Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 14 of 18
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உங்களது பாசம் அனைத்துக்கும் மேல அக்காNisha wrote:ஹாஹா! இது தான் சூப்பர் சூப்பர் சூப்பர் நிஜம்.
அதிக பாசம் அனாதை ஆக்கும். அது தான் நான் உங்க மேல பாசமே காட்டல்ல. கொஞ்சமா பாசம் காட்டினேன்.
Re: சிந்தனைக்கு சில!
எத்தனை அருமையான வரிகள்.
இந்த உலகம் அதிக பாதிப்புக்கு உள்ளாவதற்கு காரணம் கெட்டவர்களின் செயல்களினால் மட்டும் அல்ல , நல்லவர்களின் மௌனத்தினாலும் தான்.- மாவீரன் நெப்போலியன் .
நல்லவர்கள் மௌனமாயிருப்பதனாலும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி போவதனாலும் ஏன் என எதிர்த்து கேட்காததனாலும் எத்தனை பாதிப்புக்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் மௌனமாய் இருப்பதனால் தான் நல்லர்கள் எனும் பட்டம் நமக்கு கிடைக்குமெனில் அப்படிப்பட்ட பட்டம் நமக்கு தேவையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நிச்சயமாக கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில் கேட்டுகத்தான் ஆக வேண்டும்Nisha wrote:
எத்தனை அருமையான வரிகள்.
இந்த உலகம் அதிக பாதிப்புக்கு உள்ளாவதற்கு காரணம் கெட்டவர்களின் செயல்களினால் மட்டும் அல்ல , நல்லவர்களின் மௌனத்தினாலும் தான்.- மாவீரன் நெப்போலியன் .
நல்லவர்கள் மௌனமாயிருப்பதனாலும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி போவதனாலும் ஏன் என எதிர்த்து கேட்காததனாலும் எத்தனை பாதிப்புக்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் மௌனமாய் இருப்பதனால் தான் நல்லர்கள் எனும் பட்டம் நமக்கு கிடைக்குமெனில் அப்படிப்பட்ட பட்டம் நமக்கு தேவையா?
Re: சிந்தனைக்கு சில!
இந்த திரியில் பதிவுகள் இடும் போது சிந்திக்க வைக்கும் கருத்துக்களை இடுவதோடு படத்தில் இருக்கும் கருத்தினை குறித்த உங்கள் பார்வையையும் எழுதுங்கள்.
ஆங்கில வசனமாயிருந்தால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும், தமிழ் வசனமாயிருந்தால் அவ்வசனத்தின் முக்கியத்தினையும் சிந்திக்க வைக்க கூடியதாக இரண்டு வரியிலாவது எழுதுங்கள்!
ஆங்கில வசனமாயிருந்தால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும், தமிழ் வசனமாயிருந்தால் அவ்வசனத்தின் முக்கியத்தினையும் சிந்திக்க வைக்க கூடியதாக இரண்டு வரியிலாவது எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
ஆகட்டும் அரசியே...... கண்டிப்பாக அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்Nisha wrote:இந்த திரியில் பதிவுகள் இடும் போது சிந்திக்க வைக்கும் கருத்துக்களை இடுவதோடு படத்தில் இருக்கும் கருத்தினை குறித்த உங்கள் பார்வையையும் எழுதுங்கள்.
ஆங்கில வசனமாயிருந்தால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும், தமிழ் வசனமாயிருந்தால் அவ்வசனத்தின் முக்கியத்தினையும் சிந்திக்க வைக்க கூடியதாக இரண்டு வரியிலாவது எழுதுங்கள்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நேசமுடன் ஹாசிம் wrote:
அப்படியா? கோபம் ஏன் வரணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
அப்படியா? கோபம் ஏன் வரணும்?
ஏன் வரக் கூடாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
எனக்கு என்ன தெரியும் சார்?
இந்த ஒன்றரை வருட சேனை அனுபவத்தில் நண்பன் எனும் முஸம்மிலிடம் நான் கண்டதும் கற்றதுமான உணர்வு ஈகோ இல்லாமை. தன்னை தாழ்த்தி அன்பை வெல்லுதல். என்னதான் கோபமாய் திட்டி தீர்த்து பேசிட்டாலும் காலை எழுந்ததும் அதெல்லாம் பழங்கதை போல் மறந்திருப்பிங்க.. சில நேரம் என்னால் இது முடிவதில்லை எனும் நிஜத்தினை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்!
இந்த ஒன்றரை வருட சேனை அனுபவத்தில் நண்பன் எனும் முஸம்மிலிடம் நான் கண்டதும் கற்றதுமான உணர்வு ஈகோ இல்லாமை. தன்னை தாழ்த்தி அன்பை வெல்லுதல். என்னதான் கோபமாய் திட்டி தீர்த்து பேசிட்டாலும் காலை எழுந்ததும் அதெல்லாம் பழங்கதை போல் மறந்திருப்பிங்க.. சில நேரம் என்னால் இது முடிவதில்லை எனும் நிஜத்தினை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நேசமுடன் ஹாசிம் wrote:
மனித மனமும் அப்படித்தான் !கண்ணாடியை போல் தான்.
கீறல் விழுந்திட்டால் அதை சரிபண்ண முடிவதில்லை அல்லவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
அன்பு ஒருபோதும் ஒழியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
Page 14 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|