Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
2 posters
Page 1 of 1
அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க புதிய சட்டமூலம்
அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்புகுற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பிரதிவாதிகளால் ஏற்படும் அழுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய சட்டமூலத்தின் ஊடாக குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான சட்டமூலத்தை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சமர்ப்பித்தார். புதிய சட்டமூலத்தின் பிரகாரம் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் எதிராகச் செயற்படும் நபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். இதில் குற்றவாளியாக்கப்படுபவர்களுக்கு 10 முதல் 12 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படவும் ஏற்றவாறு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இது தவிர 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாவரை அபராதம் விதிக்கப்பட முடியும். சாட்சிகளையும் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்காக தேசிய அதிகார சபையொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனூடாக சாட்சிகளினதும், குற்றச்செயல்களினால் பாதிக்கப்படுபவர்களினதும் உரிமைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றைப் பாதுகாக்கவும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தல், நஷ்டஈடு வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல், தேவையான சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வு அளித்தல் என்பனவும் மேற்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக பொலிஸ்மா அதிபரின் கீழ் மேற்படி விடயங்களை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படும். 46 சரத்துகளுடன் கூடிய இந்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரங்களில் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமைச்சர் ஹக்கீமினால் நேற்று சபையில் சமர்ப்பிப்பு
குற்றத்தையும் செய்து விட்டு அதற்குரிய தண்டனையை குற்றவாளீயையே கொடு என சொல்லும் நிலையில் தான் இலங்கை இன்று இருக்கின்றது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலை!
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிலை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
» முதல் காலாண்டு நிதி நிலைமை: பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு
» ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
» முதல் காலாண்டு நிதி நிலைமை: பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு
» ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|