Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
எனக்கெதிராக பொய் வாக்குமூலம் வழங்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா பேரம் நித்தியானந்தா தெரிவிப்பு
2 posters
Page 1 of 1
எனக்கெதிராக பொய் வாக்குமூலம் வழங்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா பேரம் நித்தியானந்தா தெரிவிப்பு
எனக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் அளிக்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா மற்றும் எம்.எல்.ஏ.சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ்சிதா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றில் தெரிவித்து என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்' என சாமியார் நித்தியானந்தா கூறினார்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
எந்த வேலையையும் தொடங்கும் முன் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட "சி.டி.' போலியானது என நீதிமன்றில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் நீதிமன்றில் நிரூபிப்பேன். என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் ரஞ்சிதாவிடம் 20 கோடி ரூபாவும் எம்.எல்.ஏ. சீட்டும் தருகிறேன். எனக்கு (நித்தியானந்தா) எதிராக வாக்குமூலம் கொடு என கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் நீதிமன்றில் தெரிவிப்பேன். என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்க வேண்டும். இல்லையெனில் மத ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நீதிமன்றம் மூலம் பொய் என நிரூபித்துவிட்டு தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும் மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
இது குறித்து நீதிமன்றில் தெரிவித்து என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்' என சாமியார் நித்தியானந்தா கூறினார்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
எந்த வேலையையும் தொடங்கும் முன் திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட "சி.டி.' போலியானது என நீதிமன்றில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் நீதிமன்றில் நிரூபிப்பேன். என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் ரஞ்சிதாவிடம் 20 கோடி ரூபாவும் எம்.எல்.ஏ. சீட்டும் தருகிறேன். எனக்கு (நித்தியானந்தா) எதிராக வாக்குமூலம் கொடு என கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் நீதிமன்றில் தெரிவிப்பேன். என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக நீதிமன்றம் கேட்க வேண்டும். இல்லையெனில் மத ரீதியாக என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நீதிமன்றம் மூலம் பொய் என நிரூபித்துவிட்டு தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும் மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பொய் வாக்குமூலம் அளிக்க ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி பேரம்: நித்யானந்தா தகவல்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» 13வது திருத்தத்திற்கும் மேலதிகமாக தீர்வை வழங்க தயாரென ஜனாதிபதி தெரிவிப்பு
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» 13வது திருத்தத்திற்கும் மேலதிகமாக தீர்வை வழங்க தயாரென ஜனாதிபதி தெரிவிப்பு
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» திருப்பதியில் அன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|