Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
+2
Nisha
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
அது ஒரு வனாந்திரக்காடு. கார்த்திகை மாதம். அடை மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடி கொடி என்று எல்லாமே ஈரமாகியிருந்தது.
பெரிய மரம் ஒன்றில், கூட்டில் இருந்த தூக்கனாங் குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்காமல், சேர்த்து வைத்திருந்த உணவைத் தின்று விட்டுக் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்தது.
மழை சற்று நின்றது. மழையால் ஏற்பட்ட இரைச்சலும் காணாமற்போனது.
நமது குருவியின் போதாத நேரம், கூட்டைவிட்டுத் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.
கூடு தொங்கிக் கொண்டிருந்த கிளைக்குக் கீழ் கிளையில் குரங்கு ஒன்று வெட வெடவென்று நடுங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையாலும், ஜில்'லென்ற சீதோஷ்ண நிலையாலும், முழுக்க ஆறு மணி நேரத்திற்கு மேல் அடை மழையில் நனைந்திருந்ததாலும் அந்த நடுக்கம்!
இரக்கம் கொண்ட குருவி, அந்தக் குரங்கைப் பார்த்துச் சொன்னது.
"அண்ணா! நீங்கள் என்னை விட நூறு மடங்கு வலிமையானவர். திறமையானவர்.
இப்படி நடுங்கும் நிலை ஏற்படலாமா? நீங்களும் என்னைப்போல ஒரு கூடைக்
கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வளவு
பாதுகாப்பாக இருக்கும்? நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?"
குரங்கார் மேலே நிமிர்ந்து பார்த்தார். அவருக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது?
"நீ எனக்கு எப்படி அறுவுரை சொல்லலாம்? என்னை என்ன முட்டாள் என்று
நினைத்தாயா? உனக்கு ஒரு கூடு இருப்பதால் தானே இந்தத் திமிர்ப் பேச்சு?
இப்போது என்ன செய்கிறேன் பார்!" என்று மேல் கிளைக்குத்தாவி, தொங்கிக்
கொண்டிருந்த கூட்டைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டிப் பிடிங்கித் தன்
கைகளில் பற்றியது.
அரண்டு போன குருவி கூட்டை விட்டுப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்தில்
போய் அமர்ந்து கொண்டு, தன் கூட்டிற்கு எற்படும் நிலைமையைத் தன்
கண்களால் பரிதாபமாகப் பார்த்தது.
என்ன ஏற்பட்டிருக்கும்?
குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூறுவார்களே அந்த நிலைதான் கூட்டிகும் ஏற்பட்டது.
கூடு சுக்கல் நூறாகி மரத்தின் கீழ் பகுதிகளில் சென்று விழுந்தது.
தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்.
நன்றி வகுப்பறை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்.
ஆமாம்! நிஜம் தான்! அறிவுரை யாருக்கு சொல்லணுமோ அவர்களுக்கு தான் சொல்லணும். மூடர்களுக்கு சொன்னால் அது திரும்பி நமக்கே நாம் வைக்கும் ஆப்புத்தான்!
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
Nisha wrote:தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்.
ஆமாம்! நிஜம் தான்! அறிவுரை யாருக்கு சொல்லணுமோ அவர்களுக்கு தான் சொல்லணும். மூடர்களுக்கு சொன்னால் அது திரும்பி நமக்கே நாம் வைக்கும் ஆப்புத்தான்!
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
நல்லவர் மூடவர் என்று நாம் எப்படி அறிந்து கொள்வது நிஷா சந்தர்ப்பத்தை வைத்து அறிவுரை சொல்வோம் அப்படிதானே!
Last edited by *சம்ஸ் on Mon 16 Feb 2015 - 22:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
யாருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று பார்ப்பது தவறு.
அறிவுரையை கேட்டால் நல்லா வருவதும் கேட்காமல் நாசமாய்ப் போவது அவரவர் விதிப்பயன்...
அருமையான கதை...
அறிவுரையை கேட்டால் நல்லா வருவதும் கேட்காமல் நாசமாய்ப் போவது அவரவர் விதிப்பயன்...
அருமையான கதை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
*சம்ஸ் wrote:Nisha wrote:தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்.
ஆமாம்! நிஜம் தான்! அறிவுரை யாருக்கு சொல்லணுமோ அவர்களுக்கு தான் சொல்லணும். மூடர்களுக்கு சொன்னால் அது திரும்பி நமக்கே நாம் வைக்கும் ஆப்புத்தான்!
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
நல்லவர் மூடவர் என்று நாம் எப்படி அறிந்து கொள்வது நிஷா சந்தர்ப்பத்தை வைத்து அறிவுறை சொல்வோம் அப்படிதானே!
அதான் மேலே என் பதிவில் நல்ல்ல்ல்லா உறைக்கும் படி சுள்ளென அறிவுரை இருக்குதே! அதை முறைச்சி பார்த்து இந்த றையை தவிர்த்திருக்கலாமே சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்.
ஆமாம்! நிஜம் தான்! அறிவுரை யாருக்கு சொல்லணுமோ அவர்களுக்கு தான் சொல்லணும். மூடர்களுக்கு சொன்னால் அது திரும்பி நமக்கே நாம் வைக்கும் ஆப்புத்தான்!
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
நல்லவர் மூடவர் என்று நாம் எப்படி அறிந்து கொள்வது நிஷா சந்தர்ப்பத்தை வைத்து அறிவுறை சொல்வோம் அப்படிதானே!
அதான் மேலே என் பதிவில் நல்ல்ல்ல்லா உறைக்கும் படி சுள்ளென அறிவுரை இருக்குதே! அதை முறைச்சி பார்த்து இந்த றையை தவிர்த்திருக்கலாமே சார்!
நன்றி நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
கோபம் வந்திருச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
Nisha wrote:கோபம் வந்திருச்சா?
ஏன் எதற்கு அப்படி ஒன்றும் இல்லை என் தப்பை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சொன்னனேன் அவ்வளவுதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
nalla kathai nanri thambi
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
பானுஷபானா wrote:nalla kathai nanri thambi
நன்றி அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
ம்ம்..ஒருவிதத்தில் தம்பி நீ சொல்றதும் சரியாகினும், பொதுவா அறிவுரை சொல்வதும், தவிர்ப்பதும் அந்தந்த சூழல், நபரைப்பொறுத்தே முடிவெடுக்க இயலும்..:)சே.குமார் wrote:யாருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று பார்ப்பது தவறு.
அறிவுரையை கேட்டால் நல்லா வருவதும் கேட்காமல் நாசமாய்ப் போவது அவரவர் விதிப்பயன்...
அருமையான கதை...
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
நானும் அதை ஆமோதிக்கிறேன் மேடம்காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு சம்ஸ்... இடம் சூழல் பொறுத்து முடிவெடுக்கலாம்..:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
ansar hayath wrote:
நன்றி அன்சார் தினமும் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
*சம்ஸ் wrote:ansar hayath wrote:
நன்றி அன்சார் தினமும் வாருங்கள்
தினமும் வருவதோடு பதிவும் போடுங்கள். கையை மட்டும் தட்டினால் எங்களுக்கு கேட்காது அன்சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?
Nisha wrote:*சம்ஸ் wrote:ansar hayath wrote:
நன்றி அன்சார் தினமும் வாருங்கள்
தினமும் வருவதோடு பதிவும் போடுங்கள். கையை மட்டும் தட்டினால் எங்களுக்கு கேட்காது அன்சார்!
நீங்கள் சொல்வதும் சரிதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது...!
» குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !
» பிரச்னை யாருக்கு (முல்லா கதை)
» தண்டனை யாருக்கு!
» 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?
» குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !
» பிரச்னை யாருக்கு (முல்லா கதை)
» தண்டனை யாருக்கு!
» 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|