சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை  Khan11

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை

2 posters

Go down

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை  Empty முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:26

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல் வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) இப்போதுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லக்னெபவில் முஸ்லிம் சத்திரியர், வைசியர் விரிவைச் சேர்ந்தோர் பங்கேற்ற பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பேரணியில் மாயாவதி பேசியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்போது இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ள 27 சத வீத இடஒதுக்கீட்டை அதிக்கரிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும். அப்போதுதான், நாடு முழுவதும் ஒரே கொள்கையை அமுல் படுத்த முடியும். வாக்கு வங்கி அரசியல் முஸ்லிம்களை காங்கிரஸ் எப்போதுமே காட்டிக் கொடுத்து வந்துள்ளது. அவர்களின் நலனுக்காக எதையும் செய்யாமல் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் அதிகளவில் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. இது முஸ்லிம்களின் மனதை ஆழமாக பாதித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் 40 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பின்றி அச்சத்துடனேயே வாழ வேண்டியிருந்தது. பா.ஜ.க. மீது காங்கிரஸ் மென்மையான போக்கைக் கடைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங்கதளம் போன்றவை அதிக செல்வாக்கு பெற்றன. இதன் விளைவாக 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

மற்ற கட்சிகள் முஸ்லிம்களைப் புறக் கணித்து வரும் நிலையில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் அவர்களை அதிக எண்ணிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தி வருகிறது. அயோத்தியா விவகாரத்தில் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறிய கருத்தால் பதற்றமும், கலவரமும் ஏற்பட் டது. பாபர் மசூதி இடம் தொடர்பாக தீர்ப்பு வெளியான போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் எனது அரசு நடவடிக்கை எடுத்தது. முஸ்லிம்களின் நலனுக்கான திட்ட நிதியை மத்திய அரசு உடனுக்குடன் மாநில அரசுக்கு வழங்குவதில்லை என்றார் மாயாவதி.

முஸ்லிம் சமூகத்தினரை பயங்கரவாதிகளு டன் தொடர்புபடுத்தி பேசுவதைக் கண்டித்து மாயாவதி பேசியதாவது, பயங்கரவாதிகளுக்கு எந்தவிதமான ஜாதியோ, மதமோ இல்லை.

குறிப்பிட்ட சமூகத்தினரை பயங்கரவாதி களுடன் தொடர்புபடுத்துவது தவறானது.

தீவிரவாதத்துக்கான காரணங்களை மத்திய அரசு கண்டறிய வேண்டும். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த புலனாய்வுப் பிரிவினர் மூலம் தகவல்களைத் திரட்டி, அதை உடனுக்குடன் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மீது தாக்கு ஏழைகளுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு தரும் நிதியை "மாய"யானை சாப்பிடுகிறது என்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி யின் கருத்து குறித்து பேசிய மாயாவதி "காங்கிரஸ் கட்சியின் மூளை கெட்டுவிட்டது.

அதனால்தான் பணத்தை யானை சாப்பிடு கிறது என்று அக்கட்சி கூறுகிறது. மாநிலத் தில் 40 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யாத காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி யைக் கைப்பற்றி 5 ஆண்டுகளில் மாற்றத் தைக் கொண்டு வருவோம் என்று கூறு கிறது.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் செய்யவில்லை. ஒருவேளை கறுப்புப் பணத்தை மீட்டால் அதில் 50 சத வீதத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தின் நலத்திட்டங்களுக்கு செலவிடுவோம் என்று காங்கிரஸ் உறுதியளிக்கத் தயாரா? எனக்குத் தெரியும் அவர்கள் அது போன்று எதுவும் செய்யமாட்டார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை  Empty Re: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை

Post by jasmin Tue 20 Dec 2011 - 9:36

மாயாவதி கூற்றில் பல உண்மைகள் இருக்கின்றன அரசியல்வாதிகள் சில நேரம்தான் உண்மை பேசுகிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum