
வலி தந்தவள் எங்கிருந்தாலும் வாழ்க
வலித்தால் எனக்கு வெற்றி
வலி தந்தவள் எங்கிருந்தாலும் வாழ்க
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
என்ன ஆச்சு அண்ணா..... ~/கே.இனியவன் wrote::/ !* !* !*மீனு wrote:சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
கே.இனியவன் wrote:வலிக்க வைப்பதுதான் என் நோக்கம்
வலித்தால் எனக்கு வெற்றி
வலி தந்தவள் எங்கிருந்தாலும் வாழ்க
மனதில் வலி உள்ளது.
ஆனால் உங்கள் கவிதைகள் சில எனக்கு ஆறுதலாக உள்ளது
சாரி தவறாக நினைக்க வேண்டாம் )(
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
jokkukkuஅச்சலா wrote:என்ன ஆச்சு அண்ணா..... ~/கே.இனியவன் wrote::/ !* !* !*மீனு wrote:சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
அப்பாடா...நான் என்னமோ நினைத்தேன்.. i* i* i*கே.இனியவன் wrote:jokkukkuஅச்சலா wrote:என்ன ஆச்சு அண்ணா..... ~/கே.இனியவன் wrote::/ !* !* !*மீனு wrote:சிறப்பாக உள்ளது இவைகளில் சிலது வரிகளாக இல்லை வலிகளாக உள்ளது )(
இந்தாங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உயிரே
நான் உன்னில் வைத்திருப்பது
காதலா .?
இல்லை... இல்லை... இல்லை
காதல் இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
அன்பே
நான் உன்னில் வைத்திருப்பது
நட்பா ..?
இல்லை... இல்லை... இல்லை
நட்பு இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
அழகியே
நான் உன்னில் வைத்திருப்பது
காமமா ..?
இல்லை... இல்லை... இல்லை
காமம் இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
உயிரே அன்பே அழகியே
நான் உன்னில் எதை
வைத்திருக்கிறேன் என்று
சொல்ல முடியாத பிரம்மை
பிடித்தவனாகி விட்டேன் ...!!!
நீ சொல் நீ இதில் எது ...?
*
*
*
*
*
*
*
அவள் சொன்னாள் இது தெரியாமல் தானடா
நானும் தவிக்கிறேன்
நான் உன்னில் வைத்திருப்பது
காதலா .?
இல்லை... இல்லை... இல்லை
காதல் இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
அன்பே
நான் உன்னில் வைத்திருப்பது
நட்பா ..?
இல்லை... இல்லை... இல்லை
நட்பு இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
அழகியே
நான் உன்னில் வைத்திருப்பது
காமமா ..?
இல்லை... இல்லை... இல்லை
காமம் இல்லையா ...?
இருக்கு.. இருக்கு... இருக்கு
உயிரே அன்பே அழகியே
நான் உன்னில் எதை
வைத்திருக்கிறேன் என்று
சொல்ல முடியாத பிரம்மை
பிடித்தவனாகி விட்டேன் ...!!!
நீ சொல் நீ இதில் எது ...?
*
*
*
*
*
*
*
அவள் சொன்னாள் இது தெரியாமல் தானடா
நானும் தவிக்கிறேன்
Last edited by கே.இனியவன் on Thu 6 Mar 2014 - 3:54; edited 2 times in total
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
அண்ணா ரசிக்க வைக்குது...ரசித்தேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
இது தெரியாமல் தானடா
நானும் தவிக்கிறேன்
எங்கயோ போயிட்டீங்கள்
நானும் தவிக்கிறேன்
எங்கயோ போயிட்டீங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
:”@: :”@: heart heart :dance:மீனு wrote:இது தெரியாமல் தானடா
நானும் தவிக்கிறேன்
எங்கயோ போயிட்டீங்கள்
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
நீ இதயத்தில் இருந்த போது
என்னை பற்றி நான் கவலை
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை ....!!!
என்னை நீ
எப்போது விட்டு பிரிந்தாயோ
உன்னை நினைத்தே கவலை
படுவதால் -இப்போதும்
என்னை பற்றி கவலை
படுவதில்லை ...!!!
நீ இருந்த போதும்
இல்லாதபோதும்
உனக்காகவே கவலைப்பட்ட
என் இதயம் தான் பரிதாபம் ...!!!
என்னை பற்றி நான் கவலை
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை ....!!!
என்னை நீ
எப்போது விட்டு பிரிந்தாயோ
உன்னை நினைத்தே கவலை
படுவதால் -இப்போதும்
என்னை பற்றி கவலை
படுவதில்லை ...!!!
நீ இருந்த போதும்
இல்லாதபோதும்
உனக்காகவே கவலைப்பட்ட
என் இதயம் தான் பரிதாபம் ...!!!
Re: கே இனியவன் இதயம் வலிக்கும் கவிதைகள்
உன்னை ரோஜா என்று
அழைத்தது சரிதானே
உயிரே ....!!!
காதலின் தொடக்கத்தில்
இதழ் போல் மென்மையாக
இருந்தாய் ,,,,!!!
நாளாக நாளாக
நினைவுகளை உத்திர
செய்கிறாய் ....!!!
வார்த்தைகளால்
முள்ளாய் குற்றுகிறாய்
தெரிந்து கொண்டும் காதலுக்கு
உன்னை தானே பரிமாறுகிறேன்
அழைத்தது சரிதானே
உயிரே ....!!!
காதலின் தொடக்கத்தில்
இதழ் போல் மென்மையாக
இருந்தாய் ,,,,!!!
நாளாக நாளாக
நினைவுகளை உத்திர
செய்கிறாய் ....!!!
வார்த்தைகளால்
முள்ளாய் குற்றுகிறாய்
தெரிந்து கொண்டும் காதலுக்கு
உன்னை தானே பரிமாறுகிறேன்
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» இதயம் கவரும் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|