Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
First topic message reminder :
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அவருடைய உண்மைப்பெயர் என்னவோ...........Nisha wrote:அடடா! சுறா ஏற்கனவே இங்கே தம்பி எனும் பெயரில் அரட்டை சிரட்டையில் இருந்தவர் தான் ஹாசிம்!
நான் வந்தபின் அவர் இங்கிருப்பது தெரியாமல் சேனை குறித்து ஜிமெயில் சாட்டில் சொன்னேன். தம்பி எனும் பெயரில் உள் நுழைய முடியாததால் சுறா என புதிய அவதாரமெடுத்தார். அவர் எப்பவும் ஊருக்கொரு அவதாரம் எடுக்கும் ஆள் தான்! ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர்! என்னமோ விளையாட்டு!_*
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அட அதான் நான் அப்பப்ப ஜானி ஜானி என சொல்கின்றேனே ஹாசிம்! கவனிக்கவில்லையா?
ஜானி பெர்னாட்ஸ்
டான் பொஸ்கோ எனும் புகழ்பெற்ற வர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் கம்யூட்டர் மாஸ்டர். அவரே இதை சேனையில் பகிர்ந்திருக்கின்றார் நீங்கள படிக்கவில்லையா?
ஜானி பெர்னாட்ஸ்
டான் பொஸ்கோ எனும் புகழ்பெற்ற வர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் கம்யூட்டர் மாஸ்டர். அவரே இதை சேனையில் பகிர்ந்திருக்கின்றார் நீங்கள படிக்கவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
படித்திருக்கவில்லை அதனால்தான் கேட்டேன் மிக்க நன்றி இப்போது எனக்கும் தோன்றுகிறது அவரை நானும் சந்திக்க வேண்டும் என்றுNisha wrote:அட அதான் நான் அப்பப்ப ஜானி ஜானி என சொல்கின்றேனே ஹாசிம்! கவனிக்கவில்லையா?
ஜானி பெர்னாட்ஸ்
டான் பொஸ்கோ எனும் புகழ்பெற்ற வர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் கம்யூட்டர் மாஸ்டர். அவரே இதை சேனையில் பகிர்ந்திருக்கின்றார் நீங்கள படிக்கவில்லையா?
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
மனதில் ஏழ்மை ஆனாலும் உங்கள் வரிகளில் காட்டிவிட்டீர் தாராளம் அருமை வரிகள்*சம்ஸ் wrote:எட்டாம்மாடியில் வாழும் எம்மவர்கள்
ஏரியில் குளித்த என்னைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கிறார்கள்!
அவர்களுக்கு தெரியுமா?
உழைப்பில் நான் விவசாயி
உண்மையில் நான் எஜமானன் என!
நகமும் சதையுமாகஅழைக்காமலே
வந்து என்னுள் பிணைந்திருக்கும்
ஏழ்மை மாற்றானால் இகழ் வாக
பார்க்கப்படுவதேன்!
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய்
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அருமையாய் சொன்னீர் அத்தனையும் வாழ்வின் தத்துவங்கள்நேசமுடன் ஹாசிம் wrote:கவிதை - 02 ஏழ்மை
உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அருமையாய் சொன்னாய் இனிமையாய் சொன்னாய் அத்தனையும் அனுபவமாய் சொன்னாய் வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 02
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நன்றி பர்ஷான்Farsan S Muhammad wrote:அருமையாய் சொன்னீர் அத்தனையும் வாழ்வின் தத்துவங்கள்நேசமுடன் ஹாசிம் wrote:கவிதை - 02 ஏழ்மை
உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
முதல் முத்து முத்தாய் கோர்த்த மணிகள் அருமைசுறா wrote:சாம்பிள் கவிதை :
கந்தலிலும் கஞ்சியிலும் அவன்
உயிர் மூச்சு - கழிவிறக்கம் அவன்
எதிர் வீச்சு - கனவிலும் நனவிலும் அவன்
ராஜக்குமாரன் - ஏழை மகனாகிலும் அவன்
பெயர் ராஜக்குமாரன். பணத்தில் இல்லை அவன்
வாழ்க்கை நல்ல குணத்தில் உண்டு அவன்
முன்னேற்றம். ஏழையாய் பிறந்தாலும் அவன்
ஏழ்பிறப்பிலும் அரசன்.
(எனது முதல் முயற்சி இது. யாரும் திட்டவேண்டாம் ஹிஹி)
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Farsan S Muhammad wrote:அருமையாய் சொன்னாய் இனிமையாய் சொன்னாய் அத்தனையும் அனுபவமாய் சொன்னாய் வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 02
பர்சானுக்கான சிறு வேண்டுகோள் அதிகம் பேஸ்புக்கில் காலம் கடத்தாமல் சேனையில் இருந்து இங்கு வருபவர்கள் பற்றியும் அவர்களின் கல்விக்கான சேவைகள் பற்றியும் ஆற்றல்கள் பற்றியும் ஆய்ந்து கொள்ளுங்கள்.
எம் இனியவன் ஐயா அவர்கள் எம் நாட்டில் மிகப்பெரிய கல்வி மான்களில் ஒருவர் இவர் பல பட்டப்படிப்புககள் பெற்றவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவருக்கான உயர்வு எம் எழுத்திலும் தேவை!
குறையாக சொல்லவில்லை என்தம்பிக்கு தெரியாது என்பதை சுட்டிக்காட்டினேன் இனியவன் என்று செல்லப்பெயரிட்டிருக்கிறார். நீங்கள் சிறியவராக பார்த்திருப்பதாக உங்கள் பின்னூட்டத்தில் காண்கிறேன் நன்றிப்பா!
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:
ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
ஏழ்மை ஆட்கொண்டால்
சிறுமை ஆகிடுவாய்
சீற்றம் வாழ்வில் கொண்டு
சீரழித்திடும் உன் நிம்மதியை
ஏழ்மையின் உச்சம் கண்டு
அச்சத்தில் அழிந்தோருமுண்டு
ஏழ்மையுன்னுள் எதானாலென்று
ஆய்ந்துபார் அமைதியடைவாய்
ஏழ்மையை ஏராக்கி
கூர்மையை புத்தியில் கொண்டு
வாழ்கையை உழுதுபார்
அறுவடையின்லாபம் உனதாகும்
சொற்களை பிழிந்து வளைத்து நாவினுல் அருமையாய் நுழைத்து விட்டீர் ஆனாலும் போட்டியின் விதியை மீறிவிட்டீர் அதிகமாக எழுதி!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:பர்சானுக்கான சிறு வேண்டுகோள் அதிகம் பேஸ்புக்கில் காலம் கடத்தாமல் சேனையில் இருந்து இங்கு வருபவர்கள் பற்றியும் அவர்களின் கல்விக்கான சேவைகள் பற்றியும் ஆற்றல்கள் பற்றியும் ஆய்ந்து கொள்ளுங்கள்.Farsan S Muhammad wrote:அருமையாய் சொன்னாய் இனிமையாய் சொன்னாய் அத்தனையும் அனுபவமாய் சொன்னாய் வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 02
எம் இனியவன் ஐயா அவர்கள் எம் நாட்டில் மிகப்பெரிய கல்வி மான்களில் ஒருவர் இவர் பல பட்டப்படிப்புககள் பெற்றவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவருக்கான உயர்வு எம் எழுத்திலும் தேவை!
குறையாக சொல்லவில்லை என்தம்பிக்கு தெரியாது என்பதை சுட்டிக்காட்டினேன் இனியவன் என்று செல்லப்பெயரிட்டிருக்கிறார். நீங்கள் சிறியவராக பார்த்திருப்பதாக உங்கள் பின்னூட்டத்தில் காண்கிறேன் நன்றிப்பா!
உண்மையில் அறியவில்லை ஹாசீம் ஆனாலும் கவிநடையில் அவ்வாறு சொன்னதில் தவறு இருப்பதாக விளங்கவில்.லை "தலைவா உன் சேவை எமக்குத் தேவை" என்று சொலவதில்லையா? அது மரியாதை குறைவல்ல. தனித்துவமானவர்களை சுட்டிக்காட்ட அவ்வாறு குறிப்பிடுவர்!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
Farsan S Muhammad wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பர்சானுக்கான சிறு வேண்டுகோள் அதிகம் பேஸ்புக்கில் காலம் கடத்தாமல் சேனையில் இருந்து இங்கு வருபவர்கள் பற்றியும் அவர்களின் கல்விக்கான சேவைகள் பற்றியும் ஆற்றல்கள் பற்றியும் ஆய்ந்து கொள்ளுங்கள்.Farsan S Muhammad wrote:அருமையாய் சொன்னாய் இனிமையாய் சொன்னாய் அத்தனையும் அனுபவமாய் சொன்னாய் வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
கவிதை எண் 02
எம் இனியவன் ஐயா அவர்கள் எம் நாட்டில் மிகப்பெரிய கல்வி மான்களில் ஒருவர் இவர் பல பட்டப்படிப்புககள் பெற்றவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவருக்கான உயர்வு எம் எழுத்திலும் தேவை!
குறையாக சொல்லவில்லை என்தம்பிக்கு தெரியாது என்பதை சுட்டிக்காட்டினேன் இனியவன் என்று செல்லப்பெயரிட்டிருக்கிறார். நீங்கள் சிறியவராக பார்த்திருப்பதாக உங்கள் பின்னூட்டத்தில் காண்கிறேன் நன்றிப்பா!
உண்மையில் அறியவில்லை ஹாசீம் ஆனாலும் கவிநடையில் அவ்வாறு சொன்னதில் தவறு இருப்பதாக விளங்கவில்லை "தலைவா உன் சேவை எமக்குத் தேவை" என்று சொலவ்தில்லையா? அது மரியாதை குறைவல்ல தனித்துவமானவர்களை சுட்டிக்காட்ட அவ்வாறு குறிப்பிடுவர்
என்பார்வையில் அது தவறாக பட்டதால்தான் குறிப்பிட்டேன் தவறில்லை என்றால் தவறில்லை அனைவரும் நீங்கள் பார்த்தவிதத்தில் பார்ப்பார்கள் என்று கொள்ள முடியாது தானே நீங்கள் சொன்னால் தவறில்லை போல!
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நல்ல புரிதல்களோடும் நட்போடும் பயணிக்கும் நம் உறவுகளுக்கு
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நி்ச்சயமாக அதை பலப்படுத்துவதுதான் எமது நோக்கமும் கடமையும் நன்றி நண்பன்நண்பன் wrote:நல்ல புரிதல்களோடும் நட்போடும் பயணிக்கும் நம் உறவுகளுக்கு
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:நி்ச்சயமாக அதை பலப்படுத்துவதுதான் எமது நோக்கமும் கடமையும் நன்றி நண்பன்நண்பன் wrote:நல்ல புரிதல்களோடும் நட்போடும் பயணிக்கும் நம் உறவுகளுக்கு
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நன்றியுடன் நண்பன்
மிக்க மகிழ்ச்சி :^
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சேனை தமிழுக்கு மட்டுமல்ல நட்புக்கும் சேனை
இங்கு இருக்கும் ஒவ்வொரு உறவும் மற்ற உறவை நேசிக்கும் உறவுகள் நாம் எப்போதும் மாறா அன்புடன் இருப்போம் இருக்கிறோம்
மிக்க நன்றி நன்றி நன்றி
இங்கு இருக்கும் ஒவ்வொரு உறவும் மற்ற உறவை நேசிக்கும் உறவுகள் நாம் எப்போதும் மாறா அன்புடன் இருப்போம் இருக்கிறோம்
மிக்க நன்றி நன்றி நன்றி
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கே.இனியவன் wrote:சேனை தமிழுக்கு மட்டுமல்ல நட்புக்கும் சேனை
இங்கு இருக்கும் ஒவ்வொரு உறவும் மற்ற உறவை நேசிக்கும் உறவுகள் நாம் எப்போதும் மாறா அன்புடன் இருப்போம் இருக்கிறோம்
மிக்க நன்றி நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ansar hayath wrote:மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
படைத்தனின் விளையாட்டு
சிலருக்கு இங்கு
சிலருக்கு அங்கு
என்னைப் போல் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அதுதான் உண்மை நண்பா ...! )(நண்பன் wrote:ansar hayath wrote:மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
நீ, மட்டும்
வயிறாற புசித்திடும் போது
இவன் மட்டும் ஏன்
தட்டை ஏந்தும்
ஏழை முகமாய்...?
படைத்தனின் விளையாட்டு
சிலருக்கு இங்கு
சிலருக்கு அங்கு
என்னைப் போல் *_ *_
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
உண்மைதான் அண்ணா இருவர் இருந்தாலும் நல்ல நட்புடனும் பாசத்துடனும் எமது உண்மையான வெளிப்படுத்தல்களுடன் பிணைந்து கடத்துகின்ற இந்த நிலை என்றும் நிலைத்துவிடும் தொடர்வோம் இவ்வாறேகே.இனியவன் wrote:சேனை தமிழுக்கு மட்டுமல்ல நட்புக்கும் சேனை
இங்கு இருக்கும் ஒவ்வொரு உறவும் மற்ற உறவை நேசிக்கும் உறவுகள் நாம் எப்போதும் மாறா அன்புடன் இருப்போம் இருக்கிறோம்
மிக்க நன்றி நன்றி நன்றி
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:கவிதை - 02 ஏழ்மை
உள்ளத்து ஆசைகளின்
உந்துதலின் பாதைகளால்
உலகத்து ஏழ்மைகள்
உருவாகிறது உத்தமர்களே....
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில்
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள்
நீ ஏழ்மையை உணராய் - உன்
உயிர் உள்ளவரை.
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அன்புள்ள நிர்வாக நண்பர்களே! இந்த திரியில் உள்ள போட்டிக்கவிதைகளை முதல் பக்கத்தில் லிங்குடன் பதிந்து உதவுமாறும் பிறகு 30.11.14 அன்று ஓட்டெடுப்புக்கு விட வழிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
கண்டிப்பாக செய்யப்படும் காத்திருங்கள் அண்ணாசுறா wrote:அன்புள்ள நிர்வாக நண்பர்களே! இந்த திரியில் உள்ள போட்டிக்கவிதைகளை முதல் பக்கத்தில் லிங்குடன் பதிந்து உதவுமாறும் பிறகு 30.11.14 அன்று ஓட்டெடுப்புக்கு விட வழிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பாக செய்யப்படும் காத்திருங்கள் அண்ணாசுறா wrote:அன்புள்ள நிர்வாக நண்பர்களே! இந்த திரியில் உள்ள போட்டிக்கவிதைகளை முதல் பக்கத்தில் லிங்குடன் பதிந்து உதவுமாறும் பிறகு 30.11.14 அன்று ஓட்டெடுப்புக்கு விட வழிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
உடனடி பதிலுக்கு நன்றி தம்பி ^*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஏழ்மை இருந்த போது
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|