சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Khan11

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 16:04

First topic message reminder :

அப்போ... 
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!

இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 4 Nov 2015 - 16:59; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 16:57

நீ மட்டும்
-----

செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:03

குத்தாதீர்
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி  வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by பாயிஸ் Thu 5 Nov 2015 - 17:06

கவிப்புயல் இனியவன் wrote:நீ மட்டும்
-----

செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
அவள் படைப்பில் இத்துனை கவனம்செலுத்தவிலையெனில் ஆணின் படைப்பில் அர்த்தமற்றிருக்குமே...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:12

சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று 
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன் 
நீயென்றே சொல்லுவேன்!!!

உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:13

பாயிஸ் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நீ மட்டும்
-----

செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
அவள் படைப்பில் இத்துனை கவனம்செலுத்தவிலையெனில் ஆணின் படைப்பில் அர்த்தமற்றிருக்குமே...
உண்மை தான் சரியாய் சொன்னீங்க
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:18

காதல் உறவு ....!!!
---------

பலமுறை ஏங்குவதும் 
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:25

காதல் கனவு!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!

என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:34

ஒரு துளி கண்ணீர்
------

உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!

உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய் 
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:42

மகிழ்வோடு வாழ்
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Nov 2015 - 17:49

என் மனைவி
-------------
ஒரு வேளை 
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில் 
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!!

நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!

அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை 
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் 
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே 
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 16:42

நீங்கள் பொறுமையாக இருந்தால் ....
----
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 16:51

கவிதை ஞானி
-----
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 16:57

நீ ஒருத்தியா ?
------
நீ சுடிதாருடன் வரும் போதும்
பாவாடை சட்டையுடன் வரும் போதும்
ஜீன்சுடன் வரும்போதும்
சேலையுடன் வரும்போதும்
ஒவ்வொரு தேவதையாக தெரிகிறாய் ..?
திடீர் என்று உன்வீடுக்குள் புகிரப்போகிறேன்
நீ ஒருத்தியா ? அல்லது ஒவ்வொருத்தியா ?
என்று பார்க்க ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 17:05

நானோ உன்னை ..?
---------
நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Nov 2015 - 17:09

சந்திர கிரகணம்
------------
இன்று சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் தான் சந்திர கிரகணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 14:46

உன்னை தேவதை ஆக்கியது 

உன்னை ...
நான் காதலியாக.... 
மட்டும் நினைக்கவில்லை..... 
வழிபடும் தெய்வமாகாவும் 
கருதுகிறேன் ......
சில வேலை நீ கூட ......
சிரிப்பாக எடுக்கலாம் ......!!!

நீ 
இருந்துபார் நீயே ,,,,,
உனக்கு கடவுளாக தெரிவாய் ....
உன்னை தேவதை ஆக்கியது 
என் "நினைவு அலை" தான் 
இந்த உலகில் எண்ணத்தை 
விட ஒரு கருவி இல்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 14:58

பிரச்சனை இல்லாதவன் ....!!!

-----

நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!

வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !! 

பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ... 
போன்றது - இயக்கம் இருக்கும்.... 
உணர்வு இருக்காது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 15:12

யுகமாக வலிக்கிடதடி.....!!!
------
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது......... 
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........! 

உன் பிரிவுக்கு 
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும் 
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி 
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு 
யுகமாக வலிக்கிடதடி.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 15:22

பிறக்கும் போது அழுதேன் 
புரியாத காலம் ....!!!

இறக்கும் போது அழுவார்கள் 
தெரியாதகாலம் .....!!!

படிக்கும் போது அழுதேன் 
முடியாத காலம் .....!!!

காதலின் போது அழுகிறேன் 
இன்பக்காலம் ....!!!

காதல் பிரிவின்போது அழுதேன் 
இறந்த காலம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 15:31

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------

அழுகிறேன் கதறுகிறேன் ... 
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!! 

நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும், 
உயிரோடு இருக்கிறேன் ........!!!

உனக்காகவோ 
என்னக்காகவோ அல்ல 
உன்னோடு வாழ்ந்த 
அந்த நினைவுகளுக்காக ........!!!

என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 15:45

உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் .. 
பழகிய நீ ... 

இப்போது என்னை கண்டால் 
முகத்தை திருப்புகிறாய்...? 

தூரக்கண்டவுடன் 
திரும்பி செல்லுகிறாய்..? 

கிட்ட வந்தவுடன் 
முறைத்து பார்க்கிறாய் 

நண்பிகளுடன் செல்லும் 
போது தெரியாதன்வன் 
போல் செல்லுகிறாய் ...?

மறக்க போகிறாயா ? 
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 15:55

யாருக்கு விளங்கப்போகிறது ..? 
----------
பள்ளி காலத்தில் .... 
சுற்றுலா சென்றேன் 
கல்வி சுற்றுலாவாம் .....!!!

சுற்றுலா பேரூந்தில் 
ஏறிய நிமிடத்தில் இருந்து 
உன்னை சுற்றிப்பர்ப்பது 
எனக்கு சுற்றுலா..... 
யாருக்கு விளங்கப்போகிறது ..? 

சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 16:11

அத்தனையும் செய்யும் தாயே ....!!!

-----

நீ 
என்ன தவறு செய்தாலும் .. 
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!

நீ 
கெட்டவனாக யார் சொன்னாலும் 
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!

உன்னை 
வீட்டில் யாரும் வெளியேற்றினால் 
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!

உனக்காக 
நோயாக இருந்தவர் -என்றாலும் 
உன்னை வெறுக்காதவர் ....!!!

ஆறு பேர் நிற்கும் 
போது ஐந்து ரொட்டி இருந்தால் 
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!

இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 16:27

என்னைப்போல் எந்த நேரமும் 
நிமிர்ந்து நிற்பவன் ...!!!

எனக்கு பிராண வாயுவை 
தந்து வாழவைப்பவன் ...!!!

எனக்காக தினம் 
தோறும் உணவு தருபவன்....!!! 

தன்னையே அழித்து 
ஒளியை தருபவன் ...!!!

பச்சை நிறத்தை 
பார்த்தால் கண்ணுக்கு 
சிறப்பு என்பதற்காக 
வைத்தியனாக இருப்பவன் ....!!!

என் வீட்டு முத்தத்தை 
அழகுபடுத்துபவன்....!!! 

இரவும் பகலும் துங்காமல் 
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம் 
மற்றையது என் மரம்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 10 Nov 2015 - 16:40

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................? 

 உன்னோடு இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......? 

இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது....!!! 

பிரிந்து இருந்து அன்பு காட்ட 
வேண்டாம்! 

நீ அருகில் இருந்து சண்டை போடு 
அது போதும்!!!...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum