Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
3 posters
Page 1 of 1
கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
நண்பர்களே எனது மண்டைக்குள்ள மாவாட்டிக்கிட்டு இருக்கிற சில கேள்விகளை இங்கு கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் பதில் தாருங்கள். அதனால்நான் பயன்பெறுவேன்.
கேள்வி 1
வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர் என்றால் என்ன?
கேள்வி 2
மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் இருந்து நம் வீடுவரை பயணிக்கும் போது இடையே எங்கேனும் மின்சாரம் சேமிக்கப்படுகிறதா? அல்லது நேராக நமது வீடுவரை வந்தடைகிறதா? அப்படி சேமிக்கப்பட்டால் அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
கேள்வி 1
வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர் என்றால் என்ன?
கேள்வி 2
மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் இருந்து நம் வீடுவரை பயணிக்கும் போது இடையே எங்கேனும் மின்சாரம் சேமிக்கப்படுகிறதா? அல்லது நேராக நமது வீடுவரை வந்தடைகிறதா? அப்படி சேமிக்கப்பட்டால் அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
Last edited by சுறா on Mon 22 Dec 2014 - 6:09; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
தம்பி இன்னும் பதிலே வரல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
முதல் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். தெரியாது. வக்கில் மோகன் குமார் தளத்தில் படிச்சிருக்கேன். ஆனால் இப்ப தட்டச்சிட மூட் இல்லை. அப்புறம் சொல்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
பதில் தெரியுமா தெரியாதா?
அடுத்த கேள்வி (3) : ஆனியன் தோசையை ஏன் ஆனியன் ஊத்தாப்பம் என்று சொல்கிறார்கள். ஆப்பம் ஊத்தாப்பம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கேள்வி (4) : சில நாட்கள் நண்டு வாங்கினால் உள்ளே ஒன்னும் (சதை) இருப்பதில்லையே அது ஏன்? (நண்டு ஸ்பெசல் நம்ம அண்ணாச்சி முதல்ல பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஹாஹா)
அடுத்த கேள்வி (3) : ஆனியன் தோசையை ஏன் ஆனியன் ஊத்தாப்பம் என்று சொல்கிறார்கள். ஆப்பம் ஊத்தாப்பம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கேள்வி (4) : சில நாட்கள் நண்டு வாங்கினால் உள்ளே ஒன்னும் (சதை) இருப்பதில்லையே அது ஏன்? (நண்டு ஸ்பெசல் நம்ம அண்ணாச்சி முதல்ல பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஹாஹா)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
தெரியாம உள்ள வந்துட்டேன் அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
பானுஷபானா wrote:தெரியாம உள்ள வந்துட்டேன் அண்ணா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
சுறா wrote:பதில் தெரியுமா தெரியாதா?
அடுத்த கேள்வி (3) : ஆனியன் தோசையை ஏன் ஆனியன் ஊத்தாப்பம் என்று சொல்கிறார்கள். ஆப்பம் ஊத்தாப்பம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கேள்வி (4) : சில நாட்கள் நண்டு வாங்கினால் உள்ளே ஒன்னும் (சதை) இருப்பதில்லையே அது ஏன்? (நண்டு ஸ்பெசல் நம்ம அண்ணாச்சி முதல்ல பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஹாஹா)
நண்டுக்குள் இருக்கும் வண்டு சாப்பிட்டிருக்கும். அதை கண்டுக்காமல் வாங்கி இருப்பிங்க!
அது யாரு நண்டு ஸ்பெஷல் அண்ணாச்சி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
Nisha wrote:சுறா wrote:பதில் தெரியுமா தெரியாதா?
அடுத்த கேள்வி (3) : ஆனியன் தோசையை ஏன் ஆனியன் ஊத்தாப்பம் என்று சொல்கிறார்கள். ஆப்பம் ஊத்தாப்பம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கேள்வி (4) : சில நாட்கள் நண்டு வாங்கினால் உள்ளே ஒன்னும் (சதை) இருப்பதில்லையே அது ஏன்? (நண்டு ஸ்பெசல் நம்ம அண்ணாச்சி முதல்ல பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ஹாஹா)
நண்டுக்குள் இருக்கும் வண்டு சாப்பிட்டிருக்கும். அதை கண்டுக்காமல் வாங்கி இருப்பிங்க!
அது யாரு நண்டு ஸ்பெஷல் அண்ணாச்சி?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
இன்றைய கேள்விகள் :
1. ஆமைகளை வீட்டில் வளர்த்தால் தரித்திரம் பிடிக்குமாமே? இது உண்மையா?
2. காற்றடிக்கும் பம்ப் மூலம் டியூப் களுக்கு காற்றடிக்கும் பழைய முறைக்கு மாற்றாக கம்ப்ரசர்கள் வந்துவிட்டது. இதிலும் டயர்களுக்குள் காற்றை அடிக்கத்தான் வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது புதிய முறை உள்ளதா?
(என்னிடம் ஒரு ஐடியா உள்ளது. அதை பிறகு சொல்கிறேன்)
1. ஆமைகளை வீட்டில் வளர்த்தால் தரித்திரம் பிடிக்குமாமே? இது உண்மையா?
2. காற்றடிக்கும் பம்ப் மூலம் டியூப் களுக்கு காற்றடிக்கும் பழைய முறைக்கு மாற்றாக கம்ப்ரசர்கள் வந்துவிட்டது. இதிலும் டயர்களுக்குள் காற்றை அடிக்கத்தான் வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது புதிய முறை உள்ளதா?
(என்னிடம் ஒரு ஐடியா உள்ளது. அதை பிறகு சொல்கிறேன்)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» கிறுக்கு சிந்தனைகள்
» சுறாவின் கொசுக்கடிகள்
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
» சுறாவின் கொசுக்கடிகள்
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
» சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|