சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Khan11

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Go down

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல் Empty சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Post by rammalar Mon 22 May 2017 - 2:33

மே 19
-சென்னை : 
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து ரூ.45 கோடி ம
திப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் 
செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கில் சினிமா பைனான்சியர் உள்ளிட்டோர் சிக்குவதால் 
இந்த வழக்கு வருமானவரித்துறை மாற்றப்படுவதாக போலீசார் 
தெரிவித்தனர். சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி 
2வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(50). 

இவர், ரியல் எஸ்டேட் மற்றும் பல்ேவறு தொழில் செய்து 
வருகிறார். இவரது சகோதரர்கள் காவல்துறை மற்றும் சினிமா 
துறையில் உள்ளவர்களுக்கு சீருடை தைத்து தரும் 
‘‘எம்.வி.ராமலிங்கம் அன்கோ’’ என்ற பெயரில் நிறுவனத்தை 
நடத்தி வருகின்றனர். 

மேலும் இவர்களது குடும்பத்துக்கு சொந்தமாக இதே தெருவில் 
10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில் தண்டபாணி இவரது உறவினர்களுடன் பழைய 
ரூபாய் நோட்டுகளான ரூ.500, ரூ.1000த்தை கமிஷன் 
அடிப்படையில் மாற்றித் தருவதாக கோடம்பாக்கம் போலீசாருக்கு 
ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு 
தலைமையில் போலீசார் தண்டபாணியை தீவிரமாக கண்காணித்து 
வந்த நிலையில், இவர்கள் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை 
ஒரு கார் வந்ததாகவும், சிலர் வந்து சென்றதாகவும் போலீசாருக்கு 
ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோடம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை 
அதிரடியாக ஜக்கிரியா காலனிக்கு சென்று தண்டபாணி வீட்டை 
சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில், அவரது வீட்டில் 10 பெட்டியில் பழைய 
ரூ.500, 1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.45 கோடி. தொடர்ந்து போலீசார் 
இந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் பறிமுதல் 
செய்து, தனி வாகனம் மூலம் கோடப்பாக்கம் காவல்நிலையத்திற்கு 
கொண்டு சென்றனர். 

தண்டபாணியை கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து 
சென்று தீவிரமாக விசாரித்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இவர் ரியல் எஸ்டேட் 
தொழிலதிபர் மட்டுமின்றி, கமிஷன் அடிப்படையில் பழைய 
ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் புரோக்கராகவும் செயல்பட்டது 
தெரியவந்தது. 

மேலும், பழைய ரூபாய் மாற்றி தருவதாற்காக 50 சதவீதம் வரை 
கமிஷன் பெற்று வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி 
உள்ளது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வருமான வரித்துறை
அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 

அதை தொடர்ந்து இந்த வழக்கை வருமானவரித்துறை விசாரிக்கும் 
என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தண்டபாணி அளித்த வாக்குமூலத்தில் தேனாம்பேட்டையில் 
உள்ள சினிமா பைனான்சியர் மற்றும் நகைக்கடை அதிபர் ஒருவர்
இந்த பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். 

அதன்படி அந்த ரகசியமாக பைனான்சியர் மற்றும் நகைக்கடை 
அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 
அறிவித்தார். அதனை தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி வரை இந்த 
நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. 

இதன்பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது கண்டு
பிடிக்கப்பட்டால், சட்டப்படி குற்றம் என்றும், அவர்கள் கடுமையாக 
தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஒரே வீட்டில், ரூ.45 கோடி மதிப்புள்ள 
500, 1000 நோட்டுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பது 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி தண்டபாணி இதுவரை யாருக்கெல்லாம் பழைய 
ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தார், இதில் யாரெல்லாம் 
சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், வேறு எங்கேனும் பழைய ரூபாய்
நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளாரா, யாரிடம் இந்த நோட்டுகளை 
மாற்றுகிறார், 

அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு செல்கிறது என்பது உள்பட 
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இதில் ஏராளமான முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் 
சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் 
செய்யப்பட்ட ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை 
6 பெரிய இரும்பு பெட்டிகளில் அடைத்து போலீசார் நேற்று மாலை 
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பணத்தை ரிசர்வ் வங்கியிடம் 
ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பணத்தை எண்ணிய 10 போலீசார்

ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 
பணத்தை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்
தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் நேற்று காலை 9 மணி 
முதல் மாலை 4.30 மணி வரை பணம் எண்ணும் இயந்திரம்
உதவியுடன் எண்ணினர். 

அப்போது மொத்தம் 44 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. 
அதில் 85 சதவீதம் பணம் ரூ.500ம் 15 சதவீதம் பணம் 
ரூ.1000ம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
-
-------------------------------
தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் ரெய்ட்: துப்பாக்கி, 100 தோட்டாக்கள் பறிமுதல்
» அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!
» ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா
» கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி. பூங்காக்கள் ரியல் எஸ்டேட் லே-அவுட்டுகளாக இருக்கின்றன
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum