Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு
4 posters
Page 1 of 1
காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு
மகாத்மா காந்தியை பெரிதும் பாதித்த புத்தகமான ‘அன்டூ திஸ்லாஸ்ட், வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
150 ஆணடுகளுக்கு அன்டூ திஸ்லாஸ்ட்’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இது பொருளாதாரம் குறித்த சிந்தனையை திருப்பிப் போட்டது. இந்த புத்தகம் நம் தேசத் தந்தை காந்தி உள்ளிட்ட பலரை பெரிதும் பாதித்தது.
மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்த போது ஒரு நாள் பயணத்தில் இந்த புத்தகத்தை முதன்முதலாக வாசித்தார். அரசியல் பொருளாதாரம் குறித்த இதை ஜான் ரஸ்கின் என்பவர் கடந்த 1904 ஆம் ஆண்டு எழுதினார்.
இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருப்பதாவது:-
அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமாம் இருந்தது. ஜொஹன்னஸ்பர்கில் இருந்து டர்பனுக்கு செல்ல 24 மணி நேரம் ஆனது. டர்பனில் மாலை நேரம் வந்து இறங்கினேன்.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள குறிக்கோளின்படி எனது வாழ்க்கையை மாற்றியமைக்க தீர்மானித்தேன். இது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று எழுதியுள்ளார்.
‘அன்டூ திஸ் லாஸட்’ புத்தகம் எழுதுகையில் ரஸ்கின் நடுத்தர வயது எழுத்தாளர் இதற்கு முன் அவர் ‘தி செவன் லாம்ப்ஸ் ஆப் ஆர்க்கிடெக்சர்’ ‘தி ஸ்டோன்ஸ் ஆப் வெனிஸ்’ ஆகிய 2 பிரபலமான நூல்களை எழுதியிருந்தார். முதலாளித்துவம் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட இது கடந்த 1860ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது முதலில் கார்ன்ஹில் பத்திரிகையில் ஒரு தொடராக 4 பகுதிகளாக வந்தது. பின்னர் 18 மாதங்கள் கழித்து ஒரே புத்தகமாக்கப்பட்டது.
இதில் பிரபல பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் டேவிட் ரிகார்டோ மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் கொள்ளைகள் நிராகரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘அன்டூ திஸ் லாஸ்ட்’ என்னும் பெயர் புனித மேத்யூவின் போதனைகள் அத்தியாயம் 20ல் இருந்து எடுக்கப்பட்டது.
150 ஆணடுகளுக்கு அன்டூ திஸ்லாஸ்ட்’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இது பொருளாதாரம் குறித்த சிந்தனையை திருப்பிப் போட்டது. இந்த புத்தகம் நம் தேசத் தந்தை காந்தி உள்ளிட்ட பலரை பெரிதும் பாதித்தது.
மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்த போது ஒரு நாள் பயணத்தில் இந்த புத்தகத்தை முதன்முதலாக வாசித்தார். அரசியல் பொருளாதாரம் குறித்த இதை ஜான் ரஸ்கின் என்பவர் கடந்த 1904 ஆம் ஆண்டு எழுதினார்.
இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருப்பதாவது:-
அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய பிறகு கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமாம் இருந்தது. ஜொஹன்னஸ்பர்கில் இருந்து டர்பனுக்கு செல்ல 24 மணி நேரம் ஆனது. டர்பனில் மாலை நேரம் வந்து இறங்கினேன்.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள குறிக்கோளின்படி எனது வாழ்க்கையை மாற்றியமைக்க தீர்மானித்தேன். இது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று எழுதியுள்ளார்.
‘அன்டூ திஸ் லாஸட்’ புத்தகம் எழுதுகையில் ரஸ்கின் நடுத்தர வயது எழுத்தாளர் இதற்கு முன் அவர் ‘தி செவன் லாம்ப்ஸ் ஆப் ஆர்க்கிடெக்சர்’ ‘தி ஸ்டோன்ஸ் ஆப் வெனிஸ்’ ஆகிய 2 பிரபலமான நூல்களை எழுதியிருந்தார். முதலாளித்துவம் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட இது கடந்த 1860ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது முதலில் கார்ன்ஹில் பத்திரிகையில் ஒரு தொடராக 4 பகுதிகளாக வந்தது. பின்னர் 18 மாதங்கள் கழித்து ஒரே புத்தகமாக்கப்பட்டது.
இதில் பிரபல பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் டேவிட் ரிகார்டோ மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரின் கொள்ளைகள் நிராகரிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘அன்டூ திஸ் லாஸ்ட்’ என்னும் பெயர் புனித மேத்யூவின் போதனைகள் அத்தியாயம் 20ல் இருந்து எடுக்கப்பட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு
அறியா விடையம் அறியதந்தமைக்கு நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு
அறியத் தந்தமைக்கு நன்றி....
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Similar topics
» சீன கம்யூனிஸ கட்சிக்கு 90 ஆண்டு நிறைவு
» இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» கம்ப்யுட்டர் வைரஸ் பாதித்த ........
» மனநலம் பாதித்த வாலிபர் பஸ் ஓட்டியதில் 9 பேர் பலி
» இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» கம்ப்யுட்டர் வைரஸ் பாதித்த ........
» மனநலம் பாதித்த வாலிபர் பஸ் ஓட்டியதில் 9 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|