சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Khan11

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

2 posters

Go down

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Empty இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

Post by rammalar Tue 26 Jan 2016 - 3:33

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... 9k=

*  மனிதனின் இதயத்தை திறப்பது எது?
அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.

-கார்லைல்
----------------------------------------

*  சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச்
சேர்க்கும் ஒரு காந்தக்கல்.


-சேப்டஸ்பரி
---------------------------------------------

*  மனிதனின் தரத்தை அளப்பது வெகு எளிது. அவன் எதைச்
சொன்னால் சிரிக்கிறான் எனப் பாருங்கள்!

-கதே
---------------------------------------------------

*  ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக் கூடியது ஒரே ஒரு
 இதயச் சிரிப்பாகும்!
இதற்கீடான பொருள் உலகத்தின் எந்தச் சந்தையிலும் இல்லை.

-லேம்ப்
------------------------------------------------

*  அறிவுள்ளவனைக் கண்டுபிடிக்கும் சுலபமான வழி,
பெருந்தன்மையோடு சிரிப்பவன் யாரெனப் பார்ப்பதுதான்.

-
-------------------------------------------------
-
*  வாய்ப்புகள் உண்டாக்குவதோடு அவற்றைச் சரியான முறையில்
பயன்படுத்தத் தெரிந்தவர்கள்தான் பெருமைக்குரியோர்.


-கோல்டன்

-----------------------------------------------------
-
*  மனிதத் தன்மையை நம்புபவன், 
-மனித வர்க்கத்தின் பால் மாறாத அன்பு செலுத்துபவனே
பெருமைக்குரிய தலைவன்.

-பிலிட்ஸ்
-
----------------------------------------
-
*  சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து சரியாகச் செயல்படுத்தும்
மனிதனுக்குப் பெருமையைத் தவிர வேறில்லை.


-கானிங்
-
-------------------------------------
-
*  பெருமைக்குரிய செயலை ஒருவன் செய்கிறான் என்றால் அவன்
இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான் என்று பொருள்.

-புரொப்காம்
-
------------------------------------------
---
*  பெருமைமிகு மனிதர்களே மனித சமுதாயத்தின் மைல் கற்கள்.


-மாஜினி
-
-------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்... Empty Re: இறந்த பிறகும் வாழ்வதற்குத் தயாராகிறான்...

Post by நண்பன் Wed 27 Jan 2016 - 18:19

அனைத்தும் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
» கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» இதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு படகுச்சவாரி செய்யும் ஆசை வருமா? (அதிர்ச்சி வீடியோ)]
» கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum