Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
இன்னும் ஏன் உறக்கம்..........
Page 1 of 1
இன்னும் ஏன் உறக்கம்..........
இன்னும் ஏன் உறக்கம்..........
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?
ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.
மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.
ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.
எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.
சிந்தனை & ஆக்கம் "கான்"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அமைதியான உறக்கம்
» வித்தியாசமான உறக்கம்
» உறக்கம் வருகுது
» உறக்கம் வரவில்லை பொம்மைக்கு ..!
» நான் தூங்க மறந்த உறக்கம்
» வித்தியாசமான உறக்கம்
» உறக்கம் வருகுது
» உறக்கம் வரவில்லை பொம்மைக்கு ..!
» நான் தூங்க மறந்த உறக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|