Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
+6
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
*சம்ஸ்
rammalar
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பொறாமை
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
-
காதல்..
-
கண்கள் நடத்திய
இதய மாற்று
ஆபரேசன்…!
-
————————————–
>எஸ்.சடையப்பன்
(குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
தவிப்பு
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
அனைத்து கவித்துளிகளும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
எல்லாமே அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
ரசித்த ஒரு கவிதை
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
எதைக் கொண்டும் கடக்க முடியா சில கேள்விகள்... -
-
ஒரு புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
-
>அனிதா ராஜு
-
-----------------------------------------
-
புல்லாங்குழல் விற்பவன் ஊதுகிறான்
தன் பசியையும் சேர்த்து..!
-
>மன்னை முத்துக்குமார்
-
----------------------------------------
-
உள்ளங்கை சகதியாக்கிய
களிமண்
உருமாறி சிதைவதைப் பார்த்து
கண்ணீர் சிந்த அழுதான்
கை பிடித்திருந்த குழந்தை.
உருட்டிப் பிடித்த கைகளுக்குள்
பெருமழைக்கு முன்னர்
சிறுகுச்சி ஒடித்துக் கீற,
கண் திறந்த கடவுள்
காணாமல் போனதற்கு..!
-
>கொ.மா.கோ.இளங்கோ
-
-------------------------------------------
நன்றி: முகநூல் (குங்குமம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
rammalar wrote:
!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
*சம்ஸ் wrote:rammalar wrote:
!_
நிஜம் தான்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
இது நிஜமாக நடந்து கொண்டிருக்கின்றது தானே!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
குறுங்கவிதைகள்
-
டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்
-
இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை
-
-------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய் விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
ஒட்டடையாய்.. உன் நினைவுகள்
-
ஆயாவின் மடியில்
உறங்கும் குழந்தை
கனவில் அம்மா
-
------------------------
-
கொசுக்களின் தாலாட்டில்
குழந்தையின் உறக்கம்
ப்ளாட்பாரம்
-
--------------------------
-
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
ஃபீனிக்காய் ஜாதிகள்
-
---------------------------
-
பள்ளித்தலமனைத்தும்
கோயில்கள் செய்தோம்
உண்டியல்
-
-------------------------------
-
துடைக்க துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய்..!
-
-----------------------------
>தங்கம் மூர்த்தி
(முதலில் பூத்த ரோஜா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
நிற்க...
-
கொடுப்பதற்காய்
ஏதுமற்ற போதிலும்
வாங்குவதற்காய்
நீள்கிற கைகள்
இன்னும் நின்று விடவில்லை
----------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
விபத்து
-
நடுரோட்டில்
நாயொன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெறியாமல்
போன வாரத்தில்
-
லாரி மோதி
பெரியவர் ஒருவர்
விழுந்து கிடந்தார்.
'யாரும் தொடாதீக
போலீஸ் கேசு!'
என்றார்கள் முந்தா நாள்
-
சற்று நேரத்திற்கு முன் -
செம்மறி ஆடொன்று
பேருந்து சக்கரத்தில்
நசுங்கி விட்டது.
எனக்கு, உனக்கென்று
பங்கு வைத்து
பிரித்துக் கொள்கிறார்கள
ஆளாளுக்கு
-
----------------------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனதை தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|