Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
உண்மைதான்.
எல்லாவற்றிலும் கொஞ்சம் ஓய்வெடுத்தால்தானே அடுத்து சுறுசுறுப்பாக இருக்கமுடியும்.
நல்ல கவிதை
எல்லாவற்றிலும் கொஞ்சம் ஓய்வெடுத்தால்தானே அடுத்து சுறுசுறுப்பாக இருக்கமுடியும்.
நல்ல கவிதை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஓய்வெடு ஓய்வெடுன்னு சொல்லியே எல்லா சோலியும் முடிச்சிட்டீங்களே ஹாஹா
அருமையான கவிதை வரிகள்
அருமையான கவிதை வரிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க மகிழ்ச்சி தம்பி..:)நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் இதை நான் படித்தேன் கருத்திட முடியாமல் விட்டுவிட்டு வேலையுடன் தொடர்ந்தேன்
மிகவும் அருமையாக இருந்தது
ஓய்வெடுக்க கேட்கப்படுகின்ற ஆத்மாவின் நிலை கடினம் என்பது உணர முடிகிறது
எம் உள்ளம் கவர்ந்தவரை ஆறுதலடையச்சொல்வதாக அமைந்திருக்கிறது கவிதை அருமை
தொடருங்கள் அக்கா
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க நன்றி அஹ்மத்..:)ahmad78 wrote:உண்மைதான்.
எல்லாவற்றிலும் கொஞ்சம் ஓய்வெடுத்தால்தானே அடுத்து சுறுசுறுப்பாக இருக்கமுடியும்.
நல்ல கவிதை
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹ்ஹா..சுறா wrote:ஓய்வெடு ஓய்வெடுன்னு சொல்லியே எல்லா சோலியும் முடிச்சிட்டீங்களே ஹாஹா
அருமையான கவிதை வரிகள்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
திரியை தேடித்தந்தமைக்கு பரிசில் ஏதேனும் உண்டோ?
தொடர் திரியுடன் இணைத்து விடட்டுமா காயத்ரி.
http://www.chenaitamilulaa.net/t49126-topic#446846
தொடர் திரியுடன் இணைத்து விடட்டுமா காயத்ரி.
http://www.chenaitamilulaa.net/t49126-topic#446846
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மகிழ்ச்சி நிஷா..:)Nisha wrote:திரியை தேடித்தந்தமைக்கு பரிசில் ஏதேனும் உண்டோ?
தொடர் திரியுடன் இணைத்து விடட்டுமா காயத்ரி.
http://www.chenaitamilulaa.net/t49126-topic#446846
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் விளக்கிட்டு போங்க.. நான் கவிதை, கவிதையெனும் பெயரில் சில கிறுக்கல்கள், தத்துவங்கள் இப்படி பலவகையில் கிறுக்குவேன். ஒவ்வொருமுறையும் நான் இப்ப எழுதியிருக்கும் திரியை தேர்வு செய்து தலைப்பு மட்டும் மாற்றினால் என் பதிவுகள் தனித்தனி பதிவாகவே காட்டுமா... அடுத்தடுத்து ஒன்றைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றா வருமா..அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்தால்... கடைசியாக உள்ளது மட்டும்தானே கவனத்தில் வரும்.. இன்னும் இந்த திரி தேர்வு செய்வது விளங்கல..:)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
சொந்தக்கவிதைகள் பகுதியில் நீங்கள் உங்கள் கவிதைகளை ஒரே திரியில் தொடரும் போது ஆயிரம் இரண்டாயிரம் பதிவுகள் பதிந்த பின் அந்த நேரம் நீங்கள் நூறு கவிதை எழுதி இருப்பீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அத்தனை கவிதையும் நீங்கள் தொடர் திரியில் தொடரும் போது மேலே வரும்.
பின்னூட்டங்களுடன் மேலேழும்பி டாப் என் லிஸ்டில் இடம் பிடிக்கும். புதிதாய் சேனைக்குள் வரும் ஒருவர் அல்லது விடுமுறையில் சென்ற ஒருவர்.. கவிதை படிப்பதில் ஆர்வமிருந்தாலோ உங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்வம் காட்டினாலோ அந்த ஒரே திரியை படித்து கருத்திடும் வாய்ப்பை நீங்கள் கவிதை பதியும் ஒவ்வொரு முறையும் உருவாக்கி டாப் டென் பதிவிலும் இடம் பெறுவீர்கள்.
ஒவ்வொரு கவிதையாய் பதிந்தால் பதிவுகள் பதியும் வேகத்தில் உங்கள் கவிதைகள் பத்தோடு பதினொன்றாம் இரண்டாம், மூன்றாம் நான்காம், பத்தாம் பக்கம் போய் யார் கண்ணிலும் படமாலும் மறைந்து விடும். கடைசியாய் தொடங்கிய திரியில் இருக்கும் கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் தந்திட்டு போவார்கள். அடுத்தடுத்த பக்கம் போய் தேட மாட்டார்கள்.
உதாரணமாக நம்மை நாம் அறிவோம் தொடர் திரியை உதாரணமாக சொல்லலாம்.
உங்கள்சாய்ஸ் எது என நீங்கள் தான் முடிவெடுக்கணும்பா!
கவிதை கவிதை பகுதியில் நூல் அறிமுகம் போன்றவை இலக்கியங்கள் பகுதியில் ஆலோசனை தத்துவங்கள் இளைஞர் மன்றத்தில் என அததுக்குரிய பகுதியை தேர்வு செய்து தொடரலாம்.
பின்னூட்டங்களுடன் மேலேழும்பி டாப் என் லிஸ்டில் இடம் பிடிக்கும். புதிதாய் சேனைக்குள் வரும் ஒருவர் அல்லது விடுமுறையில் சென்ற ஒருவர்.. கவிதை படிப்பதில் ஆர்வமிருந்தாலோ உங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்வம் காட்டினாலோ அந்த ஒரே திரியை படித்து கருத்திடும் வாய்ப்பை நீங்கள் கவிதை பதியும் ஒவ்வொரு முறையும் உருவாக்கி டாப் டென் பதிவிலும் இடம் பெறுவீர்கள்.
ஒவ்வொரு கவிதையாய் பதிந்தால் பதிவுகள் பதியும் வேகத்தில் உங்கள் கவிதைகள் பத்தோடு பதினொன்றாம் இரண்டாம், மூன்றாம் நான்காம், பத்தாம் பக்கம் போய் யார் கண்ணிலும் படமாலும் மறைந்து விடும். கடைசியாய் தொடங்கிய திரியில் இருக்கும் கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் தந்திட்டு போவார்கள். அடுத்தடுத்த பக்கம் போய் தேட மாட்டார்கள்.
உதாரணமாக நம்மை நாம் அறிவோம் தொடர் திரியை உதாரணமாக சொல்லலாம்.
உங்கள்சாய்ஸ் எது என நீங்கள் தான் முடிவெடுக்கணும்பா!
கவிதை கவிதை பகுதியில் நூல் அறிமுகம் போன்றவை இலக்கியங்கள் பகுதியில் ஆலோசனை தத்துவங்கள் இளைஞர் மன்றத்தில் என அததுக்குரிய பகுதியை தேர்வு செய்து தொடரலாம்.
Last edited by Nisha on Sat 31 Jan 2015 - 14:15; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
http://www.chenaitamilulaa.net/t49169-topic
இந்த திரியில் உங்கள் இதுவரையான் பதிவுகளை இணைத்துள்ளேன் பாருங்கள்.
இந்த திரியில் இனி தொடர்வதானால் பதிவை தட்டச்சிட்டதும் முன்பார்வை பார்ப்பீர்கள் தானே.. அந்த பக்கம் தலைப்பை மாற்றம் செய்ய வசதி இருக்கின்றது. நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் தலைப்பு மாற்றலாம்.
காயத்திரியின் தூரிகை சிதறல்கள் என்பது பொதுத்தலைப்பாய் இருக்க.. - உபதலைப்பினை மட்டும் புதிதாய் மாற்றி இட்டால் சரி.
இந்த திரியில் உங்கள் இதுவரையான் பதிவுகளை இணைத்துள்ளேன் பாருங்கள்.
இந்த திரியில் இனி தொடர்வதானால் பதிவை தட்டச்சிட்டதும் முன்பார்வை பார்ப்பீர்கள் தானே.. அந்த பக்கம் தலைப்பை மாற்றம் செய்ய வசதி இருக்கின்றது. நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் தலைப்பு மாற்றலாம்.
காயத்திரியின் தூரிகை சிதறல்கள் என்பது பொதுத்தலைப்பாய் இருக்க.. - உபதலைப்பினை மட்டும் புதிதாய் மாற்றி இட்டால் சரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க நன்றி நிஷா... அப்படியே செய்கிறேன். :)Nisha wrote:http://www.chenaitamilulaa.net/t49169-topic
இந்த திரியில் உங்கள் இதுவரையான் பதிவுகளை இணைத்துள்ளேன் பாருங்கள்.
இந்த திரியில் இனி தொடர்வதானால் பதிவை தட்டச்சிட்டதும் முன்பார்வை பார்ப்பீர்கள் தானே.. அந்த பக்கம் தலைப்பை மாற்றம் செய்ய வசதி இருக்கின்றது. நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் தலைப்பு மாற்றலாம்.
காயத்திரியின் தூரிகை சிதறல்கள் என்பது பொதுத்தலைப்பாய் இருக்க.. - உபதலைப்பினை மட்டும் புதிதாய் மாற்றி இட்டால் சரி.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
சுறா wrote:திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி
- Code:
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:சுறா wrote:திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சிநிச்சயம் தங்கள் அனைவரின் விருப்ப, வழிகாட்டலின்படியே செய்கிறேன்...இனிவரும் கிறுக்கல்கள் அனைத்தும் ஓரிடத்தில் காயத்ரியின் தூரிகைச்சிதறல்களில் சங்கமிக்கும். :)
- Code:
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
அந்த பயம் இருக்கட்டும் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அன்புச்சிதறல்கள்
அவனை
சிந்திக்கையில்
சூல்கொள்ளும்
சிந்தனை முட்டைகளனைத்தும்
வார்த்தை குழந்தைகளை
பிரசவிப்பதில்லை
சந்திக்கும் வேளையில்..:)
***
சிந்தனை
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி விருந்தளிக்கப்படுகிறது..
உனை
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்...:)
*******
அவனை
சிந்திக்கும் வேளையில்
சிலையாகிப்போகிறேன்...
சந்திக்கும் வேளையில்
சிறகடித்துப் பறக்கிறேன்..!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மனசுக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிகறீங்க சூப்பர்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
சுறா wrote:Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?
சிலையாகித்தான் இருப்பாங்க!
சந்தித்த வேளை சிலையாகணும்னால் அவங்க சந்தித்தவங்க பார்க்க பயங்கரமாக இருந்தாங்களோ! பயங்காட்டி இருந்தாங்களோ! யாருக்கு தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?
சிலையாகித்தான் இருப்பாங்க!
சந்தித்த வேளை சிலையாகணும்னால் அவங்க சந்தித்தவங்க பார்க்க பயங்கரமாக இருந்தாங்களோ! பயங்காட்டி இருந்தாங்களோ! யாருக்கு தெரியும்.
அவ்வளவு கொடூரமாவா இருந்தாரு தலைவரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹாஹா!
கவிதையை எழுதிய காயத்ரியே நாம் இந்த மாதிரில்லாம் கூட யோசிப்போம் என யோசிச்சிருக்க மாட்டாங்க.
ஆமாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமையா இருந்தாராம். அதான் சிலை போல் நின்று தப்பிச்சிட்டாங்களாம்.
கவிதையை எழுதிய காயத்ரியே நாம் இந்த மாதிரில்லாம் கூட யோசிப்போம் என யோசிச்சிருக்க மாட்டாங்க.
ஆமாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமையா இருந்தாராம். அதான் சிலை போல் நின்று தப்பிச்சிட்டாங்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:ஹாஹா!
கவிதையை எழுதிய காயத்ரியே நாம் இந்த மாதிரில்லாம் கூட யோசிப்போம் என யோசிச்சிருக்க மாட்டாங்க.
ஆமாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமையா இருந்தாராம். அதான் சிலை போல் நின்று தப்பிச்சிட்டாங்களாம்.
நாங்க யோசிப்போம்ல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
கவிதை அருமை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹஹ்ஹ... ஆமா...நம்ம மனசுதான பிரச்சினையே செய்யாது...:)சுறா wrote:மனசுக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிகறீங்க சூப்பர்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
இரண்டும் உண்மை... :)சுறா wrote:Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:அவன் கண்கள் கூறும் காதல் மொழியைப்படிக்கவே.. ;)
- Code:
சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
- Code:
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.
:) நன்றிமா
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|