Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
படித்ததில் பிடித்தவைகள்
+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
படித்ததில் பிடித்தவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
உங்களுக்குமா???நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கேட்க மறுக்கும் மன்னிப்பிலும்
ஏற்க மறுக்கும் மன்னிப்பிலும்
திமிர் இருக்கிறது......
இப்பதான் FBல் படித்தேன் எத்தனை உண்மையிருக்கிறது நன்றி FB
தமிழ்லே எனக்கு பிடிக்காத வார்த்தை.
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......
சரி தான்.
எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?
அதைத்தான் நானும் கேட்கின்றேன். வாழணும் என நினைத்தால் யார் வேண்டும்?
சபாஷ் சரியாகச்சொன்னீர்கள் மனவலிமை வீரம் நிறைந்த எங்கள் அக்கா வாழ்க
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:கேட்க மறுக்கும் மன்னிப்பிலும்
ஏற்க மறுக்கும் மன்னிப்பிலும்
திமிர் இருக்கிறது......
இப்பதான் FBல் படித்தேன் எத்தனை உண்மையிருக்கிறது நன்றி FB
ஹாஹா!
படித்ததில் ப்டித்ததா? மன்னிப்பு கேட்குமிடமும் சூழலும் இருக்கின்றது ஹாசிம்.
கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடு என சொல்கின்றோம். தண்டனை கொடுக்கணும் என்றான பின்னும் போனது போனது தான் என மன்னிப்பு கொடுக்கின்றோம். கிடைத்த மன்னிப்பை மிஸ்யூஸ் செய்து வெளியே போய் அவன் இன்னும் நான்கு பெண்களை கற்பழித்து கொலையும் செய்கின்றான். மீண்டும் தண்டனை... மீண்டும் மன்னிப்பு கேட்டால் கொடுப்பீர்களா?
மன்னிக்க கூடிய தவறுகளுக்கு மன்னிப்பும் தண்டிக்க கூடிய தவறுகளுக்கு தண்டிப்பும் கொடுப்பதோடு நமக்கு தேவையில்லை என நினைப்பதிலிருந்து விலகியும் வாழ கற்று கொள்ளணும்.
ஆலோசனை சொல்வது இலகு. அதை கடைப்பிடிப்பது கடினம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......
சரி தான்.
எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?
அதைத்தான் நானும் கேட்கின்றேன். வாழணும் என நினைத்தால் யார் வேண்டும்?
அன்பான உள்ளங்கள் நம் கூட இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமல்லவா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......
சரி தான்.
எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?
அதைத்தான் நானும் கேட்கின்றேன். வாழணும் என நினைத்தால் யார் வேண்டும்?
அன்பான உள்ளங்கள் நம் கூட இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமல்லவா ?
எல்லாம் சரியாகத்தானே போயிட்டிருக்குது!
ஒரே பதிவுக்கு இரு வேறுபட்ட பின்னூட்டம் ஏனோ?
http://www.chenaitamilulaa.net/t48326p891-topic#469275
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:யார் இல்லாம் வாழ
முடியாதோ அவர்களை
நேசியுங்கள்......
சரி தான்.
எனக்கென்றால் உலகில் அப்படி தோண்ற வில்லை யார் இல்லாமல் நம்மால் வாழ முடியாது ?
அதைத்தான் நானும் கேட்கின்றேன். வாழணும் என நினைத்தால் யார் வேண்டும்?
அன்பான உள்ளங்கள் நம் கூட இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமல்லவா ?
எல்லாம் சரியாகத்தானே போயிட்டிருக்குது!
ஒரே பதிவுக்கு இரு வேறுபட்ட பின்னூட்டம் ஏனோ?
http://www.chenaitamilulaa.net/t48326p891-topic#469275
இதுதான் உலகம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
எது தான் உலகம்.
இருமனமாய் பேசுவதா?
இதில் எந்த மனம் சொன்னது சரி?
இருமனமாய் பேசுவதா?
இதில் எந்த மனம் சொன்னது சரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
Nisha wrote:எது தான் உலகம்.
இருமனமாய் பேசுவதா?
இதில் எந்த மனம் சொன்னது சரி?
இருமனமும் சரிதான் காலத்தின் தேவை அப்படி உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
Last edited by *சம்ஸ் on Sun Sep 20, 2015 7:54 pm; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
Last edited by *சம்ஸ் on Sun Sep 20, 2015 7:55 pm; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
வாழ்க்கை என்பது உண்மையில் நாம் சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை என்பது எவ்வளவு அழகு யாரோடும் பழகாமல் சிநேகம் கொள்ளாமல் ம்ம் கூ என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படித்ததில் பிடித்தவைகள்
இப்ப தெரிகிறதா?நேசமுடன் ஹாசிம் wrote:படம் தெரியல மச்சான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது...
அருமை.
அருமை.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
» படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|