Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
First topic message reminder :
Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ரெம்ப ரெம்ப நிஜமான வார்த்தை. நாம் நேசிப்பவர்களிடம் மட்டும்தான் தான் சசண்டிஅ போடுகின்றோம். எந்தளவு கோபம் கொள்கிறோமோ நம் அவர்களுக்கு வலிப்பதை விட நமக்கு அதிகமாய் வலிக்கிறது. பல நேரம் கண்ணீர் விட்டு அழவும் வைக்கிறது.நேசமுடன் ஹாசிம் wrote:
தொடர்ந்து பதியும் வசனங்களும் மனதை தொடுகின்றன.. தொடருங்கள் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அனைத்து அருமை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:
அருமையான ஆலோசனை இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:
ம்ம் சரிதான் !
மன்சு சோர்ந்த நேரம் ஆறுதலுக்காக நாம் பேச நினைபவர்கள் அந்த நேரத்தில் நம்மை புரிந்திடாமல் போகும் போது தரும் வலி எத்தகையதுன்னு நானும் உணர்ந்திருக்கின்றேன்.
அடிபட்ட மனசு ஆறுதலாய் நாடி அது கிடைக்கவில்லை எனும் நேரம் தானாய் சமாதானம் ஆகி விடும். அதன் பின் இழந்து போன அன்பு மீண்டும் துளிர்ப்பதே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
மாற்றி சொன்னவங்க யாருங்க!
ஆனாலும் எனக்கு தெரியல்லப்பா.. இப்ப காதல்ன்னாலே பனித்துளிதான் ந்னு நினைக்க தோன்றும் படி இக்கால காதல் இருக்கின்றது. பனித்துளி வெயிலைகண்டால் உருகி விடுவதுபோல்சின்ன சின்ன பிரச்சனைகளெல்லாம் காதல இல்லையென சொல்லி இன்னொரு காதல் தேட வைக்கின்றது. காலம் செய்யும் கோலம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நீங்கள் சொல்வது உண்மைதான் போன்றுள்ளதுNisha wrote:நண்பன் wrote:இது ரொம்ப சூப்பருப்பா !_நேசமுடன் ஹாசிம் wrote:
மாற்றி சொன்னவங்க யாருங்க!
ஆனாலும் எனக்கு தெரியல்லப்பா.. இப்ப காதல்ன்னாலே பனித்துளிதான் ந்னு நினைக்க தோன்றும் படி இக்கால காதல் இருக்கின்றது. பனித்துளி வெயிலைகண்டால் உருகி விடுவதுபோல்சின்ன சின்ன பிரச்சனைகளெல்லாம் காதல இல்லையென சொல்லி இன்னொரு காதல் தேட வைக்கின்றது. காலம் செய்யும் கோலம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நிறையத் தடவை இப்படி நான் எதிர் பார்த்த அன்பு எனக்கு கிடைக்காமல் போயிருக்கிறது முந்தநாள் கூட _*Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ம்ம் சரிதான் !
மன்சு சோர்ந்த நேரம் ஆறுதலுக்காக நாம் பேச நினைபவர்கள் அந்த நேரத்தில் நம்மை புரிந்திடாமல் போகும் போது தரும் வலி எத்தகையதுன்னு நானும் உணர்ந்திருக்கின்றேன்.
அடிபட்ட மனசு ஆறுதலாய் நாடி அது கிடைக்கவில்லை எனும் நேரம் தானாய் சமாதானம் ஆகி விடும். அதன் பின் இழந்து போன அன்பு மீண்டும் துளிர்ப்பதே இல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ம்ம் நிஜம் தான் பா!
கஷ்டம் அல்லது மனசோர்வு வரும்போது இந்த பாழும் மனசுக்கு அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கணும் என தோன்றாது யாராச்சும் ஒருவரிடம் பேசணும் என தான் தோன்ற வைக்கும்.
நாம்சந்தோஷமாய் இருக்கும் நேரம் ஓடியோடிதேடி வரும் உறவுகள் கஷ்ட நேரம் எப்படித்தான் காணாமல் போவார்களோ அல்லது அவர்களுக்கு காரியங்கள் வந்து விடுமோ நான் அறியேன்..
