Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
Page 1 of 1
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள், ஒரு கிலோ மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உதிரிபாகங்கள், டயர், டீசல் விலை உயர்வு, அரசுக்கு செலுத்தும் டீசல் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி, டோல்கேட் வரி, கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றால், 7,000 கோடி ரூபாய் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால், நிர்வாகத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் உரிய சலுகைகளை பெற முடியாமல் தவிப்பதால், போக்குவரத்து கழகத்தை, அரசுத்துறையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாபநோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.
ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாபநோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.
ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|