Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
ஒரு சமயம் தலைசிறந்த ஓர் அறிஞருக்கும்(லுக்மானுல் ஹகீம்) அவரது மைந்தனுக்கும் இடையில் உரையாடல் நடந்தது.
"தந்தையே! மனிதனின் குணங்களில் உயர்ந்தது, பயன் மிக்கது எது?" என்று மைந்தன் கேட்டான்.
"அன்பு மகனே! இறை மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மனப்பான்மையைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை" என்று பதிலளித்தார் தந்தை.
"மார்க்கத்திற்கு அடுத்தபடியாக உயர்ந்தது எது?"
"பொருள் ஈட்டுவது!" என்றார் அறிஞர். பொருள் உலக வாழ்க்கைக்கு அவசியம். உலகிலே தான் மார்க்கம் மலர்கிறது.
"இதற்கும் அடுத்தபடியாக?"
"வெட்கம்! தவறான செயலில் ஈடுபடும் போது ஏற்படும் இயற்கையான வெட்கத்தையே நான் குறிப்பிடுகிறேன். இந்த வெட்கத்தின் காரணமாக தீய செயல்கள் தடுக்கப்படுகின்றன.
"இதற்கடுத்தபடியாக?"
"நற்குணம்! இதன் உதவியால் தான் மக்களின் மத்தியில் நெருங்கிப் பழக முடியும்"
"இதற்குப் பிறகு எது?"
"தயாளம்!"
"அடுத்தபடியாக எது?"
அறிஞர் ஏறிட்டுப் பார்த்தார்.
"மகனே! இதற்குமேல் போக வேண்டாம். மேற்குறிப்பிட்ட ஐந்து நன்மைகள் ஒருவனிடம் காணப்பட்டால் அவன் மிகவும் உயர்ந்தவன்; இறைவனுக்கு நெருங்கியவன்!"
"தந்தையே! மனிதனின் குணங்களில் உயர்ந்தது, பயன் மிக்கது எது?" என்று மைந்தன் கேட்டான்.
"அன்பு மகனே! இறை மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் மனப்பான்மையைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை" என்று பதிலளித்தார் தந்தை.
"மார்க்கத்திற்கு அடுத்தபடியாக உயர்ந்தது எது?"
"பொருள் ஈட்டுவது!" என்றார் அறிஞர். பொருள் உலக வாழ்க்கைக்கு அவசியம். உலகிலே தான் மார்க்கம் மலர்கிறது.
"இதற்கும் அடுத்தபடியாக?"
"வெட்கம்! தவறான செயலில் ஈடுபடும் போது ஏற்படும் இயற்கையான வெட்கத்தையே நான் குறிப்பிடுகிறேன். இந்த வெட்கத்தின் காரணமாக தீய செயல்கள் தடுக்கப்படுகின்றன.
"இதற்கடுத்தபடியாக?"
"நற்குணம்! இதன் உதவியால் தான் மக்களின் மத்தியில் நெருங்கிப் பழக முடியும்"
"இதற்குப் பிறகு எது?"
"தயாளம்!"
"அடுத்தபடியாக எது?"
அறிஞர் ஏறிட்டுப் பார்த்தார்.
"மகனே! இதற்குமேல் போக வேண்டாம். மேற்குறிப்பிட்ட ஐந்து நன்மைகள் ஒருவனிடம் காணப்பட்டால் அவன் மிகவும் உயர்ந்தவன்; இறைவனுக்கு நெருங்கியவன்!"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
பகிர்வுக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
மார்க்கம் தொழில் வெட்கம் தயாளம் நற்குணம்
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனிதனின் குணங்களில் உயர்ந்தது - பயன் மிக்கது எது?
நண்பன் wrote:மார்க்கம் தொழில் வெட்கம் தயாளம் நற்குணம்
சிறப்பாகச்சொன்னீர்கள் பயனுள்ள பதிவாக கருதுகிறேன்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
» பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» பங்களாதேஷ் கட்டட விபத்து: பலி 912 ஆக உயர்ந்தது
» பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது
» பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
» அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
» பங்களாதேஷ் கட்டட விபத்து: பலி 912 ஆக உயர்ந்தது
» பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|