Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
Page 1 of 1
தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
கரூர்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பதிவை, இணைதளம் மூலம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கு தங்கள் விவரங்களை பதிவு செய்ய, மாவட்ட அலுவலகங்களில் பல மணிநேரம் முதல் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், காலவிரயம் மற்றும் தேவையற்ற அலைச்சலும் ஏற்பட்டது.
இதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு இணைதளம் மூலம் விவரங்களை பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்தவர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணைதளத்தில், புதிதாக பதிவு செய்பவர்கள், ஏற்கனவே பதிந்தவர்களின் மறுபதிப்பு, கூடுதல் விவரங்களை பதிய விரும்புவோர் மற்றும் பதிப்பை புதுப்பிக்க விரும்புவோர் என பலதரப்பினருக்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் விவரங்களை பதிந்து கொள்ளலாம்.http://thatstamil.oneindia.in
கரூர்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பதிவை, இணைதளம் மூலம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கு தங்கள் விவரங்களை பதிவு செய்ய, மாவட்ட அலுவலகங்களில் பல மணிநேரம் முதல் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், காலவிரயம் மற்றும் தேவையற்ற அலைச்சலும் ஏற்பட்டது.
இதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு இணைதளம் மூலம் விவரங்களை பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்தவர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணைதளத்தில், புதிதாக பதிவு செய்பவர்கள், ஏற்கனவே பதிந்தவர்களின் மறுபதிப்பு, கூடுதல் விவரங்களை பதிய விரும்புவோர் மற்றும் பதிப்பை புதுப்பிக்க விரும்புவோர் என பலதரப்பினருக்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் விவரங்களை பதிந்து கொள்ளலாம்.http://thatstamil.oneindia.in
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» ஜூலை 1–ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
» இனி அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ?
» உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
» இனி அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ?
» உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|