சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Khan11

கே இனியவனின் பல்வகை கவிதைகள்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 6:42

First topic message reminder :

நீ 
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!

எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 12:52

மனிதனும் 
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!

மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 13:00

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 13:10

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 13:26

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Aug 2015 - 15:36

யாரோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ 
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர் 
காதல் தான்....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Aug 2015 - 15:59

பல மொழி வாழும் உலகில் ....
உயிர் மொழி எங்கள் 
தமிழ் மொழி .....

உலகில் 
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஏனைய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Aug 2015 - 16:04

சிறுவயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் 
அம்மா ....!!!

பள்ளி பருவத்தில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!

பருவ வயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினான் 
உயிர் நண்பன் ....!!!

முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது 
முதியோர் இல்லம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்க்கை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 6:51

என் கவிதைகள் ...
மெழுகாய் உருகுகின்றன ...!

எண்ணங்கள் தீபமாய் ....
ஒளிர்கின்றன ....!!!

எண்ணங்களில் கலந்தாய்
கவிஞனாய் மாறினேன் ....!!!

வரிகளாய் வந்தாய் ....
வலிகளில் துடிக்கிறேன் ...!!!

மௌனத்தில் என்னை....
வாழ்சொல்லுகிறாய் ....
நடமாடும் பிணமானேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 7:02

பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே 
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!

ஆம்

அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 7:11

உன் மௌனம்கூட அழகு தான்
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!

உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!

கோபத்தில் 
என்னை மறந்துவிடு என்று
சொன்னால்,  ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 16:13

வளர்த்துவிட்டேன் .....
உன் மீது காதலை ....
என்னை கடிகாரம்போல் ....
உன்னையே சுற்றிவருகிறது ....!!!

ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .....
கண் மூடி தவமிருக்கிறேன் ....
கண் திறந்தவுடன் -நீ 
அருகில் இருப்பாயா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 16:24

காதல் அலைகள் ஓய்வதில்லை...
என்னைப் பற்றிய நினைவுகள்....
உன் மனதிற்குள்ளும் அலையும் ....
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும் அலையும் ....!!!

கரையிருந்தால் இறங்கிவிடலாம் ....
காதலுக்குதான் கரையே இல்லையே.....
துடுப்பை கவனமாய் வலித்துகொள் ....
கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!!

காதல் இன்பமாய் இருந்தால் ....
இதயத்தின் சுமையோ சமன் .....
காதல் தோல்வியாய் அமைந்தால் ....
ஒரு இதயத்துக்கே சுமை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 16:38

முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?

பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 16:47

அவளுக்காக நான் எழுதிய 
அத்தனை கவிதைகளையும், 
கிழித்தெறிந்து விட்டேன், 
ஆனால் வரிகளை தான் 
மறக்க முடியவில்லை....!!!

அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by நண்பன் Thu 10 Sep 2015 - 18:35

கவிப்புயல் இனியவன் wrote:முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?

பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!

சூப்பர் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 11 Sep 2015 - 5:07

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?

பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!

சூப்பர் சியர்ஸ்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Sep 2015 - 14:27

புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Sep 2015 - 14:42

தனிமை என்பதே இல்லை ....
நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,,
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
சிரித்த சிரிப்பும் என் உயிரோடு ....
கலந்துவிட்டன ....!!!

வந்து போகின்ற நினைவலைகளில்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!!
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Sep 2015 - 14:49

"ர " சொல்லுகிறது ... 

நீ என்னைப்போல் முன்னோக்கி காலை வைத்தால் வளர்ச்சி "நக ர ம் "
பினோக்கி காலை வைத்தால் வீழ்ச்சி "ந ர கம் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum