Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 1 of 25
Page 1 of 25 • 1, 2, 3 ... 13 ... 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அது ஒரு கனாக்காலம்
பொற் காலம்
கவலைகள் மறந்த காலம்
இப்போது நான் அடிக்கடி கனவுகளில் வாழும் காலம்
பசுமையான நினைவுகள் பர்சான்
இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்.
பொற் காலம்
கவலைகள் மறந்த காலம்
இப்போது நான் அடிக்கடி கனவுகளில் வாழும் காலம்
பசுமையான நினைவுகள் பர்சான்
இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
கற்ற காலத்தை கடந்த காலமென கசக்கி் எறியாது
நினைவுகளை கீறி பொற் காலமென போற்றிடும்
பருவ கால மாற்றம் போலே பள்ளிக்கால
நினைவுகளும் பட்டாம்பூச்சிபோலவே பலவர்ணமாய்
ஜொலித்து நிற்கும். பாங்கை நான் மெச்சினேன்!
கவலையில்லை கஷ்டமில்லை, களங்கமில்லை, இன்னலில்லை
இல்லையென்ற வார்த்தைக்கன்று அவசியமும் வந்ததில்லை
கிடைத்த காலம் சொற்ப காலமாயிருந்தாலும் அது
சொர்க்க காலம் தானென்பதை உணர்ந்தறிந்து படைத்திருக்கும்
வரிகளுக்குள் வலியுமுண்டு, வழியுமுண்டு, வானுயரும் திடமுமுண்டு
பிழையற்ற தமிழோடு தடங்கலில்லா வார்த்தைகளை
மடைதிறந்த வெள்ளம் போலே மனம் திறந்து
செப்பி வீட்டிர்! மாறாத நினைவுகளின் மகத்துவத்தை
உணர்த்தி விட்டீர, வார்த்தைகளின் வசப்படுத்தல்
வரமாய் தான் இருக்கின்றது. மனமார்ந்த வாழ்த்துகள்!
தொடரட்டும் படைப்புக்கள் வளரட்டும் சிந்தனைகள்
சிறக்கட்டும் சேனைத்தமிழ், சேனையூர் என்று சொல்லி
ஊருக்கே பெருமை தரும் சேயான உன் சிறப்பால்
செழிக்கட்டும் சேனையூர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கவிதையும் அதையொட்டிய அக்காவின் கருத்தும் மிக மிக அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உங்கள் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படித்தி என் ஆக்கங்களுக்கு பெறுமதி சேர்க்கின்றது நன்றி அக்கா நன்றி சேனை உறவுகளுக்கும்
வாழ்க சேனை தமிழ் வளர்க இனிய தமிழ்
வாழ்க சேனை தமிழ் வளர்க இனிய தமிழ்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
முதலில் உங்களை வரவேற்று மகிழ்கிறேன் பர்சான்Farsan S Muhammad wrote:உங்கள் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படித்தி என் ஆக்கங்களுக்கு பெறுமதி சேர்க்கின்றது நன்றி அக்கா நன்றி சேனை உறவுகளுக்கும்
வாழ்க சேனை தமிழ் வளர்க இனிய தமிழ்
அற்புத ஒரு காலத்தினை அழகிய வரிகளில் கவிதை மாலையாக்கினீர்கள் அதை உங்களுக்கே சூடி அழகு பார்க்கிறோம் தொடருங்கள் பகிருங்கள் உறவாடுங்கள் சேனையில் என்றும் மகிழ்வோடு இருப்பீர்கள் நன்றி
தேசமெங்கும் வெற்றி முரசு........
வேங்கைகளின் வெற்றிக்களிப்பு
புனித வேதமதின் வெற்றிக்களிப்பு
போர் முரசு நீங்க வீரர்களின் வெற்றி முரசு முழங்க
முதியோர் – இளையோர் ஆடவர்
பெண்டிரென சாலைகளில்
நடந்த சோகங்களை மறந்து
புதிய தேசமதை
அலங்கரிக்க புறப்பட்டனர்.....
புனித போர் வெற்றிக் களிப்பில்
நிலம் நீர் கடலென அனைத்துக்கும் விடுதலை
இனி தென்றல் காற்றுக்கும் விடுதலை
இனி நஞ்சான வாழ்க்கையில் இருந்து
காஸாவின் பிஞ்சுகளுக்கும் விடுதலை
இனி தேவைக்காக வீதிகளில் வரும்
பெண்களுக்கும் விடுதலை
இனி இச்சைகளை நீக்கி அச்சமதை போக்கி
இறையோனை துதித்திட
முதியோருக்கும் விடுதலை...
இனி பகல் இரவு பாராமல்
ஊன் உறக்கம் இல்லாமல்
ஊர்காத்த இளைஞர்களுக்கும் விடுதலை
இது வேங்கைகளின் வெற்றி
புனித வேதமத்தின் வெற்றி
புதிய தேசமதின் வெற்றி
அன்று ஹுதைபியா நபிகளாருக்கு வெற்றி
இன்று காஸா ஹமாஸுக்கு வெற்றி....
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
மனதுக்கு ஆறுதலாக உள்ளது இந்த வெற்றி
தன்னிலத்திலே அடிமையாக வாழ்வதா?
இந்த வெற்றி சிலருக்கு செருப்படியாக விழுந்துள்ளது
சந்தோசமான தருணத்தில் வந்த வரிகள்
என்னையும் மகிழ்வித்தது பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்...
மனதுக்கு ஆறுதலாக உள்ளது இந்த வெற்றி
தன்னிலத்திலே அடிமையாக வாழ்வதா?
இந்த வெற்றி சிலருக்கு செருப்படியாக விழுந்துள்ளது
சந்தோசமான தருணத்தில் வந்த வரிகள்
என்னையும் மகிழ்வித்தது பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
தொடர்ந்து வாருங்கள் எழுதுங்கள் இன்னும் மேலே செல்ல வாழ்த்துக்கள்Farsan S Muhammad wrote:உங்கள் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படித்தி என் ஆக்கங்களுக்கு பெறுமதி சேர்க்கின்றது நன்றி அக்கா நன்றி சேனை உறவுகளுக்கும்
வாழ்க சேனை தமிழ் வளர்க இனிய தமிழ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இறைவன் என்றும் எமைக்காத்தருள்வான்
கவிதையில் உங்களின் ஆதங்கம் கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது பாராட்டுகள் இந்த வெற்றி தொடரட்டும் நன்றிகள்
கவிதையில் உங்களின் ஆதங்கம் கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது பாராட்டுகள் இந்த வெற்றி தொடரட்டும் நன்றிகள்
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி சேனையின் உறவுகளுக்கு
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றியோடு நின்று விடாமல் இன்னும் நிறையப் பக்கங்கள் உள்ளது திறந்து பாருங்கள் பகிருங்கள்Farsan S Muhammad wrote:நன்றி சேனையின் உறவுகளுக்கு
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இளநீர்
விடுமுறை நாளானால்
விடலைகள் ஒன்று சேர்ந்து
ஆற்றங்கரை தென்னங்காலையில்
நல்லமரம் தேடி அதில
யாரையும் ஒருத்தன ஏறவச்சி
நாலு குலையிலும் ஒவ்வொன்று போடவச்சி
குரும்பைக்கும் முட்டுக்காய்க்கும்
இடையிலஉள்ள பருவத்தில
ஒருகுலைய பத்திரமா கீழ இறக்கி
பறித்தவன் இறங்கும் முன்ன
பாதி குலைய குடிச்சிடுவானுகள்
இறங்கியவன் குடிக்குமுன்ன
வழுக்கல் எல்லாம் முடிச்சிடுவானுகள்
சின்ன சண்டையும் சின்ன சந்தோசமும்
எப்பவருமோ திரும்ப
13.06.2014
விடலைகள் ஒன்று சேர்ந்து
ஆற்றங்கரை தென்னங்காலையில்
நல்லமரம் தேடி அதில
யாரையும் ஒருத்தன ஏறவச்சி
நாலு குலையிலும் ஒவ்வொன்று போடவச்சி
குரும்பைக்கும் முட்டுக்காய்க்கும்
இடையிலஉள்ள பருவத்தில
ஒருகுலைய பத்திரமா கீழ இறக்கி
பறித்தவன் இறங்கும் முன்ன
பாதி குலைய குடிச்சிடுவானுகள்
இறங்கியவன் குடிக்குமுன்ன
வழுக்கல் எல்லாம் முடிச்சிடுவானுகள்
சின்ன சண்டையும் சின்ன சந்தோசமும்
எப்பவருமோ திரும்ப
13.06.2014
)( )( )( )( )( )( )( )( )( )(
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கடந்து விட்டாலும் நினைவில் தடம் பதிந்த கனாக்காலத்தினை கவிதையாய் வரித்த விதம் அழகு.
ரெம்ப மிஸ் பண்ணுறிங்க போல!
மேலே ஏறுபவன் தான் பாவம்!
ரெம்ப மிஸ் பண்ணுறிங்க போல!
மேலே ஏறுபவன் தான் பாவம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அடடடடடா எனக்கும் இளநீர் குடிக்க ஆசையைத் தூண்டி விட்டீர்களே பர்சான் இளநீர் எனக்கு ரோம்ப பிடிக்கும்
இன்னும் தொடருங்கள் உங்கள் கவிப்பயணம் தொடரட்டும்
இன்னும் தொடருங்கள் உங்கள் கவிப்பயணம் தொடரட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மேலே ஏறுகிற பழக்கம் நம்ம நண்பனிடம் அதிகம் உண்டாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
எப்படி பாஸ் அத என் வாயால சொல்லக்கூடாதுன்னுதான் இருந்தேன் நீங்க சொல்லிட்டீங்க !_ !_ahmad78 wrote:மேலே ஏறுகிற பழக்கம் நம்ம நண்பனிடம் அதிகம் உண்டாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஐயோ ஆளவிடுங்க எனக்கு மேலே ஏற தெரியாதுப்பா கடையில் இளநீர் உள்ளது வாங்கி பருகலாம் பாஸ் *# *# *#
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
முதலிரவு
முதல் சந்திப்பு
முதல் அறிமுகம்
முதல் காதல்
முதல் பயம்
முதல் ஈர்ப்பு
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் வெட்கம்
முதல் காமம்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதலான உணர்வுகள்
முதலாய் அடையும்
அடர்ந்த இரவு
அடுத்த தலைமுறையின்
ஆரம்ப இரவு
முதலிரவு
)(( )(( )(( )(( )(( )(( )((
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஹாஹா!
எல்லா விடயத்திலும் எல்லோருக்கும் முதல் இரவு என ஒன்று இருக்கும் என நசூக்கா செம கலக்கலா சொல்லி இருக்கிங்களே பர்சான்!
ரெம்ப நல்லா இருக்கு! படிச்சிட்டு சிரிச்சிட்டேன்!
அடுத்த ஆர்ப்பாட்டமான திரி ஒன்றுக்கான் தலைப்பை தந்திருக்கிங்க..
கவிதை போட்டால் மட்டும் போதாது..அப்படியே பட்டியலை சுவாரஷ்யமாக நிரம்பியும் விடணுமாக்கும்.
முதல் சந்திப்பு
முதல் அறிமுகம்
முதல் காதல்
முதல் பயம்
முதல் ஈர்ப்பு
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் வெட்கம்
முதல் காமம்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதலான உணர்வுகள்
முதலாய் அடையும்
அடர்ந்த இரவு
அடுத்த தலைமுறையின்
ஆரம்ப இரவு
முதலிரவு
எல்லா விடயத்திலும் எல்லோருக்கும் முதல் இரவு என ஒன்று இருக்கும் என நசூக்கா செம கலக்கலா சொல்லி இருக்கிங்களே பர்சான்!
ரெம்ப நல்லா இருக்கு! படிச்சிட்டு சிரிச்சிட்டேன்!
அடுத்த ஆர்ப்பாட்டமான திரி ஒன்றுக்கான் தலைப்பை தந்திருக்கிங்க..
கவிதை போட்டால் மட்டும் போதாது..அப்படியே பட்டியலை சுவாரஷ்யமாக நிரம்பியும் விடணுமாக்கும்.
முதல் சந்திப்பு
முதல் அறிமுகம்
முதல் காதல்
முதல் பயம்
முதல் ஈர்ப்பு
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் வெட்கம்
முதல் காமம்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதலான உணர்வுகள்
முதலாய் அடையும்
அடர்ந்த இரவு
அடுத்த தலைமுறையின்
ஆரம்ப இரவு
முதலிரவு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஹாஹா!
எல்லா விடயத்திலும் எல்லோருக்கும் முதல் இரவு என ஒன்று இருக்கும் என நசூக்கா செம கலக்கலா சொல்லி இருக்கிங்களே பர்சான்!
ரெம்ப நல்லா இருக்கு! படிச்சிட்டு சிரிச்சிட்டேன்!
அடுத்த ஆர்ப்பாட்டமான திரி ஒன்றுக்கான் தலைப்பை தந்திருக்கிங்க..
கவிதை போட்டால் மட்டும் போதாது..அப்படியே பட்டியலை சுவாரஷ்யமாக நிரம்பியும் விடணுமாக்கும்.
முதல் சந்திப்பு
முதல் அறிமுகம்
முதல் காதல்
முதல் பயம்
முதல் ஈர்ப்பு
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் வெட்கம்
முதல் காமம்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதலான உணர்வுகள்
முதலாய் அடையும்
அடர்ந்த இரவு
அடுத்த தலைமுறையின்
ஆரம்ப இரவு
முதலிரவு
எல்லா விடயத்திலும் எல்லோருக்கும் முதல் இரவு என ஒன்று இருக்கும் என நசூக்கா செம கலக்கலா சொல்லி இருக்கிங்களே பர்சான்!
ரெம்ப நல்லா இருக்கு! படிச்சிட்டு சிரிச்சிட்டேன்!
அடுத்த ஆர்ப்பாட்டமான திரி ஒன்றுக்கான் தலைப்பை தந்திருக்கிங்க..
கவிதை போட்டால் மட்டும் போதாது..அப்படியே பட்டியலை சுவாரஷ்யமாக நிரம்பியும் விடணுமாக்கும்.
முதல் சந்திப்பு
முதல் அறிமுகம்
முதல் காதல்
முதல் பயம்
முதல் ஈர்ப்பு
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் வெட்கம்
முதல் காமம்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதலான உணர்வுகள்
முதலாய் அடையும்
அடர்ந்த இரவு
அடுத்த தலைமுறையின்
ஆரம்ப இரவு
முதலிரவு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அது சரி பர்ஷான் காணும் கனவினை வரிகளாக்கியிருக்கிறார் போலும் வாழ்த்துகள் பர்ஷான்
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி நிஷா அக்கா இது ஒன்றும் அனுபவம் இல்லை ஹாசிம் சொன்னதுபோல் எல்லோருக்கும் இருக்கும் கனவுதான் யாருக்கும் பொடிவைக்க வில்லை நான் ^_ ^_
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
வாளிபட்டை
பழைய வெட்டுகள்
கிணறு எண்டாலும் - இன்னும்
பாவினையோடையே இருக்கு....
பழங்காலத்துல பக்குவமா
கட்டினத்தால இன்னும்
பத்திரமா இருக்கு -
குளத்துக்கு குளிக்க
போற எல்லாரும்
குடிக்க எடுக்கிற
இதுலதான்...
குளக்கரையில அமஞ்ச்த்தால
குடி தண்ணிக்கி
என்னக்கும் பஞ்சமில்ல
இதுல ஓட்ட வாளி
ஒண்ட ஒத்தகயித்தில
கட்டிப்போட்டு வச்சிரிக்கும்
வழிப்போக்கரில இருந்து
வாலிபர் வரைக்கும்
தாகம் வந்தா
வாளிப்பட்டையிலதான்
அள்ளிக்குடிக்கணும் - வாளிபட்டையில
தண்ணி அள்ளி
வாய வச்சி வயிறு நிறைய
குடிக்கிரத்தப்போல ருசி
வேறெதுலயுமே கெடக்காது
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ரசனையாக உள்ளது இன்னும் எதிர் பார்க்கிறோம் தொடருங்கள் மற்றக் கவிதைகள் கதைகள் கட்டுரைகள் நிறயை உள்ளது வாருங்கள் பாருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்
நன்றியுடன் நண்பன்..
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 25 • 1, 2, 3 ... 13 ... 25
Page 1 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|