சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Khan11

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

2 posters

Go down

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Empty இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

Post by rammalar Tue 26 Jan 2016 - 3:33

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... 9k=

*  மனிதனின் இதயத்தை திறப்பது எது?
அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.

-கார்லைல்
----------------------------------------

*  சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச்
சேர்க்கும் ஒரு காந்தக்கல்.


-சேப்டஸ்பரி
---------------------------------------------

*  மனிதனின் தரத்தை அளப்பது வெகு எளிது. அவன் எதைச்
சொன்னால் சிரிக்கிறான் எனப் பாருங்கள்!

-கதே
---------------------------------------------------

*  ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக் கூடியது ஒரே ஒரு
 இதயச் சிரிப்பாகும்!
இதற்கீடான பொருள் உலகத்தின் எந்தச் சந்தையிலும் இல்லை.

-லேம்ப்
------------------------------------------------

*  அறிவுள்ளவனைக் கண்டுபிடிக்கும் சுலபமான வழி,
பெருந்தன்மையோடு சிரிப்பவன் யாரெனப் பார்ப்பதுதான்.

-
-------------------------------------------------
-
*  வாய்ப்புகள் உண்டாக்குவதோடு அவற்றைச் சரியான முறையில்
பயன்படுத்தத் தெரிந்தவர்கள்தான் பெருமைக்குரியோர்.


-கோல்டன்

-----------------------------------------------------
-
*  மனிதத் தன்மையை நம்புபவன், 
-மனித வர்க்கத்தின் பால் மாறாத அன்பு செலுத்துபவனே
பெருமைக்குரிய தலைவன்.

-பிலிட்ஸ்
-
----------------------------------------
-
*  சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து சரியாகச் செயல்படுத்தும்
மனிதனுக்குப் பெருமையைத் தவிர வேறில்லை.


-கானிங்
-
-------------------------------------
-
*  பெருமைக்குரிய செயலை ஒருவன் செய்கிறான் என்றால் அவன்
இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான் என்று பொருள்.

-புரொப்காம்
-
------------------------------------------
---
*  பெருமைமிகு மனிதர்களே மனித சமுதாயத்தின் மைல் கற்கள்.


-மாஜினி
-
-------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Empty Re: இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 18:19

அனைத்தும் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
» கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» இதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு படகுச்சவாரி செய்யும் ஆசை வருமா? (அதிர்ச்சி வீடியோ)]
» கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum