சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Khan11

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 18:20

அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!

உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.

படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.

போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல

இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)

இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.

அன்புடன்
சுறா


இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள் 

01. கே.இனியவன்  
02. கே.இனியவன்  
03. நேசமுடன் ஹாசிம்  
04. Farsan S Muhammad  
05. *சம்ஸ் o 
06. நேசமுடன் ஹாசிம்  
07. ansar  
08.  கே.இனியவன்  
09.  பாயிஸ்  
10. கலை நிலா
11.கலை நிலா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 18:24

சாம்பிள் கவிதை :

கந்தலிலும் கஞ்சியிலும் அவன்
உயிர் மூச்சு - கழிவிறக்கம் அவன்
எதிர் வீச்சு - கனவிலும் நனவிலும் அவன்
ராஜக்குமாரன் - ஏழை மகனாகிலும் அவன்
பெயர் ராஜக்குமாரன். பணத்தில் இல்லை அவன்
வாழ்க்கை நல்ல குணத்தில் உண்டு அவன்
முன்னேற்றம். ஏழையாய் பிறந்தாலும் அவன்
ஏழ்பிறப்பிலும் அரசன்.

(எனது முதல் முயற்சி இது. யாரும் திட்டவேண்டாம் ஹிஹி)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 20:01

நல்லதொரு முயற்சி தொடருங்கள் பாராட்டுகளுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 20:03

நேசமுடன் ஹாசிம் wrote:நல்லதொரு முயற்சி தொடருங்கள் பாராட்டுகளுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
என் கவிதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே )*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 20:05

சுறா wrote:சாம்பிள் கவிதை :

கந்தலிலும் கஞ்சியிலும் அவன்
உயிர் மூச்சு - கழிவிறக்கம் அவன்
எதிர் வீச்சு - கனவிலும் நனவிலும் அவன்
ராஜக்குமாரன் - ஏழை மகனாகிலும் அவன்
பெயர் ராஜக்குமாரன். பணத்தில் இல்லை அவன்
வாழ்க்கை நல்ல குணத்தில் உண்டு அவன்
முன்னேற்றம். ஏழையாய் பிறந்தாலும் அவன்
ஏழ்பிறப்பிலும் அரசன்.

(எனது முதல் முயற்சி இது. யாரும் திட்டவேண்டாம் ஹிஹி)
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் பின்னர் எழுதலாம் என்றுதான் விட்டிருந்தேன் 
எழை என்று அழுவதைவிட ஏழ்மையில் வெற்றிதான் வாழ்வின் வெற்றி தொடருங்கள்


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 20:17

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:சாம்பிள் கவிதை :

கந்தலிலும் கஞ்சியிலும் அவன்
உயிர் மூச்சு - கழிவிறக்கம் அவன்
எதிர் வீச்சு - கனவிலும் நனவிலும் அவன்
ராஜக்குமாரன் - ஏழை மகனாகிலும் அவன்
பெயர் ராஜக்குமாரன். பணத்தில் இல்லை அவன்
வாழ்க்கை நல்ல குணத்தில் உண்டு அவன்
முன்னேற்றம். ஏழையாய் பிறந்தாலும் அவன்
ஏழ்பிறப்பிலும் அரசன்.

(எனது முதல் முயற்சி இது. யாரும் திட்டவேண்டாம் ஹிஹி)
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் பின்னர் எழுதலாம் என்றுதான் விட்டிருந்தேன் 
எழை என்று அழுவதைவிட ஏழ்மையில் வெற்றிதான் வாழ்வின் வெற்றி தொடருங்கள்

)( )( )(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 13 Nov 2014 - 20:19

என் கவிதை இறுதியில் தருகிறேன் எம்மவர்களின் கவிதைகள் பிரசுரமாகட்டும்


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Thu 13 Nov 2014 - 22:15

சிறந்த முயற்சி தொடருங்கள் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:09

சுறா wrote:அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!

உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.

படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.

போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல

இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)

இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.

அன்புடன்
சுறா

கவிதையா? *#

போட்டியா? *#*#*#*#

அப்படின்னால் என்னாங்க சுறா  சார்? 

கவிதையை சுட்டுப்போட்டால் கட்டுக்கட்டாய் நோட்டோ  கலகலவென கலக்கும் துட்டோ.. பளபளவென   ஜொலிக்கும்  ஒட்டியாணமோ  பரிசாய் தருவீர்கள் எனில் என் சார்பாய் என் அன்புத்தும்பி திருவாளர்  நண்பன் எனும் முஸம்மில் கவிதை படிப்பார் என  உறுதி தருகின்றேன்! :dance::dance:

அவர் படைக்கும்  கவிதை வென்றால்  பரிசை எனக்கு அனுப்பி விடுங்க!(/

அதெல்லாம் சரி!  என்னப்பா இது இருக்கும் வரை இருந்திட்டு.. நான்  என் மூளையை அடவு வைத்து பிசினஸில் மூழ்கி  சொந்தமாய் சிந்திக்கவே முடியாத சூழலில்  வெடி கொளுத்தி இருக்கிங்க!  ரெம்ப கஷ்டம் சுவாமியோவ்! (_  

ஆனாலும் மிக மிக அருமையான முயற்சிக்கும், சிந்தனைக்கும் ,  சிந்தித்ததோட நில்லாது  செயல்பாட்டுக்கும்  என் பாராட்டுகள்.::flower::flower:~/~/

சேனையுடனான  உங்கள்   பயணத்துக்கு என் ஆதரவு என்றும் உண்டு சார்! எனினும் ஒரு வார்த்தை இப்படி ஆரம்பிக்கலாமா என கேட்டிருக்கலாம் சார்! மீ மீ பாவம் )* )* )* .  நோ நேரம் )* )* )* ! 

பேரு தான் தோழி..  தினம் சாப்பிடும்  கோழிக்கு தரும் மரியாதை கூட எனக்குத்தருவதிலை!:kick::kick::kick:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:18

சேனையின்  கலகலப்பை  நிலை நிறுத்த சுறா எடுக்கும் அன்பு முயற்சிக்கு என் நன்றிகள். 

பர்சான், இனியவன், பாயிஸ்,  ஹாசிம், சம்ஸ், நண்பன், முஹைதீன், பானு, முனாஸ் , துறைவன் சார்  எல்லோரும்  களத்தில் இறங்குங்க..! 

நிஷா மேடம் ரெம்ப பிசி.. கவிதையெல்லாம் காசு கொடுத்தால் தான் வரும் எனும் படி பிசி!

அப்படியே  கவிதை படைத்து  அனைவர் கருத்தினையும், கவனத்தினையும் கவர்ந்தவருக்கு  என்ன பட்டம் கொடுக்கலாம் என  ஆலோசனை சொல்லுங்க..! 

பாராட்டு நோக்கில் செய்வதால்.. கவிதைகளை  கலந்து கொள்ளும் உறவுகள் நேரடியாக இந்த திரியில் பதியாமல் சுறாவின் தனி மடலுக்கு அனுப்புங்க! 

இம்முறையில்  பாகு பாடில்லாமல் அனைவருமே கலந்து கொள்ளலாம். சுறாவை தவிர்த்து... அவர் மட்டும் கலந்துக்க முடியாது!

சுறா சார்.. அனுப்பப்படும் கவிதைகளை பெயர்கள் தவிர்த்து..  இலக்கம் இட்டு வாக்கெடுப்புக்கு விடுங்க.  அவ்வசதி   சேனையில் இருக்கின்றதா என சம்ஸ் சாரிடம் கேட்கணும். 

நண்பன் ஊருக்கு போக இருப்பதால் அடுத்த இரண்டு வாரத்துக்குள்   போட்டியை முடிவுக்கு கொண்டு வர முடிந்தால் மகிழ்ச்சி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:20

நேசமுடன் ஹாசிம் wrote:என் கவிதை இறுதியில் தருகிறேன் எம்மவர்களின் கவிதைகள் பிரசுரமாகட்டும்

முதல் எட்டு எடுத்து வைங்க சார்! 

பின்னாடி நாங்க வருவோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:21

*சம்ஸ் wrote:சிறந்த முயற்சி தொடருங்கள் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஒழுங்கா கவிதை ஒன்றை எழுதி சுறாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் சார்! 

வாழ்த்துக்களும் நன்றிகளையும் சேர்த்து வைக்க அவர் வீட்டில் இடம் இல்லையாம். அதனால் கவிதை மட்டும் தான் வேண்டுமாம் சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Fri 14 Nov 2014 - 9:58

Nisha wrote:
*சம்ஸ் wrote:சிறந்த முயற்சி தொடருங்கள் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஒழுங்கா கவிதை ஒன்றை எழுதி சுறாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் சார்! 

வாழ்த்துக்களும் நன்றிகளையும் சேர்த்து வைக்க அவர் வீட்டில் இடம் இல்லையாம். அதனால் கவிதை மட்டும் தான் வேண்டுமாம் சாரே!
தெரிஞ்சா எழுதமாட்டோமா  *#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 11:00

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:சிறந்த முயற்சி தொடருங்கள் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஒழுங்கா கவிதை ஒன்றை எழுதி சுறாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் சார்! 

வாழ்த்துக்களும் நன்றிகளையும் சேர்த்து வைக்க அவர் வீட்டில் இடம் இல்லையாம். அதனால் கவிதை மட்டும் தான் வேண்டுமாம் சாரே!
தெரிஞ்சா எழுதமாட்டோமா  *#

இதை நான் நம்பணுமா!?

சாக்குப்போக்கு சொல்லாமல் உங்க மனதில் தோன்றுவதை எழுதலாம். உங்களுக்குள் நல்ல கவிஞர் தூங்கிட்டிருப்பது எனக்கு தெரியும் சார்.

அருமையாய் , தாமரைக்குளம், மங்கை நீராடல் என உவமையெல்லாம் உங்கள் சிந்தனையில் தான் உதிக்கும்.

இந்த மாதிரி எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதுங்க.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Fri 14 Nov 2014 - 11:51

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:சிறந்த முயற்சி தொடருங்கள் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.

ஒழுங்கா கவிதை ஒன்றை எழுதி சுறாவுக்கு தனிமடல் அனுப்பி வையுங்கள் சார்! 

வாழ்த்துக்களும் நன்றிகளையும் சேர்த்து வைக்க அவர் வீட்டில் இடம் இல்லையாம். அதனால் கவிதை மட்டும் தான் வேண்டுமாம் சாரே!
தெரிஞ்சா எழுதமாட்டோமா  *#

இதை நான் நம்பணுமா!?

சாக்குப்போக்கு சொல்லாமல் உங்க மனதில் தோன்றுவதை எழுதலாம். உங்களுக்குள்  நல்ல கவிஞர் தூங்கிட்டிருப்பது எனக்கு தெரியும் சார்.

அருமையாய் , தாமரைக்குளம்,  மங்கை நீராடல்  என உவமையெல்லாம் உங்கள் சிந்தனையில் தான் உதிக்கும்.

 இந்த மாதிரி எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதுங்க.!
முயற்சித்து பார்கிறேன்... )*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 13:43

அதை சிரித்து கொண்டு சொன்னால் தான் என்னவாம்! 

ஏழமையை எழுத கவி வரிகள் வேண்டாம். அவை நமக்குள் இயல்பாகவே வரும். கண்டதும், காண்பதும்  அவை தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Fri 14 Nov 2014 - 13:46

Nisha wrote:அதை சிரித்து கொண்டு சொன்னால் தான் என்னவாம்! 

ஏழமையை எழுத கவி வரிகள் வேண்டாம். அவை நமக்குள் இயல்பாகவே வரும். கண்டதும், காண்பதும்  அவை தானே!
ம் உண்மைதான் பார்க்கலாம்  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Fri 14 Nov 2014 - 13:57

சூப்பர்! ~/~/


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by பானுஷபானா Fri 14 Nov 2014 - 14:30

எழுதுங்க , எழுதுங்க எல்லோரும் எழுதிக்கிட்டே இருங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Fri 14 Nov 2014 - 17:54

பானுஷபானா wrote:எழுதுங்க , எழுதுங்க எல்லோரும் எழுதிக்கிட்டே இருங்க...
நீங்களும் எழுதுங்க அக்கா  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 15 Nov 2014 - 18:56

நல்ல முயற்சி எனது பாராட்டுக்கள் சுறா சார்
அசத்தலாக தொடருங்கள் நானும் உங்கள் பின்னால் வருகிறேன்


ஏழ்மை பற்றி அருமையான ஒரு கவிதை படைத்துள்ளீர்கள் *_ *_

சிறப்பாக உள்ளது
மாறா அன்புடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Nov 2014 - 6:21

ஏர் பிடிப்பவன் வீட்டில் 
வயிற்றுக்கு ஏழ்மை  ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் 
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!

ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!

ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன்  ...
ஏழ்மையை தன்னுடனே 
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sun 16 Nov 2014 - 8:06

கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில் 
வயிற்றுக்கு ஏழ்மை  ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் 
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!

ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!

ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன்  ...
ஏழ்மையை தன்னுடனே 
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!

ஆரம்பமே அமர்களமாக உள்ளது
இன்னும் எழுதுங்கள் சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sun 16 Nov 2014 - 8:07

மதிப்பிற்குரிய நடுவர்கள் அவர்களே ஒருவர் ஒரு கவிதைதான் எழுத வேண்டுமா அதற்கு விதி முறை வரையறை உள்ளதா விளக்கவும்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sun 16 Nov 2014 - 20:06

கே.இனியவன் wrote:ஏர் பிடிப்பவன் வீட்டில் 
வயிற்றுக்கு ஏழ்மை  ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் 
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!

ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!

ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன்  ...
ஏழ்மையை தன்னுடனே 
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!

ஏழைகளின் நிலை பற்றிய கவிதை அருமை கவிஞரே! பாராட்டுக்கள்

உங்கள் கவிதையை பாசிட்டீவாக இப்படி மாற்றியுள்ளேன் ஒரு பார்வை பார்த்து கருத்து கூறுங்கள்

ஏர் பிடிப்பவன் வீட்டில்
அன்புக்கு பஞ்சமில்லை
ஏமாப்புடன் வாழும் பணக்காரன் வீட்டில்
உணவுக்கு பஞ்சமில்லை
ஏழ்மையை ஏளனமாய் பார்ப்பதற்கு
அது ஒன்றும் அழியா ஏடல்ல
ஏழ்மையாய் வாழ்ந்து இறந்தாலும்
சாகுவரை அவன் தன்மானத்துடனே இருந்தான்



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum