சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மோடி பேச்சினால் காரசார விவாதம் Khan11

மோடி பேச்சினால் காரசார விவாதம்

3 posters

Go down

மோடி பேச்சினால் காரசார விவாதம் Empty மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:15

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையால் அங்கிருந்த உறுப்பினர்களுக்கிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் திகதி உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, '1,200 ஆண்டு கால அடிமை புத்தி, இன்னும் நம்மை ஆட்டுவித்து வருகிறது, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள நபரை சந்திக்கும் போது, அவருடன் பேச கூட நடுங்குகிறோம்' என குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வெள்ளையர்கள் தானே நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களும், 15ம் நூற்றாண்டிலிருந்து, 20ம் நூற்றாண்டு வரை தானே நம்மை அடிமைப்படுத்தினர். மோடி,இஸ்லாமிய மன்னர் நம்மை அடிமைப்படுத்தியதை கூறுகிறாரா' என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதில் ஒரு சாரர் மோடி வரலாற்றை மாற்றி கூறுகிறார் என்றும் மற்றொரு சாரர் வரலாற்றை மோடி நினைவுப்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சமூக விஞ்ஞானி சிவ விஸ்வநாதன் கூறுகையில், ''அடிமைப்பட்டிருந்ததை பற்றி தான் மோடி கூறியுள்ளார். அவர்கள் முகலாய மன்னர்களாக இருந்தால் என்ன? வெள்ளைக்காரர்களாக இருந்தால் என்ன?

நாம் இரு பிரிவினர் ஆட்சியின் கீழ், நாம் அடிமையாக இருந்துள்ளோம் என்பது உண்மை தானே,'' என தெரிவித்துள்ளார்.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

மோடி பேச்சினால் காரசார விவாதம் Empty Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:04

ஏதோ இப்ப இந்தியாவில் உயர்பதவிகளில் இருப்போரைச்...

சாதாரண குடி மகன்   சந்திக்கையில்....

மோடி சொன்ன மாதிறி நடக்காமை என்று பறை  சாட்டுறாங்க...

கடுமையாகத்தான் பீத்துக் கொள்கிறாங்கப்பா !!!!!!

மோடியின் கூற்று பொய்மையற்றது தான்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மோடி பேச்சினால் காரசார விவாதம் Empty Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by rammalar Sun 15 Jun 2014 - 5:52

-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
மேலதிகாரியின் தனி அறைக்கு செல்லுமுன்
செருப்பினை அறை வாசலில் கழற்றி விட்டு
செல்வர்...
-
இந்தப் பழக்கம் இப்போது மாறி விட்டது..!
-
ஆபிஸ் வேலை தவிர்த்து, மேலதிகாரியின்
சொந்த வேலைகளை செய்ய முடியாது என
தைரியமாக கடைநிலை சிப்பந்தி சொல்லும்
காலம் இது...!
-
பொதுவாக கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே
பேச தயக்கம் ஏற்படுவதற்கு காரணம்...
-
சாதாரண படிப்பு இருந்த போதிலும் சரளமாக
ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன் உலகைச்
சுற்றி வலம் வருகிறான்...!
-
டீக்கடை நடத்தும் நாயர் ஒருவர் நாடுகளைச்
சுற்றிப் பார்க்கும் ஆசையில் ஒவ்வொரு ஆண்டும்
தன் மனைவியுடன் பல நாடுகளுக்கு சென்று
சாதனை படைத்து வருகிறார்..!
-
ஆக தைரியம், தன்னம்பிக்கை இவற்றை
ஊட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மோடி பேச்சினால் காரசார விவாதம் Empty Re: மோடி பேச்சினால் காரசார விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum