Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
பரிசு!
Page 1 of 1
பரிசு!
இனிமையான காலைப் பொழுதில், கமலன் பள்ளிக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கமலனின் அம்மா காலை உணவை முடித்தபின் கமலனை உண்பதற்காக அழைத்தார்.
கமலன் "இதோ வருகிறேன்" என்று உள்ளிருந்து கூரல் கொடுத்தான். சற்றேன்று ஏதோ நினைவு வர "அடக்கடவுளே எப்படி மறந்தேன்! அம்மாவிடம் கேட்கனுமே, ஆனா அம்மா ம்.. முடியாதுன்னுதா சொல்லுவா, இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்." என்று தனக்குள் கூறிக் கொண்டான் கமலன். ஒருவாறு சாப்பிட வந்த கமலுனுக்கு அம்மா சாப்பாடு போட்டுக் கொடுத்தார். கமலன் சாப்பிட்டுக் கொண்டே "அம்மா, அம்மா" என்று மெல்லமாக அழைத்தான். "ம்..என்னப்பா சொல்லு" என அம்மா கேட்க,
"அம்மா அது வந்து இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆசிரியர் தின விழா கொண்டாடுறாங்க, எங்களுக்கு படிச்சு கொடுத்த கிலாஸ் டீச்சருக்கு என் நண்பர்கள் எல்லாம் பரிசு கொடுக்குறாங்க" என்று கூறி கதையை சிறிது நிறுத்தினான். அம்மா கமலனைப் பார்த்து "ம்..அதனால?" என, "இல்லம்மா நானும் ஏதாச்சும் வாங்கி....கொ...கொடுக்கலாமேன்னு ஆசைப்படுறேன் மா" என்று இழுத்து இழுத்து சொல்லி முடித்தான் கமலன். அதற்கு அம்மா "கமலா நீ சொல்லறது சரிதான் இவ்வளவு நாள் படிச்சு கொடுத்த டீச்சருக்கு பரிசு வேண்டி கொடுக்கனுதாப்பா, ஆனா எங்க நிலை உனக்குத் தெரியாதா, பரிசு வேண்டனும்னா நிறைய காசு வேணுமே அதற்கு எங்க போறது, டீச்சருக்கு வாழ்த்து மட்டும் சொல்லுப்பா போதும், எங்க நிலைமய அவங்க புரிஞ்சுக்குவாங்க. சரியா. ம்..சரி நீ கிளம்புப்பா நேரமாச்சு"என்றார். கமலனின் அம்மா சொல்வது உண்மைதான், அவனது குடும்பம் மிக ஏழைதான், அவனால் ஆசிரியருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பது இயலாததுதான். கமலனும் அம்மா சொல்வதும் சரிதான், "பணம் இல்லத்தான்" என்று எண்ணி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
போகும் வழியில் கமலன் "என்ன இருந்தாலும் ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்கனுமே, ச்சே பணமும் இல்ல, என்ன செய்வது" என்று எண்ணினான். சிந்தித்துக் கொண்டே நடந்து செல்கையில் மேலே இருந்து ஓர் அழகான இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன் முன்னால் வீழ்ந்தது."என்ன விழுந்துச்சு?" என்று குனிந்து அவ் இலையை எடுத்தான்."அட இந்த இலை இவ்வளவு அழகாக இருக்கு" என்று அந்த இலையை பின்னும் முன்னும் திருப்பி திருப்பி பார்த்தான். சற்று என்று அவனுக்கொரு யோசனை தோற்றிற்று. "இப்படிச் செய்தா என்ன? இந்த இலையிலேயே ஓர் அழகான வாழ்த்த எழுதி டீச்சரிடம் கொடுத்துருவோம். வெறும் வாழ்த்தைச் சொல்லாம இதையும் கொடுத்தா டீச்சருக்கு பரிசும் கொடுத்த மாதிரி இருக்கும்ல" என்பதுதான் அவனது யோசனை. அவ்வாறே இலையில் எழுதி அவனிடம் இருந்த ஓர் சிறிய பையினுல் வைத்துக் கொண்டான்.
பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் அவர் அவர் வகுப்பறைக்குச் சென்றனர். கமலனின் வகுப்பறையினுல் அவ்வகுப்பு ஆசிரியை வந்தவுடன் மாணவர்கள் அவரை சூழ்ந்த்து கொண்டனர். அனைவரும் தாங்கள் வைத்திருந்த பரிசுப் பொருட்களை ஆசிரியருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். அப் பரிசுப் பொருட்களை பார்த்தவுடன் கமலனுக்குச் சற்று தயக்கம் வந்துவிட்டது "எல்லா அப்படித்தான் பரிசு கொடுக்குறாங்க நான் எப்படி இதப் போய் கொடுக்கிறது,டீச்சர் என்ன நினைப்பாங்க? ச்சே...ம்.." என்று தனக்குள் அலட்டினான். "இருந்தாலும் கொடுப்போம், என்ன நினைச்சாலும் பருவால்ல" என்று சற்று தெளிவானான். ஆசிரியரின் அருகில் சென்றான். "டீச்சர் ஹாப்பி டீச்சர்ஸ் டெய்!" என்று தனது சட்டைப் பையினுல் இருந்து அந்தப் பையை எடுத்து நீட்டினான். ஆசிரியரும் "ரொம்ப நன்றி கமலன்" என்று அதை வாங்கிக் கொண்டார்.
அதைப் பிரித்தும் பார்த்தார். அழகான இலை ஒன்று இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த இலையில் கமலன் எழுதியிருந்த வாழ்த்தை வாசித்து வியர்ந்தார். தன்மேல் கமலனுக்கு உள்ள பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். கமலனை ஆரத் தழுவிக் கொண்டார் "ரொம்ப நன்றி கமலா மத்தவங்க கொடுத்த பரிசை விட எனக்கு இதுதான் விலையுயர்ந்த பரிசு",உன்னிடம் பணம் இல்லாட்டியும் ஏதாவது கொடுக்கனுமே என்று நினைச்ச பார்த்தியா! நீ உண்மையில் உயர்ந்தவந்தான்" என்றார். கமலானால் ஆசிரியரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கொண்டான். அன்றய தினம் கமலனுக்கும் சரி அந்த ஆசிரியைக்கும் சரி ஓர் மறக்க முடியா நாள் ஆனது.
கமலன் "இதோ வருகிறேன்" என்று உள்ளிருந்து கூரல் கொடுத்தான். சற்றேன்று ஏதோ நினைவு வர "அடக்கடவுளே எப்படி மறந்தேன்! அம்மாவிடம் கேட்கனுமே, ஆனா அம்மா ம்.. முடியாதுன்னுதா சொல்லுவா, இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்." என்று தனக்குள் கூறிக் கொண்டான் கமலன். ஒருவாறு சாப்பிட வந்த கமலுனுக்கு அம்மா சாப்பாடு போட்டுக் கொடுத்தார். கமலன் சாப்பிட்டுக் கொண்டே "அம்மா, அம்மா" என்று மெல்லமாக அழைத்தான். "ம்..என்னப்பா சொல்லு" என அம்மா கேட்க,
"அம்மா அது வந்து இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆசிரியர் தின விழா கொண்டாடுறாங்க, எங்களுக்கு படிச்சு கொடுத்த கிலாஸ் டீச்சருக்கு என் நண்பர்கள் எல்லாம் பரிசு கொடுக்குறாங்க" என்று கூறி கதையை சிறிது நிறுத்தினான். அம்மா கமலனைப் பார்த்து "ம்..அதனால?" என, "இல்லம்மா நானும் ஏதாச்சும் வாங்கி....கொ...கொடுக்கலாமேன்னு ஆசைப்படுறேன் மா" என்று இழுத்து இழுத்து சொல்லி முடித்தான் கமலன். அதற்கு அம்மா "கமலா நீ சொல்லறது சரிதான் இவ்வளவு நாள் படிச்சு கொடுத்த டீச்சருக்கு பரிசு வேண்டி கொடுக்கனுதாப்பா, ஆனா எங்க நிலை உனக்குத் தெரியாதா, பரிசு வேண்டனும்னா நிறைய காசு வேணுமே அதற்கு எங்க போறது, டீச்சருக்கு வாழ்த்து மட்டும் சொல்லுப்பா போதும், எங்க நிலைமய அவங்க புரிஞ்சுக்குவாங்க. சரியா. ம்..சரி நீ கிளம்புப்பா நேரமாச்சு"என்றார். கமலனின் அம்மா சொல்வது உண்மைதான், அவனது குடும்பம் மிக ஏழைதான், அவனால் ஆசிரியருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பது இயலாததுதான். கமலனும் அம்மா சொல்வதும் சரிதான், "பணம் இல்லத்தான்" என்று எண்ணி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
போகும் வழியில் கமலன் "என்ன இருந்தாலும் ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்கனுமே, ச்சே பணமும் இல்ல, என்ன செய்வது" என்று எண்ணினான். சிந்தித்துக் கொண்டே நடந்து செல்கையில் மேலே இருந்து ஓர் அழகான இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன் முன்னால் வீழ்ந்தது."என்ன விழுந்துச்சு?" என்று குனிந்து அவ் இலையை எடுத்தான்."அட இந்த இலை இவ்வளவு அழகாக இருக்கு" என்று அந்த இலையை பின்னும் முன்னும் திருப்பி திருப்பி பார்த்தான். சற்று என்று அவனுக்கொரு யோசனை தோற்றிற்று. "இப்படிச் செய்தா என்ன? இந்த இலையிலேயே ஓர் அழகான வாழ்த்த எழுதி டீச்சரிடம் கொடுத்துருவோம். வெறும் வாழ்த்தைச் சொல்லாம இதையும் கொடுத்தா டீச்சருக்கு பரிசும் கொடுத்த மாதிரி இருக்கும்ல" என்பதுதான் அவனது யோசனை. அவ்வாறே இலையில் எழுதி அவனிடம் இருந்த ஓர் சிறிய பையினுல் வைத்துக் கொண்டான்.
பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் அவர் அவர் வகுப்பறைக்குச் சென்றனர். கமலனின் வகுப்பறையினுல் அவ்வகுப்பு ஆசிரியை வந்தவுடன் மாணவர்கள் அவரை சூழ்ந்த்து கொண்டனர். அனைவரும் தாங்கள் வைத்திருந்த பரிசுப் பொருட்களை ஆசிரியருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். அப் பரிசுப் பொருட்களை பார்த்தவுடன் கமலனுக்குச் சற்று தயக்கம் வந்துவிட்டது "எல்லா அப்படித்தான் பரிசு கொடுக்குறாங்க நான் எப்படி இதப் போய் கொடுக்கிறது,டீச்சர் என்ன நினைப்பாங்க? ச்சே...ம்.." என்று தனக்குள் அலட்டினான். "இருந்தாலும் கொடுப்போம், என்ன நினைச்சாலும் பருவால்ல" என்று சற்று தெளிவானான். ஆசிரியரின் அருகில் சென்றான். "டீச்சர் ஹாப்பி டீச்சர்ஸ் டெய்!" என்று தனது சட்டைப் பையினுல் இருந்து அந்தப் பையை எடுத்து நீட்டினான். ஆசிரியரும் "ரொம்ப நன்றி கமலன்" என்று அதை வாங்கிக் கொண்டார்.
அதைப் பிரித்தும் பார்த்தார். அழகான இலை ஒன்று இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த இலையில் கமலன் எழுதியிருந்த வாழ்த்தை வாசித்து வியர்ந்தார். தன்மேல் கமலனுக்கு உள்ள பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். கமலனை ஆரத் தழுவிக் கொண்டார் "ரொம்ப நன்றி கமலா மத்தவங்க கொடுத்த பரிசை விட எனக்கு இதுதான் விலையுயர்ந்த பரிசு",உன்னிடம் பணம் இல்லாட்டியும் ஏதாவது கொடுக்கனுமே என்று நினைச்ச பார்த்தியா! நீ உண்மையில் உயர்ந்தவந்தான்" என்றார். கமலானால் ஆசிரியரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கொண்டான். அன்றய தினம் கமலனுக்கும் சரி அந்த ஆசிரியைக்கும் சரி ஓர் மறக்க முடியா நாள் ஆனது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|