Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 10:03 pm
» ஐபிஎல்2024:
by rammalar Today at 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm
» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm
» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
First topic message reminder :
கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நீ .....
அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட .......
தெரியவில்லை ......!!!
நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு
கூடவலிக்கிறது ...!!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட .......
தெரியவில்லை ......!!!
நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு
கூடவலிக்கிறது ...!!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நீ
பேசுவது எனக்காக ...
நீ
சிரிப்பது எனக்காக ...
நீ
அழுவது எனக்காக ....
ஏன்
தெரியுமா நான்.. ..
வாழ்வது உனக்காக..!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
பேசுவது எனக்காக ...
நீ
சிரிப்பது எனக்காக ...
நீ
அழுவது எனக்காக ....
ஏன்
தெரியுமா நான்.. ..
வாழ்வது உனக்காக..!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உனக்கு
காதல் சின்னமாய்.......
தாஜ்மஹால் கட்டிவிட்டு....
உன் நினைவோடு.....
எகிப்து பிரமிட்டுக்குள்.....
அழியாத நினைவுகளுடன்....
சடலமாய் வாழ்கிறேன்......!!!
&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
காதல் சின்னமாய்.......
தாஜ்மஹால் கட்டிவிட்டு....
உன் நினைவோடு.....
எகிப்து பிரமிட்டுக்குள்.....
அழியாத நினைவுகளுடன்....
சடலமாய் வாழ்கிறேன்......!!!
&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நாம் .......
காதலில் இரு.....
பிரதான ஒளி ............
நான் பகலில் சூரியன்.....
நீ இரவில் சந்திரன்........
அதனால் தானே இன்னும்.....
இணையாமல் இருகிறோம்........
வெட்டவெளியில் ஒற்றைமரம்....
தனித்து வேதனைபடுவது போல்.....
நம் காதல் தவிக்கிறது........!!!
&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
காதலில் இரு.....
பிரதான ஒளி ............
நான் பகலில் சூரியன்.....
நீ இரவில் சந்திரன்........
அதனால் தானே இன்னும்.....
இணையாமல் இருகிறோம்........
வெட்டவெளியில் ஒற்றைமரம்....
தனித்து வேதனைபடுவது போல்.....
நம் காதல் தவிக்கிறது........!!!
&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உன்னோடு வாழ்ந்தவன்
இப்போ உன் நினைவோடு
மட்டுமே வாழ்கிறேன் ........!
உன்னை நேரே ..............
காதலிக்க முடியாது.............
கவிதையால்................
காதலிக்கிறேன் .................!
&
கவிப்புயல் இனியவன்
இப்போ உன் நினைவோடு
மட்டுமே வாழ்கிறேன் ........!
உன்னை நேரே ..............
காதலிக்க முடியாது.............
கவிதையால்................
காதலிக்கிறேன் .................!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சாதாரண ..............
கண்ணுக்கும் ................
காதல் கண்ணுக்கும் ..................
வித்தியாசம் ...............
கண்டு பிடிக்காதவன் ..............
முட்டாள் .................!
துடிக்காத இதயமும் ...............
காதல் இல்லாத இதயமும்..........
ஒன்றுதான்...............
இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?
&
கவிப்புயல் இனியவன்
கண்ணுக்கும் ................
காதல் கண்ணுக்கும் ..................
வித்தியாசம் ...............
கண்டு பிடிக்காதவன் ..............
முட்டாள் .................!
துடிக்காத இதயமும் ...............
காதல் இல்லாத இதயமும்..........
ஒன்றுதான்...............
இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நல்லா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
[ltr]நீ.............................................01
நான்........................................02
காதல்.....................................03
கற்பனை...............................04
நினைவுகள்............................05
வாக்கு வாதம்.........................06
காதலுக்கு வலி......................07
காதல் பிரிவு...........................06
முரண்பாடு............................05
விலகல்...................................04
சோகம்...................................03
வலி........................................02
போ........................................01
&
கவிப்புயல் இனியவன்
காதல் பிரமிட்[/ltr]
நான்........................................02
காதல்.....................................03
கற்பனை...............................04
நினைவுகள்............................05
வாக்கு வாதம்.........................06
காதலுக்கு வலி......................07
காதல் பிரிவு...........................06
முரண்பாடு............................05
விலகல்...................................04
சோகம்...................................03
வலி........................................02
போ........................................01
&
கவிப்புயல் இனியவன்
காதல் பிரமிட்[/ltr]
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நல்லா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?
எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?
^^^^^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?
எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?
^^^^^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!
சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!
^^^
கவிப்புயல் இனியவன்
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!
சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
அனைத்தையும் காதல் செய்கிறேன்
----------------------------------------------
கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!
பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!
உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!
மகிழ்வோடு வாழ்வதற்கு...!
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!
அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!
எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!
^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்
----------------------------------------------
கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!
பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!
உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!
மகிழ்வோடு வாழ்வதற்கு...!
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!
அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!
எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!
^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
சின்ன சின்ன காதல் வரிகள்
--------------
என்ன கொடுமை
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம்
என்கிறோம்........!
^^^
நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!
^^^
கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!
^^^
நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!
^^^
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!
^^^
கவிப்புயல் இனியவன்
--------------
என்ன கொடுமை
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம்
என்கிறோம்........!
^^^
நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!
^^^
கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!
^^^
நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!
^^^
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!
ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!
^^^
கவிப்புயல் இனியவன்
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!
ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!
-------------------------------
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!
-------------------------------
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!
-------------------------------
உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!
-------------------------------
சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய் நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?
------------------------------
நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
---------------------------------------
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!
------------------------------
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!
------------------------------
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!
------------------------------
வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!
-------------------------------
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!
-------------------------------
காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!
-------------------------------
உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!
-------------------------------
சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய் நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?
------------------------------
நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை
---------------------------------------
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்
-------------------------------
உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்
-------------------------------
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்
-------------------------------
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!
------------------------------
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!
------------------------------
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!
------------------------------
வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயலின் சிந்தனைகள்
^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல்
பிடித்தால் ஒருபிடி இதயம்
இடையில் ஆயிரம் ஆயிரம்
சுமைகள் ....!
^^^
கூடி இருந்து சிரிக்கும்
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு
விரலால் துடைத்த
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள்
நிலைப்பதில்லை ....!
^^^
பெண்ணின் அழுகை
வலிமையானது
ஆணின் அழுகை
கொடூரமானது
ஆண் அழுதால்
அந்த குடும்பமே
அழும் ....!
^^^
தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!
^^^
கவிப்புயல் இனியவன்
^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல்
பிடித்தால் ஒருபிடி இதயம்
இடையில் ஆயிரம் ஆயிரம்
சுமைகள் ....!
^^^
கூடி இருந்து சிரிக்கும்
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு
விரலால் துடைத்த
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள்
நிலைப்பதில்லை ....!
^^^
பெண்ணின் அழுகை
வலிமையானது
ஆணின் அழுகை
கொடூரமானது
ஆண் அழுதால்
அந்த குடும்பமே
அழும் ....!
^^^
தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!
^^^
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|