Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
Page 1 of 1
பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
இன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள்
அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப்
பணிகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடையும்,
ஓட்டமுமாக ஓடி, களைத்து பஸ்ஸýக்காக நிற்க, பெரும்
கூட்டத்தை சுமந்து கொண்டு வரும், பஸ்ஸில் ஏறி
இடிபாடுகளில் சிக்கி திணறி பஸ்ஸில் இருந்து
இறங்குகையில் போதும்போதும் என்றாகி விடும்
இவ்வாறு அல்லல்படும் மிடில் கிளாஸ் பெண்களுக்காகவே,
உருவாக்கப்பட்டுள்ளது, "ஜெர்ஸி வீலர்ஸ்' என்னும் பைக்
மற்றும் ஆட்டோ கேப் சர்வீஸ்.
இதன் மூலம் பெண்கள் இனி பஸ்ஸýக்காக கால் கடுக்க
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு போன் கால்
செய்தால்போதும், அவர்களது வீட்டு வாசலிலேயே வந்து
பெண் ஓட்டுநர், அவரது பைக்கில் அழைத்து செல்வார்
என்கின்றனர் ஜெர்ஸி வீலர்ஸின் நிறுவனர்களான ரெக்ஸி
மற்றும் அனு.
இது குறித்து ரெக்ஸி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"எனது பூர்வீகம் கன்னியாகுமரி. என் தந்தை தில்லியில்
உள்ள நேஷனல் லேபரட்டரியில் பணியில் இருந்ததால்,
நான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தில்லியில்தான்.
எனக்கு சிறு வயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும்
என்ற கனவு இருந்தது. அதனால், ஏதாவது நிறுவனம் தொடங்கி
பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று
நினைத்திருந்தேன்.
ஆனால், ஒரு கட்டத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல்
போக, சென்னை வந்து செட்டிலானோம். தில்லியில் பி.காம்
ஹானர்ஸ் படித்திருந்தேன். சென்னை வந்த பிறகு எம்.பி.ஏ
படித்தேன். அதன்பிறகு இன்டீரியர் டிசைனிங் மீது ஆர்வம்
ஏற்பட அதை படித்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை
தொடங்கி நடத்தி வருகிறேன்.
இதைதவிர, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம்,
கௌரவப் பேராசிரியராக செல்வது, டியூசன் எடுப்பது,
யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது இப்படி என்னால்
முடிந்த உதவிகளை செய்து வந்தேன்.
இந்நிலையில்தான், பெங்களூரில் இருக்கும் எனது தோழி
ஒருவர், அங்கே "உமன்ஸ் கேப்' இருப்பதைப் பற்றி கூறி,
"நீ ஏன் செய்யக் கூடாது'' என்று கேட்டார். எனக்கும் இந்த
யோசனை பிடித்திருந்தது.
சரி செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் வர, என்னைப்
போலவே பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்து கொண்டிருந்த எனது தோழி அனு எனக்கு பெரிய
ஊக்கம் கொடுத்ததோடு, என்னுடன் பார்ட்டனராகவும் வந்தார்.
தற்போது நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த உமன்ஸ் கேபை
நடத்தி வருகிறோம்.
-
-------------------------
அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப்
பணிகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடையும்,
ஓட்டமுமாக ஓடி, களைத்து பஸ்ஸýக்காக நிற்க, பெரும்
கூட்டத்தை சுமந்து கொண்டு வரும், பஸ்ஸில் ஏறி
இடிபாடுகளில் சிக்கி திணறி பஸ்ஸில் இருந்து
இறங்குகையில் போதும்போதும் என்றாகி விடும்
இவ்வாறு அல்லல்படும் மிடில் கிளாஸ் பெண்களுக்காகவே,
உருவாக்கப்பட்டுள்ளது, "ஜெர்ஸி வீலர்ஸ்' என்னும் பைக்
மற்றும் ஆட்டோ கேப் சர்வீஸ்.
இதன் மூலம் பெண்கள் இனி பஸ்ஸýக்காக கால் கடுக்க
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு போன் கால்
செய்தால்போதும், அவர்களது வீட்டு வாசலிலேயே வந்து
பெண் ஓட்டுநர், அவரது பைக்கில் அழைத்து செல்வார்
என்கின்றனர் ஜெர்ஸி வீலர்ஸின் நிறுவனர்களான ரெக்ஸி
மற்றும் அனு.
இது குறித்து ரெக்ஸி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"எனது பூர்வீகம் கன்னியாகுமரி. என் தந்தை தில்லியில்
உள்ள நேஷனல் லேபரட்டரியில் பணியில் இருந்ததால்,
நான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தில்லியில்தான்.
எனக்கு சிறு வயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும்
என்ற கனவு இருந்தது. அதனால், ஏதாவது நிறுவனம் தொடங்கி
பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று
நினைத்திருந்தேன்.
ஆனால், ஒரு கட்டத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல்
போக, சென்னை வந்து செட்டிலானோம். தில்லியில் பி.காம்
ஹானர்ஸ் படித்திருந்தேன். சென்னை வந்த பிறகு எம்.பி.ஏ
படித்தேன். அதன்பிறகு இன்டீரியர் டிசைனிங் மீது ஆர்வம்
ஏற்பட அதை படித்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை
தொடங்கி நடத்தி வருகிறேன்.
இதைதவிர, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம்,
கௌரவப் பேராசிரியராக செல்வது, டியூசன் எடுப்பது,
யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது இப்படி என்னால்
முடிந்த உதவிகளை செய்து வந்தேன்.
இந்நிலையில்தான், பெங்களூரில் இருக்கும் எனது தோழி
ஒருவர், அங்கே "உமன்ஸ் கேப்' இருப்பதைப் பற்றி கூறி,
"நீ ஏன் செய்யக் கூடாது'' என்று கேட்டார். எனக்கும் இந்த
யோசனை பிடித்திருந்தது.
சரி செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் வர, என்னைப்
போலவே பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்து கொண்டிருந்த எனது தோழி அனு எனக்கு பெரிய
ஊக்கம் கொடுத்ததோடு, என்னுடன் பார்ட்டனராகவும் வந்தார்.
தற்போது நாங்கள் இருவரும் சேர்ந்து இந்த உமன்ஸ் கேபை
நடத்தி வருகிறோம்.
-
-------------------------
Last edited by rammalar on Wed 24 Apr 2019 - 21:48; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கியது,
தற்போது கணிசமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
காரணம், டூ வீலர் ஓட்டத் தெரியாமல், பஸ்ஸிலும் பயணம்
செய்ய முடியாமல், கேப்பில் செல்ல பட்ஜெட்டும் இடம்
கொடுக்காமல் தவிக்கும் வேலைக்குச் செல்லும் மிடில் கிளாஸ்
பெண்களுக்காக, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும்
கேப் என்பதால், பெண்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல
வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்,
எங்கள் கேபில் பயணம் செய்த பெண்கள் பலருக்கும்
எங்களது பணி பிடித்திருக்க, அவர்களாகவே, அவர்களது
தோழிகளுக்கு பரிந்துரை செய்வதுதான்.
அதுபோன்று, இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின்
பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளதால்,
பெரும்பாலான பெற்றோர் எங்களை அழைக்கின்றனர்.
அவர்கள் எதிர்பார்ப்பது, "என் மகளை பாதுகாப்பாக
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அழைத்துச் செல்ல எங்களுக்கு
பெண் ஓட்டுநர்கள்தான் வேண்டும்'' என்று கேட்கின்றனர்.
இந்த கேபை பொருத்தவரை இது லாப நோக்கில்
தொடங்கியது இல்லை. பெண்களுக்காக ஏதாவது ஒரு
வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்
தொடங்கியது.
உதாரணமாக, தினசரி தனது இல்லத்தில் இருந்து அ
லுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம்
செய்பவராக இருந்தால், அவர் எங்களுடன் இணைந்து
விட்டால், அவருக்கு நாங்கள் ஒரு கோட் எண்ணை
கொடுத்துவிடுவோம்.
இதன் மூலம் அவர் வரும் வழியில், ஒன்றோ, இரண்டோ
பிக்கப்களை எடுத்துக் கொண்டு வந்து டிராப் செய்து
விட்டு போகலாம். அதுபோன்று மாலை பணி முடிந்து வீடு
திரும்பும்போது வழியில் உள்ள பிக்கப்களை அழைத்து
வந்து விட்டுச் செல்லலாம்.
இதன் மூலம் அவர்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு
15 ஆயிரம் வரை ஈசியாக சம்பாதித்து விடலாம்.
அல்லது, முழுநேரப் பணியாக எடுத்து செய்தால்,
மேலும் கூடுதலாக சம்பாதிக்கவும் முடியும். எனவே,
டூ வீலரோ, ஆட்டோவோ ஓட்ட தெரிந்த பெண்கள் யார்
வேண்டுமானலும் இதில் ஓட்டுநராக வரலாம்.
இதனால், அவர்களுக்கு ஒரு உபரி வருமானமும்
கிடைக்கும்'' என்றார்.
-
------------------------------------------------------
- ஸ்ரீதேவி குமரேசன்
மகளிர்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பெண்களால் மட்டும்தான் முடியும்!
» பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்
» நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்
» பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்
» நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|