Latest topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைby rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
» ஏதாச்சும் ஆகற மாதிரி ஹெவியா ஆறுதல் சொல்லுங்க.!!!
by rammalar Sun 21 Apr 2024 - 6:27
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 21 Apr 2024 - 6:11
ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு
2 posters
Page 1 of 1
ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு
ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு
ஜனாதிபதி தலைமையில் நாளை கொழும்பில் வைபவம்மருத்துவ தாதி சேவைக்காக முதன்முறையாக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தாதியர் பயிற்சிக்காக மேற்படி மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவம் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மஹிந்த சிந்தனை தொலைநோக்கினை யதார்த்த பூர்வமாக்குவதன் மூலம் மனிதவள அபிவிருத்தியூடாக திறமையானதும் பரந்துபட்டதுமான சுகாதார சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்னும் ஒரே நோக்கிலேயே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாதியர் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறந்த
பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் நாடு முழுவதுமுள்ள 18 தாதியர் கல்வி வித்தியாலயமும் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக மூவாயிரத்து 366 பேரும் 2012 ல் 2 ஆயிரத்து 239 பேரும் 2013 ல் 2 ஆயிரத்து 823 பேரும் 2014 ம் ஆண்டிற்காக 2 ஆயிரத்து 535 பேரும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேலும் பலப்படுத்த வேண்டுமென்பதை கருத்தில் கொண்ட அரசாங்கம், 2005ம் ஆண் டில் 15 ஆயிரமாகவிருந்த தாதியர்க ளின் எண்ணிக்கையினை 2014 ம் ஆண்டிற்குள் 30 ஆயிரத்து 547 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து ள்ளது.
2017ம் ஆண்டில் மக்கள் சனத்தொகையின் ஒரு இலட்சம் பேருக்கு 160 தாதியர்கள் இருக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு
அண்மைக்காலமாக சில தாதிமார்கள் நோயாளிகளுடன் எவ்வாறு நடந்து கொணடர் என்பது தொடர்பாக பல வீடியோ கிளிப்புகள் வலையமைப்புகளில் உலா வந்ததை நாம் அறிந்ததே அதில் நோயாளிகளுடன் கொஞ்சம் கூட இறக்கமின்றி அவர்கள் நடந்து கொள்வதைக் காணக்கூடியதாய் இருந்தது.
எம்மவர்கள் அப்படி நடக்கக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நாமும் நம்புவோம்.
எம்மவர்கள் அப்படி நடக்கக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நாமும் நம்புவோம்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு
பாயிஸ் wrote:அண்மைக்காலமாக சில தாதிமார்கள் நோயாளிகளுடன் எவ்வாறு நடந்து கொணடர் என்பது தொடர்பாக பல வீடியோ கிளிப்புகள் வலையமைப்புகளில் உலா வந்ததை நாம் அறிந்ததே அதில் நோயாளிகளுடன் கொஞ்சம் கூட இறக்கமின்றி அவர்கள் நடந்து கொள்வதைக் காணக்கூடியதாய் இருந்தது.
எம்மவர்கள் அப்படி நடக்கக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நாமும் நம்புவோம்.
சிறந்த முறையில் பயிற்சி அழிக்க வேண்டும் தகுதியானவர்கள் மட்டும் தேர்வாக வேண்டும்
எங்கே நடக்கிறது பணத்திற்கு வேலை கொடுக்கும் பல மந்திரிகள் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும் !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
» அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: 12 பேர் பலி, 20 ஆயிரம் வீடுகள் மூழ்கும் அபாயம் (பட இணைப்பு) _
» 300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)
» சிலாபத்தில் பஸ் விபத்து: 10 பேர் காயம் (பட இணைப்பு) May 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி: கண்டியில் சம்பவம், மீட்பு பணியில் இராணுவத்தினர் (பட இணைப்பு) _
» அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: 12 பேர் பலி, 20 ஆயிரம் வீடுகள் மூழ்கும் அபாயம் (பட இணைப்பு) _
» 300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)
» சிலாபத்தில் பஸ் விபத்து: 10 பேர் காயம் (பட இணைப்பு) May 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி: கண்டியில் சம்பவம், மீட்பு பணியில் இராணுவத்தினர் (பட இணைப்பு) _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|