சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Khan11

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 18:20

First topic message reminder :

அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!

உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.

படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.

போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல

இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)

இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.

அன்புடன்
சுறா


இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள் 

01. கே.இனியவன்  
02. கே.இனியவன்  
03. நேசமுடன் ஹாசிம்  
04. Farsan S Muhammad  
05. *சம்ஸ் o 
06. நேசமுடன் ஹாசிம்  
07. ansar  
08.  கே.இனியவன்  
09.  பாயிஸ்  
10. கலை நிலா
11.கலை நிலா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 9:21

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:ம்ம் எனக்கும் தான்!

என்னால் அதிக நேரம் இருக்க முடியல்லப்பா! நான் வராமல் விட்டாலும் நீங்க இங்கே சம்ஸ், நண்பன், ஹாசிமோடு பேசி செய்யுங்கள்.

நீங்கள் இல்லையென்றால் இங்கு நான் ஏது தோழி   {_

ரெம்ப ஸாரி ஜானி. முடிந்தால் இன்று ஜிமெயில் சாட்டில் வாருங்கள்!

முடியாது எதுவாக இருந்தாலும் இங்கே சொல்லுங்கள்  (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Mon 24 Nov 2014 - 9:41

என்ன சொல்லணும் நண்பன் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 9:52

Nisha wrote:என்ன சொல்லணும் நண்பன் சார்?

ஜி மெயில் வரச்சொன்னிங்க அதான் இங்கே சொல்லுங்க அங்க வர முடியாது  (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Mon 24 Nov 2014 - 9:59

ஓஹோ!

சுறா சார் நீங்கள் சொன்னால் கேட்பாரா? அப்ப வராதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 10:25

Nisha wrote:ஓஹோ!

சுறா சார் நீங்கள் சொன்னால் கேட்பாரா? அப்ப வராதிங்க!

((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 5:22

கவிதை போட்டி பகுதியில் பின்னூட்டும் போது கவிதையுடன் தொடர்பான பினூட்டல் மட்டும் இருந்தால் 
அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன் ..அதுவே போட்டியை அழகு படுத்தும் என்பது என் கருத்து 
கவிதையின் சிறப்பையும் கருத்தையும் அவரவர் கண்ணோட்டத்தில் சொன்னால் அதிலிருந்தும் புதிய சிந்தனை வரும் என்பது என் கருத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 5:27

Farsan S Muhammad wrote:ஏழ்மையில் காண்பாயடா தாழ்மை  
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை 
தன்னம்பிக்கையில் காண்பாயடா உண்மை  
உண்மையில்  காண்பாயடா நேர்மை  
நேர்மையில்  காண்பாயடா சீர்மை 
சீர்மையில் காண்பாயடா சோராமை
சோராமையில் காண்பாயடா தீராமை   
தீராமையில் காண்பாயடா  முழுமை 
முழுமையில் காண்பாயடா உன் வாழ்க்கையை
இணைப்பு அருமை ...

முழுமையில் காண்பாயடா உன் வாழ்க்கையை...

இதுதான் ஞான நிலை என்பார்கள் ...
அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 5:31

*சம்ஸ் wrote:எட்டாம்மாடியில் வாழும் எம்மவர்கள்
ஏரியில் குளித்த என்னைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கிறார்கள்!
அவர்களுக்கு தெரியுமா?
உழைப்பில் நான் விவசாயி 
உண்மையில் நான் எஜமானென!

நகமும் சதையுமாகஅழைக்காமலே 
வந்து  என்னுள் பிணைந்திருக்கும் 
ஏழ்மை மாற்றானால் இகழ் வாக 
பார்க்கப்படுவதேன்! 
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய் 
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய் 
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!


இந்த வரி சூப்பர் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 5:33

ansar hayath wrote:மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...

நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
சிறு வரிஎன்றாலும் ...
சிந்தனை வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 6:03

முகத்திலே அழகை வைத்து 
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!

பணத்தை சிகரமாய் இருந்து 
ஈகையே சிறுதுளி  இல்லாதவன் ...
மறுமை  வாழ்கை ஏழ்மைதான் ....!!!

கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மைதான் ....!!!

கவிதை 03


Last edited by கே.இனியவன் on Fri 28 Nov 2014 - 7:48; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 19:05

கே.இனியவன் wrote:முகத்திலே அழகை வைத்து 
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!

பணத்தை சிகரமாய் இருந்து 
ஈகையே சிறுதுளி  இல்லாதவன் ...
மறுமை  வாழ்கை ஏழ்மைதான் ....!!!

கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மையானவன் ...!!!

கவிதை 03

அருமை அருமை அனைத்தும் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Fri 28 Nov 2014 - 18:01

கே.இனியவன் wrote:முகத்திலே அழகை வைத்து 
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!

பணத்தை சிகரமாய் இருந்து 
ஈகையே சிறுதுளி  இல்லாதவன் ...
மறுமை  வாழ்கை ஏழ்மைதான் ....!!!

கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மைதான் ....!!!

கவிதை 03


முகம் - அகம்
பணம் - ஈகை
கிணற்று தவளை இருமாப்பு

சொல்ல வந்த கருத்து புரிகிறது.  அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Nov 2014 - 18:15

கே.இனியவன் wrote:முகத்திலே அழகை வைத்து 
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!

பணத்தை சிகரமாய் இருந்து 
ஈகையே சிறுதுளி  இல்லாதவன் ...
மறுமை  வாழ்கை ஏழ்மைதான் ....!!!

கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மைதான் ....!!!

கவிதை 03
கவிதை அருமை


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by பாயிஸ் Sat 29 Nov 2014 - 8:50

கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
க(த)ரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....


Last edited by பாயிஸ் on Tue 2 Dec 2014 - 8:48; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 29 Nov 2014 - 9:13

வித்தியாசமான கற்பனை பாயிஸ் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 29 Nov 2014 - 9:45

பாயிஸ் wrote:கதவுகள் மூடப்பட்டிருந்த போதிலும்
அனுமதிகள் ஏதுமின்றியே 
எங்களை வந்து சந்தித்து போகிறார்கள்
எம்மை நேசிக்கின்ற மழைத்துளிகள்

வெள்ளம் பெருக்கெடுத்த போதிலும்
கரையில் துடிக்கின்ற மீன்கள் நாங்கள்

விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும் 
அக்கினிக்குத் தெரியாது 
அன்றாடம் நாம் படும் வேதனை....
அத்தனையிலும் ஏழ்மை உணருகின்ற வாழ்க்கை கவிதை அருமை


சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by kalainilaa Sun 30 Nov 2014 - 6:33

ஏழ்மை தந்த
ஊன்று கோல்
நம்பிக்கை 
நம்பி கை தந்தது
கல்வி..!

கற்றதன் பயன்
எல்லாமே பயன்
பறந்தது ஏழ்மை 
வந்தது எளிமை...!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by kalainilaa Sun 30 Nov 2014 - 6:40

ஏழ்மை போக்க
ஈகை இருக்க
இரக்கம் மட்டும் போதும்
ஏணியாய் நீ...!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sun 30 Nov 2014 - 8:57

kalainilaa wrote:ஏழ்மை தந்த
ஊன்று கோல்
நம்பிக்கை 
நம்பி கை தந்தது
கல்வி..!

கற்றதன் பயன்
எல்லாமே பயன்
பறந்தது ஏழ்மை 
வந்தது எளிமை...!

ஏழ்மையை கல்வியால் மட்டுமே விரட்ட முடியும். அருமை கலைநிலா சார்.
பாராட்டுக்கள். உயரிய சிந்தனை உடைய கவிதை இது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sun 30 Nov 2014 - 8:58

kalainilaa wrote:ஏழ்மை போக்க
ஈகை இருக்க
இரக்கம் மட்டும் போதும்
ஏணியாய் நீ...!

ஏழ்மையை ஈகை குணமும் இரக்க உள்ளம் கொண்ட மனிதர்களும் போக்க முடியும். ஏழைக்கு கல்வி கொடுத்தால்

பாராட்டுக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sun 30 Nov 2014 - 8:58

சுறா wrote:
kalainilaa wrote:ஏழ்மை தந்த
ஊன்று கோல்
நம்பிக்கை 
நம்பி கை தந்தது
கல்வி..!

கற்றதன் பயன்
எல்லாமே பயன்
பறந்தது ஏழ்மை 
வந்தது எளிமை...!

ஏழ்மையை கல்வியால் மட்டுமே விரட்ட முடியும். அருமை கலைநிலா சார்.
பாராட்டுக்கள். உயரிய சிந்தனை உடைய கவிதை இது.

தாமதமாக வந்தாலும் 
தரமான கவிதை தந்த மாஸ்டர்
உங்களுக்கு எங்களின் 
வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Tue 2 Dec 2014 - 4:47

சுறா wrote:சேனை நண்பர்கள் படித்து எண்.01 முதல் 10 கடைசி வரை உள்ள கவிதைகளை படித்து அதற்கான மதிப்பெண்களை நமது தனிமடல்களுக்கு அனுப்பினால் நாம் அதை எக்செல் லில் போட்டு ஜெயித்தவரை கண்டுப்பிடிக்கலாம்

உதாரணம்

கவிதை எண். 01 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 02 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 03 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 04 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 05 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 06 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 07 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 08 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 09 - 8 மதிப்பெண்கள்
கவிதை எண். 10 - 8 மதிப்பெண்கள்

இது சுறா  மனம் திறப்போம்,அகம் நிறைவோம். எனும் திரியில் இட்டபதில். எனக்கு அனைத்துக்கும் எட்டு மதிப்பெண்கள் எனும் மதிப்பீடு வழங்கும் முறை புரியவில்லை.  சுறா வந்து விளக்கம் தருவார். 

பதியபெற்ற கவிதைகள் 11 எனும் போது  11 கவிதைக்கும் அனைவரும்  எட்டு மதிப்பெண்ணை வழங்கி தனி மடல் அனுப்பினால் என்ன செய்வது என புரியவில்லையே சுறா சார்?

அப்புறம் கவிதை எழுதியவர்களும் மதிப்பீடை இடலாம் எனில்  அவரவர்கள் தாங்கள் எழுதியதுக்கு தானே மதிப்பீடு வழங்குவர். 

எனக்கு எதுவும் புரியவில்லையேப்பா? பிளீஸ்  விளக்கம் தாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by kalainilaa Tue 2 Dec 2014 - 6:16

நண்பன் wrote:
சுறா wrote:
kalainilaa wrote:ஏழ்மை தந்த
ஊன்று கோல்
நம்பிக்கை 
நம்பி கை தந்தது
கல்வி..!

கற்றதன் பயன்
எல்லாமே பயன்
பறந்தது ஏழ்மை 
வந்தது எளிமை...!

ஏழ்மையை கல்வியால் மட்டுமே விரட்ட முடியும். அருமை கலைநிலா சார்.
பாராட்டுக்கள். உயரிய சிந்தனை உடைய கவிதை இது.

தாமதமாக வந்தாலும் 
தரமான கவிதை தந்த மாஸ்டர்
உங்களுக்கு எங்களின் 
வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
மகிழ்ச்சி தல
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by kalainilaa Tue 2 Dec 2014 - 6:19

சுறா wrote:
kalainilaa wrote:ஏழ்மை போக்க
ஈகை இருக்க
இரக்கம் மட்டும் போதும்
ஏணியாய் நீ...!

ஏழ்மையை ஈகை குணமும் இரக்க உள்ளம் கொண்ட மனிதர்களும் போக்க முடியும். ஏழைக்கு கல்வி கொடுத்தால்

பாராட்டுக்கள்
மகிழ்ச்சி உறவே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Tue 2 Dec 2014 - 7:15

8 மதிப்பெண்கள் நான் சும்மா ஒரு உதாரணத்துக்கு போட்டது. அதிகபட்சம் 10க்கு எவ்வளவு என்று தந்தால் நல்லது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 6 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum