Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
+5
பானுஷபானா
ahmad78
நண்பன்
Nisha
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
First topic message reminder :
Last edited by Nisha on Thu 24 Apr 2014 - 23:18; edited 3 times in total (Reason for editing : ழ திருத்தம்)
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
எனக்குப் புரிந்துவிட்டது பானு மற்றும் நிஷா சும்மாதான் கேட்டிருந்தேன் யாருக்கென்ற கேள்வியைNisha wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு.......பானுஷபானா wrote:தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை
உங்களின் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது
யாருக்கு என்று என்னைக் கேக்குறீங்க. நீங்க தானே பரிந்துரை என்று சொன்னிங்க. நிஷாவுக்கு தலைமை நடத்துனர் பதவிக்கு பரிந்துரை என்று விளக்கம் சொன்னேன்.
வேண்டாத வேலையெல்லாம் பார்க்காமல் நல்ல பசங்களா இருங்கப்பா! அதெல்லாம் இப்ப இருப்பவர்களே போதுமானவர்களாக இருக்கிங்க. ! புதிதாய் எந்த மாற்றமும் தேவையில்லை!
நிஷாவும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் சௌக்கியமே..இதுவே போதும் என்பதை விட அதிகம் என்பேன்!
பொறுப்புகள் சுமத்தப்படும் போது உழைப்பும் கவனமும் அதிகமாகும் என்பது உண்மை
கலந்தாலோசிக்கலாம் சேருமிடம் சேர்ந்தால் அத்தனையும் சிறப்பாகும்
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட் மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள் ))& ))&Nisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
சரி இது இங்கே எதுக்கு போட்டிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இங்கு பொருத்தமில்லையோNisha wrote:சரி இது இங்கே எதுக்கு போட்டிங்க சார்!
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
பொருந்துதே..ம்ம்
கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !
ம் ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு சொல்லும் நண்பனை சொன்னேன் .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !
ம் ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு சொல்லும் நண்பனை சொன்னேன் .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அது சரி அதுவும் சரிNisha wrote:பொருந்துதே..ம்ம்
கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !
ம் ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு சொல்லும் நண்பனை சொன்னேன் .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
போல்ட் பண்ணியுள்ளேன் இப்போது புரிகிறதா?Nisha wrote:நண்பன் wrote:யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட் மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள் ))& ))&Nisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
பஞ்சாயத்து முடியவில்லையா? *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பானுபானுஷபானா wrote:பஞ்சாயத்து முடியவில்லையா? *#
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
என்னை அழைத்தீர்களா யாருக்கு கஷ்டம் என்ன கஷ்டம்நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அதுவும் சரிNisha wrote:பொருந்துதே..ம்ம்
கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !
ம் ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு சொல்லும் நண்பனை சொன்னேன் .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நண்பன் நான்தான் யார் அந்த சேனையூர் முஸ்ஸம்மில் (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நேசமுடன் ஹாசிம் wrote:இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பானுபானுஷபானா wrote:பஞ்சாயத்து முடியவில்லையா? *#
ஆரம்பமே இல்லனு சொல்லுறதே இப்படி இருக்கு. இனி ஆரம்பிச்சா எப்படி இருக்கும்.
சரி சரி சபை கூடட்டும். பஞ்சாயத்து ஆரம்பமாகட்டும். *_ *_ *_
நாட்டாமை யாரு அவரை இழுத்து வாருங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:என்னை அழைத்தீர்களா யாருக்கு கஷ்டம் என்ன கஷ்டம்நேசமுடன் ஹாசிம் wrote:அது சரி அதுவும் சரிNisha wrote:பொருந்துதே..ம்ம்
கடைசியில் கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன் என்றாகிறது! நிஜம தான் !
ம் ஆஹா நான் முஸ்ஸம்மில் எனப்படும் சேனையூர் நண்பனை சொல்லல்லைப்பா .. நண்பன்னு சொல்லும் நண்பனை சொன்னேன் .
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நண்பன் நான்தான் யார் அந்த சேனையூர் முஸ்ஸம்மில் (_
ஏன் தெரியாதா உங்க பின்னால தான் நிக்கிறார் பாருங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நண்பன் wrote:போல்ட் பண்ணியுள்ளேன் இப்போது புரிகிறதா?Nisha wrote:நண்பன் wrote:யார் அங்கே இழுத்து வாருங்கள் பானு அஹமட் மீனு முத்து இன்னும் சிலர் எங்கே சென்று விட்டீர்கள் ))& ))&Nisha wrote:நண்பன் wrote:இப்போதுதான் நானும் பார்ததேன் நானே திருத்திடலாம் என்று நினைத்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:இப்பல்லாம் மாட்டுவதே பொளப்பாயிடுச்சிNisha wrote:தலைப்பில் ஒரு ட மேலதிகமாக கோர்த்து விட்டிருக்கும் காரணம் யாதோ!
அவங்கவங்க தாங்களாகவே வந்து மாட்டிக்கும் போது நாங்க ச்ச்சும்மா இருக்கலாமா..
டௌன், டௌன் :*
நான் நேற்று திரி தொடங்கிய போதே கவனித்தாகி விட்டது சார்! திருத்துதல், நகர்த்துதல் எல்லாம்தலைமை நடத்துனர்கள் தாங்களே உணர்ந்து செய்துக்கணூம் என்பதால் தான் இங்கே சுட்டி தட்டி விட்டேன்! தலைமை நடத்துனர்களுக்கெல்லாம் கெல்ப்பர் தேவையில்லையாக்கும்...
அப்போதுதான் தலை மை போடும் காலத்தில் தலைமை களிற்கு நுணுக்குக்கண்ணாடி தேவைப்படாது.
தப்புத்தேடி நுணுக்கு கண்ணாடியுடன்.. {_
இவங்க இவங்களை எதுக்காக அழை இல்லை இழுத்து வர சொல்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இழுத்து வந்து அடி வேற போடணும் என்றால் காரணம் என்னவாயிருக்கும்...
வாங்கப்பா வாங்க தலைமை நடத்துனரே!
ஓஓ நடத்துனர்கள் தலைமை நடத்துனர்களுக்கு கெல்ப்பர்களா.. (_
முடியல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை. !*
தலைமை நடத்துனர்னு பெரிதாக போட்டு கிட்டு வீட்டுக்கு வந்தவர்களை வாங்கன்னு கூப்பிடாட்டாலும் பரவாயில்லை. ரெம்ம்ம்ம்ம்ம்ம் கஷ்டப்ட்டு ஊரை உலகை சுத்தி ஆயிரம் பதிவு போட்டபோ யாரோ புறா கழுத்தில் கட்டி விட்ட தூதுக்கு வாழ்க சொல்லாட்டாலும் பரவாயில்லை, நடு நடுவே நள்ளிரவிலும் வந்து எல்லாம் செக் செய்ததிலுமதப்பில்லை என்கேள்விகளுக்கு சகஜமா பதில் சொல்ல இத்தனை நாள் ஆச்சுதே .. இப்ப எந்த போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
வாங்கப்பா வாங்க தலைமை நடத்துனரே!
ஓஓ நடத்துனர்கள் தலைமை நடத்துனர்களுக்கு கெல்ப்பர்களா.. உருட்டுக்கட்டை
முடியல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை. என்ன கொடுமை
தலைமை நடத்துனர்னு பெரிதாக போட்டு கிட்டு வீட்டுக்கு வந்தவர்களை வாங்கன்னு கூப்பிடாட்டாலும் பரவாயில்லை. ரெம்ம்ம்ம்ம்ம்ம் கஷ்டப்ட்டு ஊரை உலகை சுத்தி ஆயிரம் பதிவு போட்டபோ யாரோ புறா கழுத்தில் கட்டி விட்ட தூதுக்கு வாழ்க சொல்லாட்டாலும் பரவாயில்லை, நடு நடுவே நள்ளிரவிலும் வந்து எல்லாம் செக் செய்ததிலுமதப்பில்லை என்கேள்விகளுக்கு சகஜமா பதில் சொல்ல இத்தனை நாள் ஆச்சுதே .. இப்ப எந்த போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது!
வாருங்கள் உறவே என் மதிற்பிற்குரிய நிஷா அவர்களே சேனையில் உலா வந்த என்னைப் பிடித்து திறப்பைக் கையில் கொடுத்து நீயே காவலாய் இருந்து கொள் என்று சொன்னால் நான் என்ன செய்வது....?
நானோ ஒரு வழிப்போக்கன் என்னை இந்த சேனையில் பிடித்து கட்டிப்போட்டு விட்டார் சம்ஸ். அறிவுப்பசியால் அலைந்து திரிந்த நான் பல அறிஞர்களையும் கல்வி மான்களையும் கண்டு அவர்களோடு பளகி அவர்களிடம் நல்லவைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
என்னைப் போய்... எனக்குப் போய் தலைமை நடத்துனர் பதவி தந்து இப்படி வம்பில் மாட்டி விட்டார் சம்ஸ் அவர்கள் மன்னித்து விடுங்கள் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது
உங்களைப் போன்றோரிடம் இன்னும் சேனையில் இணைந்திருந்து நிறைய விடையங்கள் கற்றுக்கொண்டு அதன் பிறகு நீங்கள் எதிர் பார்ப்பது போன்ற தகமைகளுடன் பதவியேற்கிறேன் நடத்துனராய் நடந்து கொள்கிறேன் இப்போது சாதாரண வழிப்போக்கன் மட்டுமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
அது சரி!
சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.
பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.
பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
சரியாச்சொன்னிங்க நண்பன விடாதிங்க அவரு டுப்பா விடுறாருNisha wrote:அது சரி!
சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.
பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
என்ன அருமையான நட்பூ பூக்கள்பா இவர்கள். ஆளுக்காள் காலை வாரி விடுறதில் மன்னர்களாய் இருக்காங்களே.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
நல்லா இருங்க..
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
நல்லா இருங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
உண்மைதான் காலை வாரிவிட்ட பொழுதும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்று கூறியது உங்கள் உண்மை மனநிலையை
பிரதிபலிக்கின்றது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் ....
பிரதிபலிக்கின்றது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் ....
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
யோவ் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின அனைத்தும் டூப்பாய்யா இதற்காகத்தான் நான் அப்பவே சொன்னேன் என்னை நடத்துனராக்காதே என்றுநேசமுடன் ஹாசிம் wrote:சரியாச்சொன்னிங்க நண்பன விடாதிங்க அவரு டுப்பா விடுறாருNisha wrote:அது சரி!
சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.
பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
கேட்டானா படுபாவி பய #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
ஐயோ நம்பிட்டிங்களா அது சும்ம்ம்ம்ம்மாநண்பன் wrote:யோவ் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின அனைத்தும் டூப்பாய்யா இதற்காகத்தான் நான் அப்பவே சொன்னேன் என்னை நடத்துனராக்காதே என்றுநேசமுடன் ஹாசிம் wrote:சரியாச்சொன்னிங்க நண்பன விடாதிங்க அவரு டுப்பா விடுறாருNisha wrote:அது சரி!
சம்ஸ் ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டாரு! அடுத்து ஹாசிம் மட்டினார்! நீங்கள் மாட்டிகாமலே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டு தப்பிச்சிருவிங்களா.
பார்க்கலாம் பார்க்கலாம். எனக்கென்னமோ சம்ஸ் சரியாகத்தான் உங்களை தெரிந்து புரிந்து கொண்டார்னு தோன்றுகிறது.
கேட்டானா படுபாவி பய #*
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
கலக்கலாக இருக்கின்றது நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா ?
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானேறஸ்ஸாக் பாலமுனை wrote:கலக்கலாக இருக்கின்றது நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணையத்தில் கண்டேன்!கருத்தாழமும் கண்டேன்!
கோபம் கொள்ளாமல் இருக்க கூடாது..!
-
அதனால்தான் பாரதியார் சொன்னாரு:
-
ரௌத்திரம் பழகு..!
-
-
அதனால்தான் பாரதியார் சொன்னாரு:
-
ரௌத்திரம் பழகு..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தோழி கண்டேன்
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
» கண்டேன் இறைவனை !
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எத்தனை பிறவி கண்டேன்....
» கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|