Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
வேலூர் மாவட்டம் நாயகனாக நந்தா
Page 1 of 1
வேலூர் மாவட்டம் நாயகனாக நந்தா
மெளனம் பேசியதே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நந்தா.
ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நந்தா அதன் பின்னர் நாயகனாக ஒன்றிரண்டு படங்களில் வலம் வந்தார்.
அதன் பின்னர் சிலகாலம் காணாமல் போயிருந்த நந்தாவிற்கு "ஈரம்" படம் நல்ல வரவேற்பை தந்தது. இந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் இப்போது மீண்டும் நாயகனாக களமிறங்க இருக்கிறார்.
"மாசிலாமணி" படத்தை இயக்கிய இயக்குனர் மனோகர் அடுத்து "வேலூர் மாவட்டம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக நந்தாவும், நாயகியாக பூர்ணாவும் நடிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தை பின்னணியாக கொண்டு கதை செல்கிறது.
படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நந்தா நடிக்கிறார். இதற்காக டெல்லியில் உள்ள பொலிஸ் அகாடமியில் சிறப்பு அனுமதி வாங்கி கிட்டத்தட்ட 20 நாட்கள் சூட்டிங் நடத்தியுள்ளனர். இந்த வேடத்திற்காக நந்தாவிற்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக 70 கிலோவாக இருந்த தன்னுடைய எடையை 80 கிலோவாக கூட்டியிருக்கிறார்.
தன் சினிமா வாழ்க்கையில் வேலூர் மாவட்டம் முக்கிய படமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நந்தா.
ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நந்தா அதன் பின்னர் நாயகனாக ஒன்றிரண்டு படங்களில் வலம் வந்தார்.
அதன் பின்னர் சிலகாலம் காணாமல் போயிருந்த நந்தாவிற்கு "ஈரம்" படம் நல்ல வரவேற்பை தந்தது. இந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் இப்போது மீண்டும் நாயகனாக களமிறங்க இருக்கிறார்.
"மாசிலாமணி" படத்தை இயக்கிய இயக்குனர் மனோகர் அடுத்து "வேலூர் மாவட்டம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக நந்தாவும், நாயகியாக பூர்ணாவும் நடிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தை பின்னணியாக கொண்டு கதை செல்கிறது.
படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நந்தா நடிக்கிறார். இதற்காக டெல்லியில் உள்ள பொலிஸ் அகாடமியில் சிறப்பு அனுமதி வாங்கி கிட்டத்தட்ட 20 நாட்கள் சூட்டிங் நடத்தியுள்ளனர். இந்த வேடத்திற்காக நந்தாவிற்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக 70 கிலோவாக இருந்த தன்னுடைய எடையை 80 கிலோவாக கூட்டியிருக்கிறார்.
தன் சினிமா வாழ்க்கையில் வேலூர் மாவட்டம் முக்கிய படமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நந்தா.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» வேலூர் மாவட்டம்
» சூரி நாயகனாக நடிக்கும் படம்
» ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் அமாவாசை
» ’100% லவ்’ தமிழ் ரீமேக்: நாயகனாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்
» **கருடனில் காதல் நாயகனாக கலக்கிய சூரி...**
» சூரி நாயகனாக நடிக்கும் படம்
» ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் அமாவாசை
» ’100% லவ்’ தமிழ் ரீமேக்: நாயகனாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்
» **கருடனில் காதல் நாயகனாக கலக்கிய சூரி...**
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|