அவர்கள் மனம் துன்ப நேரம் நாம் நேரம் மணி பார்க்காது தாங்கிட்ட காலங்கள் மறந்து போகுமா என்பதும் புரிவதில்லை. மொத்தத்தில் எப்படி இப்படி மனிதர்களால் முடிகின்றது என்பது எனக்குள் ஆச்சரியம் தரும் விடயம்..
ஏன் எனில் என்னால் அப்படி முடிவதில்லை. வலிக்குது கஷ்டயாயிருக்குது எனும் ஒரு வார்த்தையே போதும் என்னை கலங்கசெய்ய.. என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டு விட்டு என்ன ஏதுன்னு ஆறுதலாய் பேச ஆரம்பித்து விடுவேன்.
கஷ்டம் அல்லது மனசோர்வு வரும்போது இந்த பாழும் மனசுக்கு அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கணும் என தோன்றாது யாராச்சும் ஒருவரிடம் பேசணும் என தான் தோன்ற வைக்கும்.
நாம்சந்தோஷமாய் இருக்கும் நேரம் ஓடியோடிதேடி வரும் உறவுகள் கஷ்ட நேரம் எப்படித்தான் காணாமல் போவார்களோ அல்லது அவர்களுக்கு காரியங்கள் வந்து விடுமோ நான் அறியேன்..
அவர்கள் மனம் துன்ப நேரம் நாம் நேரம் மணி பார்க்காது தாங்கிட்ட காலங்கள் மறந்து போகுமா என்பதும் புரிவதில்லை. மொத்தத்தில் எப்படி இப்படி மனிதர்களால் முடிகின்றது என்பது எனக்குள் ஆச்சரியம் தரும் விடயம்..
ஏன் எனில் என்னால் அப்படி முடிவதில்லை. வலிக்குது கஷ்டயாயிருக்குது எனும் ஒரு வார்த்தையே போதும் என்னை கலங்கசெய்ய.. என்ன வேலை இருந்தாலும் அப்படியே விட்டு விட்டு என்ன ஏதுன்னு ஆறுதலாய் பேச ஆரம்பித்து விடுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஆமா முந்தா நாள் குவாலிடி சூப்பர் மார்கெட்டில் ஒரு அன்பிற்காக ஏங்கினார் அண்ணன் நண்பன் அந்த அன்பு கடைசியில் டாட்டா சொல்லி விட்டது பாவம் ....ம்ம்ம்ம் இது என்ன அன்புக்கு ஏங்கும் வயசா இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அன்பையும், புரிதலையும், ஆறுதலையும் எதிர்பார்க்க வயது வரம்பு தடைகள் உண்டா ஜாஸ்மின்!
ஒரு வேளை உங்கள் வயது அப்படி தோன்ற வைக்கலாம்.வாழ்க்கை இன்னும் பாடங்கள் கற்றுத்தரும் போது நாங்கள் பேசும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வழி காட்டும்மா..
ஒரு வேளை உங்கள் வயது அப்படி தோன்ற வைக்கலாம்.வாழ்க்கை இன்னும் பாடங்கள் கற்றுத்தரும் போது நாங்கள் பேசும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வழி காட்டும்மா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
உண்மைதான் அக்கா ..அன்பை உரிய இடத்தில் எதிர்பார்க்க வேண்டும் ..குழந்தை பெற்றோரிடத்தில் ,மனைவி கணவனிடத்தில் ,வேலைக்காரன் எஜமானிடத்தில் நண்பன் நண்பனிடத்தில் .....அதற்காக எல்லொரிடமும் எதிர்பார்க்க கூடாது அல்லவா ???
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நட்பு எல்லோரிடத்திலும் எதிர்ப்பார்க்கலாம்..
அன்பு வம்பு இல்லாதவரை நன்று...நாங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்போம் இல்லையா நண்பன் அண்ணா....
அன்பு வம்பு இல்லாதவரை நன்று...நாங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாக இருப்போம் இல்லையா நண்பன் அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
கொஞ்சம் ஏங்குவார்...நிறைய கொடுப்பார்...அவர் பேட்டரி சார்ஜ் ஆகும்வரை..லொல்லு...jasmin wrote:ஆனால் நண்பன் அண்ணா எல்லா இடத்தில் அன்புக்கு ஏங்குராரே இது சாத்தியமா என்ன .....யாராவது சாத்தாமல் இருந்தால் சரி ?//லொல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தோழி கண்டேன்
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|