Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
+6
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
*சம்ஸ்
rammalar
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பொறாமை
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
-
காதல்..
-
கண்கள் நடத்திய
இதய மாற்று
ஆபரேசன்…!
-
————————————–
>எஸ்.சடையப்பன்
(குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
தவிப்பு
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
அனைத்து கவித்துளிகளும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
எல்லாமே அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
ரசித்த ஒரு கவிதை
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
எதைக் கொண்டும் கடக்க முடியா சில கேள்விகள்... -
-
ஒரு புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
-
>அனிதா ராஜு
-
-----------------------------------------
-
புல்லாங்குழல் விற்பவன் ஊதுகிறான்
தன் பசியையும் சேர்த்து..!
-
>மன்னை முத்துக்குமார்
-
----------------------------------------
-
உள்ளங்கை சகதியாக்கிய
களிமண்
உருமாறி சிதைவதைப் பார்த்து
கண்ணீர் சிந்த அழுதான்
கை பிடித்திருந்த குழந்தை.
உருட்டிப் பிடித்த கைகளுக்குள்
பெருமழைக்கு முன்னர்
சிறுகுச்சி ஒடித்துக் கீற,
கண் திறந்த கடவுள்
காணாமல் போனதற்கு..!
-
>கொ.மா.கோ.இளங்கோ
-
-------------------------------------------
நன்றி: முகநூல் (குங்குமம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
rammalar wrote:
!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
*சம்ஸ் wrote:rammalar wrote:
!_
நிஜம் தான்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
இது நிஜமாக நடந்து கொண்டிருக்கின்றது தானே!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
குறுங்கவிதைகள்
-
டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்
-
இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை
-
-------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய் விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
ஒட்டடையாய்.. உன் நினைவுகள்
-
ஆயாவின் மடியில்
உறங்கும் குழந்தை
கனவில் அம்மா
-
------------------------
-
கொசுக்களின் தாலாட்டில்
குழந்தையின் உறக்கம்
ப்ளாட்பாரம்
-
--------------------------
-
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
ஃபீனிக்காய் ஜாதிகள்
-
---------------------------
-
பள்ளித்தலமனைத்தும்
கோயில்கள் செய்தோம்
உண்டியல்
-
-------------------------------
-
துடைக்க துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய்..!
-
-----------------------------
>தங்கம் மூர்த்தி
(முதலில் பூத்த ரோஜா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
நிற்க...
-
கொடுப்பதற்காய்
ஏதுமற்ற போதிலும்
வாங்குவதற்காய்
நீள்கிற கைகள்
இன்னும் நின்று விடவில்லை
----------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
விபத்து
-
நடுரோட்டில்
நாயொன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெறியாமல்
போன வாரத்தில்
-
லாரி மோதி
பெரியவர் ஒருவர்
விழுந்து கிடந்தார்.
'யாரும் தொடாதீக
போலீஸ் கேசு!'
என்றார்கள் முந்தா நாள்
-
சற்று நேரத்திற்கு முன் -
செம்மறி ஆடொன்று
பேருந்து சக்கரத்தில்
நசுங்கி விட்டது.
எனக்கு, உனக்கென்று
பங்கு வைத்து
பிரித்துக் கொள்கிறார்கள
ஆளாளுக்கு
-
----------------------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23952
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனதை தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|