சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Khan11

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 Oct 2015 - 16:04

First topic message reminder :

அப்போ... 
குறும் பதிலுக்கும் ....
குறும்பு பேச்சுக்கும் ....
துடியாய் துடிப்பேன் ....!!!

இப்போ ....
என்னைவிட்டு ...
வெகு தூரத்தில் ....
பணியாற்றுவதால் ....
குறுஞ்செய்திக்காக ....
காத்திருக்கிறேன் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 4 Nov 2015 - 16:59; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 7:54

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம் 
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள் 
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான் 
செய்த தவறுக்காக 
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும் 
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும் 
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட  
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 8:02

நண்டுக்கு எட்டுக்கால் ‍..இருந்தும்
என்ன‌ பயன்..? அது நேராக‌ நடக்காதே...

உனக்கு எட்டு குணமிருந்தும் ..
என்ன‌ பயன் ..?

உன்னால் நேர்மையான‌ காதலை
தரமுடியவில்லையே...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 8:08

துடித்துகொண்டிருப்பாய் ...!!!
---------

உன் 
பார்வையில் வேண்டுமானல் 
நான் தெரியாமல்இருக்கலாம்,
உன் மனதில் நான் இல்லாமல் ....
இருக்கலாம் ....!!

ஆனால் 

நெஞ்சுக்குள்ளே
நீ தான் துடித்து
கொண்டுக்கிறாய்.....
துடித்துகொண்டிருப்பாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 8:16

உன்னை காயப்படுத்துகிறாய் ...?
---------
உண்மையான
நேசத்தை உணர மறுக்கும்....
மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே....
போலியான சில நஞ்சை கொண்ட
நெஞ்சங்களுடன் ......!!!

உன்.... 
அழகை போலவே...... 
உன் .....
அறிவையும்.....
வியந்து இருந்தேன் .....
எதற்க்கா என்னை ....
காய படுத்துவதாய் ...
எண்ணி.....
உன்னை காயப்படுத்துகிறாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 8:23

சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம் 
கொடுத்துவிட்டேன்....!!!

இனி 
உன்னை காதலிக்க மாட்டேன் 
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும் 
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 11 Nov 2015 - 9:03

கவிப்புயல் இனியவன் wrote:சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம் 
கொடுத்துவிட்டேன்....!!!

இனி 
உன்னை காதலிக்க மாட்டேன் 
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும் 
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
சத்தியம் சொல்லிவிட்டீர்கள் அவளுக்கு புரிந்திருக்குமா 

அருமையான கற்பனை


கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by நண்பன் Wed 11 Nov 2015 - 11:09

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம் 
கொடுத்துவிட்டேன்....!!!

இனி 
உன்னை காதலிக்க மாட்டேன் 
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும் 
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
சத்தியம் சொல்லிவிட்டீர்கள் அவளுக்கு புரிந்திருக்குமா 

அருமையான கற்பனை

நான் இன்னும் சத்தியம் மட்டும் செய்ய வில்லை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 14:58

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:சத்தியம் சொல்லி விட்டேன்
-----
மன்னித்துவிடு இறைவா
அவளுக்கு ஒரு சத்தியம் 
கொடுத்துவிட்டேன்....!!!

இனி 
உன்னை காதலிக்க மாட்டேன் 
பின் தொடரமாட்டேன் ....
உனக்கும் எனக்கும் 
எதுவுமே இல்லை என்று
சத்தியம் சொல்லி விட்டேன்

ஆனால்  இன்னுமும்
இருக்கிறது என் இதயத்தில்
அவள் நினைவுகள் ....!!!
சத்தியம் சொல்லிவிட்டீர்கள் அவளுக்கு புரிந்திருக்குமா 

அருமையான கற்பனை

நான் இன்னும் சத்தியம் மட்டும் செய்ய வில்லை அழுகை
அவசர பட்டு சத்தியம் பண்ணிடாதீங்க 
என்னைப்போல் அவஸ்தை படனும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum