Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
திருக்குறள் வசனக்கவிதை
2 posters
Page 1 of 1
திருக்குறள் வசனக்கவிதை
என்
கண்ணில் பட்டவளே.....!!!
நீ
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?
+++
குறள் - 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
கண்ணில் பட்டவளே.....!!!
நீ
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?
+++
குறள் - 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
Re: திருக்குறள் வசனக்கவிதை
நான்
நோக்கிய போது ..
நீயும் நோக்கினாய் ....
செத்தேனடி நான் ....!
உன் கண் ...
அணுமின் கதிர் .....
ஒரு நாட்டின் சேனை ...
இரண்டாலும் கொன்று ...
விட்டாயே என்னை ....!!!
+++
குறள் - 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
+++
திருக்குறள் வசனக்கவிதை
நோக்கிய போது ..
நீயும் நோக்கினாய் ....
செத்தேனடி நான் ....!
உன் கண் ...
அணுமின் கதிர் .....
ஒரு நாட்டின் சேனை ...
இரண்டாலும் கொன்று ...
விட்டாயே என்னை ....!!!
+++
குறள் - 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
+++
திருக்குறள் வசனக்கவிதை
Re: திருக்குறள் வசனக்கவிதை
என்னை கொல்வதற்கு
யமனும் வரத்தேவையில்லை ...
பாசக்கயிறும் தேவையில்லை ....
உன் பார்வையே போதும் ...
இறந்து விடுவேன் ....!!!
+++
குறள் - 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
யமனும் வரத்தேவையில்லை ...
பாசக்கயிறும் தேவையில்லை ....
உன் பார்வையே போதும் ...
இறந்து விடுவேன் ....!!!
+++
குறள் - 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
Re: திருக்குறள் வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:என்
கண்ணில் பட்டவளே.....!!!
நீ
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?
+++
குறள் - 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
இப்படியெல்லாம் குறள் இருக்கிறதா சூப்பரப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருக்குறள் வசனக்கவிதை
அன்பு வணக்கம்நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:என்
கண்ணில் பட்டவளே.....!!!
நீ
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?
+++
குறள் - 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
+++
திருக்குறள் வசனக்கவிதை
இப்படியெல்லாம் குறள் இருக்கிறதா சூப்பரப்பு
நன்றி நன்றி
Re: திருக்குறள் வசனக்கவிதை
பேரழகி நீ
உன் பார்வையோ ...
உயிரையே வதைக்கும் ....!
உன் அறிவையும்
அழகையும் தாண்டி ...
வதைக்கிறது என்னை ...!!!
+
குறள் - 1084
+
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
+
திருக்குறள் வசனக்கவிதை
உன் பார்வையோ ...
உயிரையே வதைக்கும் ....!
உன் அறிவையும்
அழகையும் தாண்டி ...
வதைக்கிறது என்னை ...!!!
+
குறள் - 1084
+
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
+
திருக்குறள் வசனக்கவிதை
Re: திருக்குறள் வசனக்கவிதை
சொல் நீ யார் ...?
உயிரை எடுக்கும் யமனா ...?
மாய மானா ...?
உடலில் படரும் தாமரை ...
கொடியா ...?
எல்லாம் கலந்த கலவையா ...?
+
குறள் - 1085
+
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
+
திருக்குறள் வசனக்கவிதை
உயிரை எடுக்கும் யமனா ...?
மாய மானா ...?
உடலில் படரும் தாமரை ...
கொடியா ...?
எல்லாம் கலந்த கலவையா ...?
+
குறள் - 1085
+
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
+
திருக்குறள் வசனக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|