Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - ஆன்மாவின் அமைதி...!
காலனை
கரம் பிடிக்கும் தருவாயிலும்
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும்
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!!
கரம் பிடிக்கும் தருவாயிலும்
உன்மடிமீது உயிர்துறக்க விரும்பியவளின் மரணத்தை..
எங்கோ நடக்கும்
எனக்கான இரங்கல் கூட்டத்தில் அறிகிறாய்..!
என்னவனே
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
எப்படியிருந்தாலென்ன. .
எனக்காக நீ சிந்தும்
ஒற்றைத்துளி கண்ணீரும்
என் ஆன்மாவைக் குளிர்விக்கும்
அடைமழையென மகிழ்ந்து
அமைதி கொள்கிறேன்...!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
அட, என்னுயிர் உன்னுயிர் என சொன்னாலும் ஒரு நொடியில் காலனை ஜெயித்திடவே முடியாதா?
துயர் சுமந்த வரிகள்! நல்லா இருக்கு காயத்ரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க நன்றி நிஷா..:)Nisha wrote:நீயறியாது என்னுயிர் பிரியாதென்றாயே..!
நாம் ஆடிய
கண்ணாமூச்சியாட்டத்தில்...
காலனடைந்த வெற்றியை
நீ சிந்தும் கண்ணீர்த் துளிதான்
மாற்றிடுமா...?!
அட, என்னுயிர் உன்னுயிர் என சொன்னாலும் ஒரு நொடியில் காலனை ஜெயித்திடவே முடியாதா?
துயர் சுமந்த வரிகள்! நல்லா இருக்கு காயத்ரி.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேளுங்க. நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆமா மடிப்பிங்க சாரி படிப்பிங்க படிப்பிங்க அதே நெனப்புசுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
இப்படித்தான் உசுப்பேத்துவார்கள் நண்பா நீ எப்பவும் போல உஷாரா இரு அவ்வூசுறா wrote:நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நண்பன் wrote:இப்படித்தான் உசுப்பேத்துவார்கள் நண்பா நீ எப்பவும் போல உஷாரா இரு அவ்வூசுறா wrote:நண்பன் wrote:ஆஹா நண்பனைப் பற்றி உங்களுக்கும் இன்னும் சரியா தெரியல நிஷா அக்காவிடம் கேழுங்க நாங்க எப்பவும் ஸ்லோவ் மோசன்காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆஹா... 12 பக்கம் எனபது நண்பனுக்கு அதிகமில்லை...விடாது கருத்திடும் நண்பன் கடக்டன்னு படிச்சு நல்லது கெட்டது சொல்லுங்க...:)நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
ஓய் தம்பியாரே! ஸ்லோமோசன் பார்க்கனும்னா? முதல்ல பாஸ்டா மோஷன் போனா தானே முடியும். சோ நீங்க வேகமா படிச்சிட்டு வந்து ஸ்லோவா பின்னூட்டம் போடுவீங்க தானே! ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹஹ.... நீங்களுமா...நண்பன் மட்டும்தான் நினைச்சேன்.. :)சுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:ஹஹஹ.... நீங்களுமா...நண்பன் மட்டும்தான் நினைச்சேன்.. :)சுறா wrote:நண்பன் wrote:ஒரு சின்ன விடு முறையில் நாடு சென்றிருந்தேன் அதற்குள் இத்தனை பக்கள் ஓடி விட்டதா இது வரைக்கும் இரண்டே கவிதைகள்தான் படித்திருக்கிறேன் மீதியையும் படித்து விட்டு வருகிறேன் எத்தனை நாட்கள் இனியும் செல்லுமோ
பாஸ் நான் சின்ன வீடுன்னு படிச்சிட்டேன்
ஹாஹா இப்படியெல்லாம் சொன்னா எப்படி? தம்பி பச்ச புள்ளையாச்சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - மரணதாகம்..!
மரண தாகம்...!!
மரணத்தைத் தழுவத் துடிக்கும்
சிந்தனையை
சிறைவைக்கிறேன்...!!
படைசூழ பவனிவந்து
அரியாசனத்தில் அமர்ந்து
ஆட்சிசெய்யும் நீ
ஏதேனும் ஓர் நொடி
தனித்திருக்கக்கூடும்..!
மர(றந்)த்துப்போன
உன் உணர்வுப்பூக்கள்
புத்துயிர் பெற்று..
அன்பின் ஆழத்தை உணர்ந்தமனம்
நின் கண்மலர்களில்
கண்ணீர்த் துளிகளை
மலரச்செய்யலாம்..!
செந்நீராய்க் காட்சியளிக்கும்
நின் கண்ணீரைக் காணும் மனவலிமை
எனக்கு மட்டுமல்ல
என் ஆன்மாவிற்கும் இல்லையென்பதால்..
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
வாவ் அருமையான கவிதை அற்புதமான வரிகள்
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
என்னவளே(னே)
சிந்தனை உளிகொண்டு
நீ செதுக்கும் இலட்சிய சிற்பத்தை
எங்கோ ஓர் மூலையில் இருந்தேனும் - தரிசிக்க
மரணத்தின் மீதான தாகத்திற்கு
மரணதண்டனை விதிக்கிறேன்..!!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
வலிகளுடன் பவனிவரும் வரிகள் அனைத்தும் அருமை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|